Search This Blog in tamil

Thursday, 15 July 2021

வாய்வழி புணர்ச்சி இயற்கைக்கு புறம்பானதா?

 வாய்வழி புணர்ச்சி இயற்கைக்கு புறம்பானதா?


வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (ஆங்கிலம்:Oral sex) என்பது வாய், நாக்கு என்பவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்னரான அல்லது பின்னரான பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம்..

வாய்வழிப் பாலுறவினைப் புணர்ச்சி அல்லது முழுமையான பாலுறவாகப் பலரும்கருதுவதில்லைசமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் வாய்வழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. இதனால் கர்ப்பமடைய வாய்ப்பில்லையாதலால் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் இருவர் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பாலின்பத்தினை வழங்க முடியும். அது 69 எனும் பாலுறவு நிலையில் சாத்தியமாகிறது.

இது ஒரு ஜோடி அனுபவிக்கக்கூடிய மிக நெருக்கமான மற்றும் தனிப்பட்ட செயல்களில் ஒன்றாகும் 


வாய்வழி புணர்ச்சி இயற்கைக்கு புறம்பானதா?

இந்த கேள்விக்கு பதில் அளிபதற்கு முன் இதை பற்றி அறிந்து கொள்வது முக்கியம்..


வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (ஆங்கிலம்:Oral sex) என்பது வாய், நாக்கு என்பவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்னரான அல்லது பின்னரான பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம்..


வாய்வழிப் பாலுறவினைப் புணர்ச்சி அல்லது முழுமையான பாலுறவாகப் பலரும்கருதுவதில்லைசமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் வாய்வழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. இதனால் கர்ப்பமடைய வாய்ப்பில்லையாதலால் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் இருவர் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பாலின்பத்தினை வழங்க முடியும். அது 69 எனும் பாலுறவு நிலையில் சாத்தியமாகிறது.


இது ஒரு ஜோடி அனுபவிக்கக்கூடிய மிக நெருக்கமான மற்றும் தனிப்பட்ட செயல்களில் ஒன்றாகும் - அதனால்தான் வாய்வழி உடலுறவைச் சுற்றி இவ்வளவு மர்மங்கள் இதை செய்வதற்கு முன் நிச்சயமாக சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.


கனேடிய ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் செக்ஸுவலிட்டி என்ற அமைப்பு 2016 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடைய நடத்திய ஒரு ஆய்வில், 900 இரு பாலின கல்லூரி மாணவர்களிடம் தங்களது மிகச் சமீபத்திய பாலியல் சந்திப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது .பங்கேற்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் வாய்வழி உறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.


ஆனால் இதில் யார் அதிகம் இன்பம் கொடுத்தது என்று பார்த்தால் ஆண்களை விட சற்றே அதிகமாக பெண்கள் தங்கள் கூட்டாளருக்கு வாய்வழி இன்பம் கொடுப்பததாக் தெரிவித்தனர். இதில் ஆண்கள் 52% பெண்கள் 58% என்று முடிவுகள் வந்தது.


மேலும் இது தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரிப்பதாக ஆய்வு தலைவர் மருத்துவர் ரோசர் கூறுகிறார்.


நீங்கள் இதை ஏற்கனவே அறிந்திருக்கலாம், மேலும் அறிவியல் இதை ஆதரிக்கிறது. 2016ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிட்டத்தட்ட 70% பெண்கள் வாய்வழி உறவு பெறுவது "மிகவும் மகிழ்ச்சிகரமானதாக" இருந்தாக விவரித்தனர். இது நேரடியாக கிளிட்டோரல் தூண்டுதல் காரணமாக இருக்கலாம்.


ஜர்னல் ஆஃப் செக்ஸ் அண்ட் மேரிடல் தெரபி 2017 அண்டு நடத்திய ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உடலுறவில் உச்சகட்டம் அடைய இந்த வகையான தொடுதல் தேவை என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாய்வழி புணர்ச்சியால் எச்.ஐ.வி தொற்று ஏற்படுமா?


