Search This Blog in tamil

Friday, 30 July 2021

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

 ஆத்ம வணக்கம்

நண்பர்களே

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டாலோ அல்ல‍து வருடினாலோ பெண்களுக்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து. 


கூந்தலை வருடுவது

பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். 


இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். 


கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.


கழுத்தில் காம உணர்வு அதிகம்

கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதைவிட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


கைகளின் அக்குள் பகுதி

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.


முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்  கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.


பாதங்களில் சரணடையுங்கள்

பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.


பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக் குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன் .

            நலமே சூழ்க

Tuesday, 27 July 2021

காமம்_நிர்வாணம்

 *#காமம்_நிர்வாணம்*

நீட்ஷே ஒருமுறை அழகான ஒரு குறிப்பைக் கூறினார் . 


மதமானது காமத்திற்கு விஷம் வைத்து அதைக் கொல்ல முயன்றாலும் காமம் மரணமடைந்து விடவில்லை .


 அதற்கு மாறாக அது இன்னமும் உயிருடனும் , முழுவதும் விஷம் நிறைந்ததாகவும் உள்ளது என்று அவர் கூறினார் . 


காமம் இறந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் அது அப்படி ஆகவில்லை . 


அதற்கு விஷம் வைக்கப்பட்டது என்றாலும் அது உயிர் வாழ்ந்து வருகிறது . 


நமது வழிகள் குறி தவறிச் சென்று விட்டன . 


இன்று நம்மைச் சுற்றி நாம் காணுகின்ற காம வேட்கையானது விஷமாக்கப்பட்ட காமத்தின் சுருக்கம்தான் .


    செக்ஸ் என்பது மிருகங்களிடத்திலும் உள்ளது . 


ஏனெனில் செக்ஸ்தான் உயிர்ச்சத்து .


 ஆனால் காமவெறி மனிதனிடம் மட்டுமே உள்ளது . 


காமவெறி என்பது மிருகங்களிடம் இல்லை . 


மிருகங்களின் கண்களைப் பாருங்கள் .


 நீங்கள் அதில் காமத்தைக் காண முடியாது . 


ஆனால் நீங்கள் ஒரு மனிதனின் கண்களைப் பார்த்தால் அதில் காமத்தைத் தவிர வேறெதையும் காணமுடியாது😏😏


காமத்திற்கான மொத்த ஆசையைத் தவிர வேறெதையும் காண முடியாது .


 எனவே இன்றைய தினத்தில் மிருகங்கள் ஒருவிதத்தில் அழகாக உள்ளன . 


ஆனால் பைத்தியக்காரத் தனமாக காமத்தை அடக்கி வைக்கின்ற இந்த மனிதனின் அசிங்கத்திற்கும் , துர்நாற்றத்திற்கும் ஒரு முடிவே இல்லாமல் இருக்கிறது .


      எனவே காமவெறிலிருந்து மனிதனை விடுவிப்பதற்கான முதல் படியாக நான் நேற்று கூறியதைப்போல் குழந்தைகள் , சிறுவர்கள் , சிறுமியர்கள் இருபாலருக்கும் செக்ஸ் பாடம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் . 


அவர்களுக்கு இந்த செக்ஸ் பற்றிய அறிவைக் கொடுப்பதோடு கூட அவர்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அசிங்கமான , செயற்கையான இடைவெளி அழிக்கப்பட வேண்டும் . 


உண்மையில் அவர்கள் இன்னும் நெருக்கமாக கொண்டு வரப்பட வேண்டும் . 


இப்போது நாம் பிரித்து வைத்திருப்பது முற்றிலும் செயற்கைத்தனமானது .


      ஆணும் , பெண்ணும் முற்றிலும் வேறுபட்ட இரு உயிரினங்களைப் போல் ஆக்கப்பட்டு விட்டனர் . 


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனிதனால் இப்படி உருவாக்கப்பட்டுள்ள பிரிவினையை உற்று நோக்கினால் அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ; 


அவர்கள் இருவரும் மனித இனத்தின் ஒரு பகுதிதான் என்று கூட நம்மால் நம்புவதற்கு கடினமாக உள்ளது .


 சிறுவர்களும் , சிறுமியர்களும் அவர்கள் விரும்பிய பொழுதெல்லாம் ஆடைகளின்றி வீட்டைச் சுற்றிவர அனுமதிக்கப் படுவார்களேயானால் அவர்களின் பிற்காலங்களில் அவர்கள் மனதில் ஏற்படும் இயற்க்கைக்கு மாறான ஆசைகளையும் , ஆபாசத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம் . 


குழந்தைகள் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலுள்ளவர்களாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே .


 நாகரீகமடைந்தவர்களின் குழந்தைகள் எல்லாம் ' ' டாக்டர் ' ' விளையாட்டு விளையாட ஆசைப்படுவதை நாம் அனைவரும் பார்க்கிறோம் .


     இதைவிட இன்னும் ஒரு விஷயம் என்னவெனில் , அமெரிக்க சமுதாயத்தில் மதத்தின் காவலர்கள் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்கள் புதிதாக ஒரு பிரிவை ஆரம்பித்துள்ளனர் . 


அவர்களின் முக்கிய நோக்கம் என்னவெனில் , நாய் , பூனை , குதிரை  மற்றும் ஏனைய மிருகங்களை ஆடையின்றி வெளியே வருவதைத் தடுப்பதுதான் . 


அந்த மிருகங்களை அவர்கள் தெருவில் எடுத்து வரும்போது அவைகளுக்கு ஆடைகள் அணிவித்துத்தான் எடுத்து வர வேண்டும் என விரும்புகின்றனர் .


 குழந்தைகள் ஆடையில்லாத அந்த மிருகங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்பதுதான் அவர்கள் கூறும் கருத்தின் பின்னணி . 


அம்மணமாக இருக்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து குழந்தை கெட்டுவிடும் என்று கூறுவது எவ்வளவு வேடிக்கையாக உள்ளது !  


ஆனால் எப்படியோ அவர்கள் தெருக்களில் ஆடையில்லாமல் மிருகங்கள் திரியக் கூடாது என்பதற்கு ஒரு சங்கமே ஆரம்பித்துள்ளனர் . 


மனித வர்க்கத்தைக் காப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்படுகின்றனவென்று பார்த்தீர்களா !!! 


மனித இனத்தின் காவலர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் இவர்கள்தான் மனிதனை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . 


ஆடைகள் இல்லாமல் மிருகங்கள் எவ்வளவு அழகாகவும் , அற்புதமாகவும் இருக்கின்றன என்று நீங்கள் ஒருபோதும் கவனித்ததில்லையா ?


 அவைகளின் நிர்வாணத்திலும் கூட அவைகள் கள்ளம் கபடமற்றவைகளாக , எளிமையானவைகளாக , வஞ்சகமின்றி இருக்கின்றன .


 மிருகங்கள் அம்மணமாக இருப்பதைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதே இல்லை .


 மேலும் நீங்கள் உங்களது அம்மணமான நிலையை உங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதால்தான் மிருகங்கள் அம்மணமாக இருப்பது உங்கள் கண்களுக்கு பளிச்சென்று தெரிகிறது . 


ஆனால் தங்களின் நிர்வாண நிலையைக் குறித்து பயப்படுகிறவர்களும் , கோழைகளும் அதை ஈடு செய்ய எதை வேண்டுமானாலும் செய்வதற்கு முயற்சிப்பார்கள் .


 இப்படிப்பட்ட பரிகாரங்களையெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிப்பதால்தான் மனித இனம் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டு வருகிறது .


      மனிதன் எளிமையாக இருக்க வேண்டுமெனில் , அவன் ஆடையின்றி , நிர்வாணமாக , கள்ளம் கபடமற்ற பேரானந்தம் நிறைந்து இருக்கலாம் .


 மகாவீரரைப் போன்றவர்கள் ஆடையின்றி இருந்தனர் . 


அதுபோல ஒவ்வொரு மனிதனும் தானும் ஆடையின்றி இருக்க முடியும் என்கிற மனப்பக்குவத்தை அடைய வேண்டும் .


 மதவாதிகள் மகாவீரர் ஆடைகளைத் தவிர்த்து விட்டார் என்றும் , ஆடைகள் அணிவதை அவர் விட்டு விட்டார் என்றும் கூறுகின்றனர் . 