வாய்வழி புணர்ச்சியில் ஆசனவாய் புணர்ச்சி அல்லது யோனி புணர்ச்சியை ஒப்பிடுகையில் எச்.ஐ.வி தொற்றிற்கான ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது, ஆனால் துணை இந்த நோயால் பாதிகபட்டு இருந்தால் எச்ஐவி தீநுண்மம் உங்கள் உடலில் உள்ள திறந்த வெட்டுகள் மற்றும் புண்கள் வழியாக நுழையக்கூடும். வாய் வழியாக எச்.ஐ. வி தொற்று ஏற்பட்ட நோயாளிகளின் சில ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன. ஆனால் அது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.


மேலும் அதிகளவு மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளுடன் வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடுவபவர்களுக்கு தொண்டை,வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் உண்டு இதற்கு காரணம் ஹெச்.பி.வி (human papilloma virus) என்னும் வைரஸ் இதில் 2௦௦ வகைகள் உள்ளது இதில் 13 வகை மட்டுமே ஆபத்தானது இதுவும் அரிதாகவே ஏற்படுகிறது.


உடல் சுத்தம்.ஆரோக்கியம் முக்கியம்


தம்பதிகள் இருவருமே உடல் ஆரோக்கியத்தை முக்கியமாக நன்கு பேணி வர வேண்டும். இது வாய்வழி உறவுக்கு முக்கியமானது. பெண்,ஆண் இருவரும் தங்களது அந்தரங்க உறுப்புகளை மிகவும் சுத்தமாக,ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம்.


பிற உயிரனங்களில் வாய்வழி உறவு


பல உயிரினங்களின் விலங்குகள் தன்னியக்க மற்றும் வாய்வழி உறவு இரண்டிலும் ஈடுபடுவதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பழ ஈக்கள் சிலந்திகள்,பழுப்பு நிற கரடிகள், திபெத்திய மக்காக்கள்,ஓநாய்கள்,ஆடுகள்,ஹைனாக்கள், வெளவால்கள், கேப் தரை அணில் போன்ற உயிரனங்களில் இது பரவலாக கானபடுவாதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.


பல்வேறு கலாச்சாரங்களில் வாய்வழி உறவு


பண்டைய ரோமில் வாய்வழி உறவு தடை செய்யப்பட்ட செயலாகும் ரோமானியர்கள் வாய்வழி உடலுறவை மிகவும் வெட்கக்கேடானதாகக் கருதினர்.ஆனால் சீன தாவோயிசத்தில் இது ஆன்மீக ரீதியில் பூர்த்திசெய்யும் நடைமுறையாக மதிக்கப்படுகிறது, இது நீண்ட ஆயுளை அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று கருதபடுகிறது நவீன மேற்கத்திய கலாச்சாரத்தில், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் மத்தியில் வாய்வழி உறவு பரவலாக நடைமுறையில் உள்ளது.


எனது கருத்து என்னவென்றால் இது இருவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது இது இயற்கைக்கு புறம்பானதா?என்றால் .இதை நீங்கள் பாலுறவாக கருதினால் இயற்கைக்கு எதிரானதுதான் .ஏனென்றால் இதன் மூலம் இனபெருக்கம் நடைபெறாது.இதை உங்கள் துணையின் அனுமதியுடன் உடலுறவின் ஒரு பகுதியாக மேற்கொண்டால் தவறு இல்லை.


வாய்வழிப் புணர்ச்சி இயற்கைக்குப் புறம்பானதென்பது மிகவும் தவறு. புணர்ச்சி வகைகளுள் அதுவும் ஒன்றென்பதே சரி. காமசாஸ்த்ரா நூல் முதல் , கஜுரஹோ சிற்பங்கள் வரையில், வாய்வழிப்புணர்ச்சி , அவசியமான ஒன்றாக இருப்பதால்தான் அது, வலியுறுத்திச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்திலும் (தனிப்பாடல் திரட்டு), "சும்பனம்" என்ற பெயரில், வாய் வழிப்புணர்ச்சி கூறப்பட்டுள்ளது.


அடுத்தவர்களைத் திட்டும் கெட்டவார்த்தைகளிலும், இதைக் குறிக்கும் கொச்சைவடிவம், சரளமாகப் புழங்குவதைக் கவனியுங்கள். கி. ராஜநாராயணன் மற்றும் கரிச்சான்குஞ்சு ஆகிய இருவரும் தொகுத்த, நாட்டுப்புறப் பாலியல்கதைகளின் தொகுப்பு நூலான "மறைவாய்ச் சொன்ன கதைகள்" என்ற நூலிலும், வாய்வழிப்புணர்ச்சியையும் பிரதானமாகக் கொண்ட கதைகள் இடம்பெற்றுள்ளன. பரவலான நடைமுறையில், வாய்வழிப்புணர்ச்சி இருந்திருக்காவிட்டால், கெட்டவார்த்தைகளிலோ, நாட்டுப்புறப் பாலியல் கதைகளிலோ, இவ்வளவு சரளமாகப் புழங்கியிருக்க வாய்ப்பில்லை. மக்களிடையே சரளமாகப் புழங்கக்கூடிய வாய்வழிப்புணர்ச்சி, எப்படி இயற்கைக்கு மாறானதாகும்?


பிரதான புணர்ச்சியின்போது, எளிதாக உச்சகட்டத்தை அடைய இயலாதவர்களுக்கும், பிறப்புறுப்பு பலவீனவாதிகளுக்கும், வாய்வழிப் புணர்ச்சியானது பேருதவியாக அமைந்து, பெரியஅளவிலான உற்சாகத்தை அளிக்கிறது. வாய்வழிப் புணர்ச்சியின் நுட்பத்தையும், சிறப்பையும், தாந்த்ரீகம் திறம்பட விளக்குகிறது.


வாய்வழிப் புணர்ச்சியை விரும்புவதும், வெறுப்பதும் தனிநபருடைய விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டது என்பது உண்மை. ஆனால், இது இயற்கைக்கு முரணானது என்பது பொய். ஆணுறுப்பு விரைப்பின்மை அல்லது விந்து முந்துதல் உள்ளிட்ட நோய்களுக்குச் சில சமயங்களில் வாய்வழிப்புணர்ச்சியும் சிறப்பான தீர்வு தருகிறது என்பதைப் பலரும் அறிவதில்லை. முரட்டுத்தனமான உடல்வாகும், புணர்ச்சி வெறியும், கொண்டவர்களை, வாய்வழிப்புணர்ச்சி அல்லாது, பிரதானமான புணர்ச்சியாலேயே உச்சகட்டமும், போதிய அளவு பாலுறவுத் திருப்தியும் அடைவிப்பதென்பது மிகவும் கடினம்.


இவ்வாறு பலவழிகளிலும் உதவக்கூடிய, பல்வேறு காலகட்டங்களிலும் பரவலாக சமூக நடைமுறையிலிருந்த, வாய்வழிப்புணர்ச்சியை, இயற்கைக்கு ஒருபோதும் மாறானதன்று.


புணர்ச்சியில் இயற்கை, செயற்கை என்பது எதுவும் இல்லை. இரு பாலரும் இன்பத்துய்ப்பில் மூழ்க வாய்வழி புணர்ச்சி மிகவும் உதவுகிறது. பாலியல் விளையாட்டில் நாவின் பங்கு இன்றி அமையாத ஒன்று. ஒரு பெண்ணை உச்சம் அடைய செய்ய நாவின் பங்கு அதிகம். அதேபோல் சராசரி அனைத்து ஆண்களுக்கும் பெண் தங்கள் லிங்கத்தை மனைவி சுவைத்து சாப்பிட வேண்டும் என்பது எதார்த்தமான ஆசை.


இது ஒன்றும் இழி செயலோ, தப்பான செயலோ அல்ல. தன் துணைக்கு தன்னால் முடிந்த இன்பங்கள் அனைத்தும் தர வேண்டுமென நினைக்கும் எவருக்கும் இது சுகமே.


ஆனால் இதில் பலரும் தப்பு செய்கிறார்கள். அதில் அதிகம் ஆண்களே. தன் மனைவி தன் உறுப்பை சுவைக்க வேண்டும் என என்னும் ஆண் தன் மனைவிக்கும் அந்த சுகத்தை தர நினைப்பதில்லை. அதேபோல் வற்புறுத்தி பெண்ணை சுவைக்கவைப்பது. இது முற்றிலும் தவறு.