ஆனால் நான் இதை மறுக்கிறேன் .


 அவரது சித்தம் , அவரது உள்ளுணர்வு அந்த அளவுக்கு தெளிவாகவும் , அந்த அளவுக்கு கள்ளம் கபடமற்றதாகவும் ஒரு குழந்தையின் உள்ளத்தைப் போல் தூய்மையானதாக ஆகிவிட்டதால்தான் , அவர் நிர்வாணமாக இந்த உலகத்தை சந்தித்தார் . 


தன்னிடம் மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்று ஒரு மனிதன் எண்ணும்போது , அவன் நிச்சயம் அம்மணமாக இருக்க முடியும் .


     தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்று மனிதன் உணர்வதால்தான் அவன் ஆடைகளை அணிகிறான் .


ஆனால் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்னும்போது அவன் ஆடைகள் அணிய வேண்டிய அவசியமில்லை . 


ஒவ்வொரு தனிமனிதனும் எந்தவிதமான குற்ற உணர்வுமில்லாமல் தூய மனத்தோடு , தெளிவான மனத்தோடு ஆடைகளை நிராகரிக்கும் தகுதியை அடைகின்றதொரு புதிய உலகம் அவசியம் தேவை . 


அதில் தவறு எங்கே உள்ளது ?


 அம்மணமாக இருப்பதில் என்ன அபாயமுள்ளது ?


      வேறு ஏதாவது காரணங்களுக்காக ஆடைகளை அணிந்து கொள்வதென்பது வேறு விஷயம் . 


ஆனால் தான் அம்மணமாக இருப்பதற்கு பயந்து கொண்டு மட்டுமே உடைகள் அணிவது கர்வத்தைத்தான் காட்டுகிறது . 


அம்மணமாக இருப்பதற்கு பயந்து ஆடைகள் அணிவது உங்களது நிர்வாணத்தை இன்னும் அதிகப்படுத்தி , உங்களது மாசுபடுத்தப்பட்ட மனதிற்கு ஒரு ஆதாரமாக அது இருப்பதைத்தான் குறிக்கிறது . 


ஆனால் இன்றோ நாம் ஆடைகளை அணிந்தும் கூட நமக்குள் உள்ள நிர்வாணத்தை ஒழிக்க முடியாமல் குற்ற உணர்வுடன்தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம் . 

 

       ஆ ! கடவுள் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்கிறார் ! 


அவர் மனிதனை ஆடையுடன்  படைத்திருக்க முடியும் .


      இப்படி நான் கூறுவதால் தயவுசெய்து நான் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கூறுவதாக முடிவு கட்டி விடாதீர்கள் . 


வெறும் பயத்தினால் நமது நிர்வாணத்தை மறைப்பதற்காக ஆடைகளை அணிந்து கொள்வது ஒருபோதும் நமது நிர்வாணத்தை மறைத்ததாக ஆகாது என்பதை நான் கூறுவதற்கு தயங்கவில்லை .


 நிர்வாணத்தைப் பற்றிய நமது இந்தச் செயற்கைதனமான உணர்வு நமக்கு வெறுப்பூட்டுவதாகவும் , பலமிழக்கச் செய்வதாகவும் உள்ளது . 


ஆனால் இந்த உணர்வு ஒரு நீண்ட சமூக பாரம்பரியத்திலிருந்து வந்து விட்டது . 


      ஆடைகள் அணிந்தும் ஒருவன் அம்மணமாகத் தெரியலாம் . 


அதேபோல் அம்மணமாக இருந்தும் ஒருவன் ஆடை அணிந்தவனைப் போலும் தெரியலாம் . 


ஆண்களும் , பெண்களும் உடம்போடு ஒட்டி அணிகின்ற நவநாகரீக உடைகளை நீங்கள் பார்த்த பின்னரும் கூட நான் இதைக் குறித்து இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமா ? 


மற்றவர்கள் தங்களை கடைக்கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற திருப்தியடையாத ஆசைகளின் வெளிப்பாடுதான் இன்றைய நவநாகரீக உடைகள் 


 ஆணும் , பெண்ணும் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பார்த்துப் பழகிவிட்டால் அதன் பின்னர் உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே நாம் உடைகள் அணிய வேண்டும் என்கிற நோக்கம் தானாகவே வந்துவிடும் .