இருவரின் சம்மதத்துடன் தான் எதுவும் நடக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள் தங்கள் உறுப்பை சுவைக்க தருவதற்கு முன் நன்கு கழுவி சுத்தமாக தரவேண்டும். அப்போது தான் துர்நாற்றம் வீசாமல் பெண் ஆசையாக சப்பி சப்பி சாப்பிடுவாள். உங்கள் மனைவி முதலில் கூச்சப்பட்டால் வற்புறுத்தாமல் படிப்படியாக செய்யுங்கள்


உதாரணம் உங்கள் உறுப்பில் சாக்லேட் இல்லை தேன் தடவி உங்கள் மனைவியை முதலில் சுவைக்க சொல்லுங்கள். பின் போக போக தானா கூச்சம் விலகி ஆசை வரும்.


அதேபோல் பெண்ணின் உறுப்பையும் சாப்பிட கத்துக்கணும். இது கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கத்தை அதிகரித்து இன்ப துய்ப்பில் மிதக்க வைக்கும்.


ஊடல் இன்பத்தில் எதுவுமே இயற்கை செயற்கை என்பது இல்லை. வாய்வழி புணர்ச்சி என்பது முன் விளையாட்டுகளில் மிக முக்கியமான விளையாட்டு. கணவனுக்கு மனைவியால் தரப்படும் அலாதி இன்பத்தில் ஒன்று இந்த வாய்வழி புணர்ச்சி.


வாய்வழி புணர்ச்சியால் பல மன ரீதியான நன்மைகளும், உடல் ரீதியான நன்மைகளும் நிகழும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.


நன்மைகள்.


கணவன் மனைவிக்குள் நங்கு புரிதல் ஏற்பட்டு, இல்லறம் செழிக்கும்.

வாய்வழி உறவால் கணவனுக்கு அதிகம் இன்பம் தரலாம்.

வாய்வழி உறவின் போது விந்து தாமதமாக வரும். இதனால் அதிக நேரம் இன்பம் அனுபவிக்கலாம்.

விந்தில் அதிக அளவில் nutrients இருப்பதால், அதை பருகினால் உடலுக்கு நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கவனிக்க வேண்டியவை.


வாய்வழி உறவில் ஈடுபடும் போது சுத்தம் மிக மிக அவசியம். ஆண்கள் தங்கள் உறுப்பை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். லிங்கத்தின் தோலை உரித்து விட்டு நங்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும்.


பெண்ணும் அவர்கள் வாயை நங்கு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் நோய் தோற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கு.


பெண்கள் வாய்வழி புணர்வில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆணின் உறுப்பில் பல் படாதவாறு இன்பம் தர வேண்டும். இல்லையேல் பற்கள் பட்டு வலி ஏற்படும்.


வாய்வழி புணர்ச்சி இயற்கைக்கு புறம்பானது அல்ல


அது இன்பத்தில் ஒரு வகை உறவில் திருப்தி அடையாத நிலையில் ஆண்மகன் எதிர்பார்ப்பது அதைப்போல பெண்ணுக்கும் உண்டு ஆனால் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை


காரணம் ஒருவேளை வக்கிரபுத்தி உள்ளவனாக பல்வேறு கோணங்களில் கொச்சை படுத்தினால் அதன் முன்னெச்சரிக்கையே இன்றைய நவீன உலகில் எல்லாமே ஊடகம் வழியாக அறிந்துகொள்கிறோம் பெண்ணையும் ஒரு உயிரை மதித்து அன்பாக நடத்தினால் நம்மை மிஞ்சும் அளவுக்கு மகிழ்ச்சியை தருவாள்


ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்து விட்டுக்கொடுத்து செல்வதே வாழ்க்கை


கட்டாயப்படுத்துவதால் உளவியல் ரீதியான வெறுப்பு ஏற்படுகிறது


இல்லறத்தில் காமம் ஒரு வகை என்பதை இருபாலரும் புரிந்து நடந்துகொண்டால் வாழ்வு சிறக்கும்.


அன்பாக புரியவைப்பது ஆண்மகனின் கடமை அதுவரை காத்திருக்க பழகவேண்டும்


மனைவிக்கும் ஆர்வம் இருந்தாலேயொழிய கட்டாயப்படுத்தலாகாது

No comments:

Post a Comment