 ஆனால் அந்தோ பரிதாபம் ! 


நவீன காலங்களில் ஆடைகள் காமவெறியைத் தட்டி எழுப்புவதற்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன .


      ஆடைகள் வெறும் ஆடைகளாக இல்லாமல் , மனிதனின் காமவெறியைத் தூண்டும் சாதனங்களாக மாறிக் கொண்டு வருவதால் , மனிதனின் நாகரீக வளர்ச்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?


 இதனால்தான் நான் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளையெல்லாம் அம்மணமாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறேன் . 


நமது பாலுணர்விற்காக உடலை மறைக்க வேண்டிய தேவையில்லை , வேறு காரணங்களுக்காகத்தான் ( இயற்கைச் சூழல்களால் ஏற்படும் இடர்பாடுகளுக்காக மட்டும் ) உடைகள் தேவை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .


      மேலும் நிர்வாணம் என்பது தனி மனிதனின் ஆளுகைக்குட்பட்பட்டது .


 கள்ளம்கபடமற்ற , எளிமையான மனதிற்கு நிர்வாணம் என்பது குற்றமாகத் தெரியாது . 


அது அழகாகத் தெரியும் . 


ஆனால் இதுவரை மனிதன் விஷமூட்டப்பட்டு விட்டான் . 


நாட்கள் செல்லச் செல்ல அந்த விஷம் மெல்ல மெல்ல மனித வாழ்க்கையின் ஒரு முனையிலிருந்து நேர் எதிர் முனைக்கு வந்து விட்டது . 


அதன் விளைவாக நிர்வாணத்தைக் குறித்து நமது நோக்கமும் செயற்கையாகி விட்டது .


      பாரதீய வித்யா பவன் ஆடிட்டோரியத்தில் முதல் கூட்டத்தில் நான் இந்தத் தலைப்பில் பேசியபோது ஒரு பெண்மணி என்னிடம் வந்து , ' ' நான் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டேன் . 


உங்கள் மீது எனக்குக் கோபம் வருகிறது . 


செக்ஸ் என்பது மானக்கேடான விஷயம் .


 காமம் என்பது பாவச் செயல் .


 அதைப் பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு விரிவாகப் பேசுகிறீர்கள் ?


 நான் உண்மையிலேயே செக்ஸை நிந்திக்கிறேன் ' ' என்று கூறினார் .


      அப்போது அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி மகன்கள் , மகள்களோடு இருந்தபோதிலும் , அந்தப் பெண்மணி செக்ஸை நிந்திப்பதைப் பாருங்கள் .


 அவளை செக்ஸ் என்னும் அந்தப் பாவச் செயலுக்கு அழைத்துச் செல்கின்ற அவளுடைய கணவனை அவள் எப்படி உண்மையிலேயே நேசிக்க முடியும் ?


 செக்ஸ் என்னும் பாவச் செயலின் மூலம் பிறந்த அந்தக் குழந்தைகள் மீது உண்மையிலேயே எப்படி அன்பு செலுத்த முடியும் ? 


வாழ்க்கையைப் பற்றிய அவளுடைய நோக்கத்தில் விஷம் தெளிக்கப்பட்டு விட்டது . 


ஆகையால் அவளது அன்பும் , நேசமும் விஷமானதாகத்தான் இருக்கும் . 


எனவே நிச்சயமாக அந்தப் பெண்மணிக்கும் , அவளது கணவனுக்கும் இடையில் அடிப்படையிலேயே பிளவு ஏற்பட்டு விட்டது . 


அவளுக்கும் , அவளது குழந்தைகளுக்கும் இடையில் இருப்பது நிச்சயம் முள்வேலியாகத்தான் இருக்க முடியும் .


 ஏனென்றால் அவளது எண்ணப்படி குழந்தைகள் பாவத்தின் பழங்கள் .


 அவளுக்கும் , அவளது கணவருக்குமிடையே உள்ள உறவு ஒரு பாவச் செயலுக்காகத்தான் உள்ளது என்கிற குற்ற உணர்வு அந்தப் பெண்மணியின் ஆழ் மனதில் அடிக்கடி நடமாடிக் கொண்டிருக்கும் . 


பாவச் செயலோடு யாராவது இணக்கமாக வாழ முடியுமா ?


      செக்ஸைப் பழித்துக் கூறுபவர்கள்தான் நம் ஒவ்வொருவரின் மண வாழ்க்கையையும் குலைத்து விட்டனர் . 


காமத்தின் மீது மதிப்பு வைப்பதற்குப் பதிலாக அதற்கு எதிராக , பலவந்தமாக அதை ஒழிக்கும் எண்ணமானது அநேக தீய விளைவுகளை ஏற்படுத்தி விட்டது .


 தனக்கும் , தனது மனைவிக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு தடையை வைத்துக்கொண்டு , அவளோடு கூடுகின்ற எந்த ஒரு ஆணும் தன் மனைவியுடன் மட்டும் திருப்தி அடைய முடியாது . 


அவன் நிச்சயமாக அடுத்த பெண்களைத் தேடித் திரிவான் .


 அவன் விபச்சாரிகளிடம் செல்வான் .


 அவன் தனது வீட்டில் திருப்தி அடைந்திருந்தால் இந்த உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் அவனுக்குத் தங்கைகளாகவும் , தாய் மார்களாகவும் தென்படுவர் . 


ஆனால் இப்போது தனது மனைவியிடம் திருப்தி இல்லாததால் , பார்க்கின்ற எல்லாப் பெண்களையும் தன் மனைவியாக பாவிப்பான் . 


எப்போதும் எதன் பின்னாலாவது போய்க் கொண்டிருப்பான் . 


ஆனால் இது இயற்கைதான் . இப்படித்தான் நடக்கும்


 ..........தொடரும் .........


*****************#ஓஷோ#***************


     **********#காமத்திலிருந்து_கடவுளுக்கு#*********


     #பகுதி :-----------56 ,57 ,  58  ----------


#படித்ததில்_பிடித்தது

Monday, 26 July 2021

புது #மாப்பிள்ளை

 ♥புது #மாப்பிள்ளை 😀


♥இதை செயார் செய்வோம்

பல வாலிபர்களினதும், யுவதிகளினதும்.வாழ்க்கை பிரகாசமானதாக மாறும்


♥ஒவ்வொரு தம்பதியினரும் திருமணத்திற்கு முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய #ஆண்கள் பற்றியதும் #தாம்பாத்தியம் பற்றியதுமான உண்மை இது.

வெட்கப்படாமல் Shareசெய்யுங்கள், கொமெண்ட் செய்யுங்கள்.

இது பற்றிய அடிப்படை அறிவில்லாமல் கண்டவர் ஆலோசனைகளை கேட்டு வாழ்க்கையை நாசம் செய்ய வேண்டாம்


♥பாடல்களை எடுத்துக் கொண்டாலோ அதன் வரிகள் விடிய, விடிய என்றும்,

படங்களை எடுத்துக் கொண்டால் கடிகாரம் சுத்தி சுத்தி சேவல் கூவி, சூரியன் உதிக்கும் வரையிலும் நடைபெறும்,

முதல் இரவு / உடல் உறவுக் காட்சிகளையும், ஆபாசப்படங்களையும் பார்த்து விட்டு, பெரும் கற்பனைகளுடன் போனால், அங்கு எல்லாமே ஒரு சில விநாடிகளில் முடிந்து, கனவுகள் சிதைந்து விவாகரத்து வரை போன பல வரலாறுகள் உண்டு. இந்த அறியாமையில் இருந்துவெளி வாருங்கள்ி


♥ திருமணம் முடித்த புதிதுகளில் ஒரு ஆண் தன் மனைவியின் அருகில் சென்றாலோ, தொட்டாலோ, முத்தம் இட்டாலோ என்று எந்த நிலையில் வேண்டுமானாலும் கிளர்ச்சி அடைந்து உச்சத்தை அடைந்து விடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.


♥ இதை எல்லாம் #வெற்றியாக தாண்டி வந்து உறவில் ஈடு படத் தொடங்கிய அடுத்த கணமோ, 

ஏன் சில சமயம் உறவு கொள்ளப் போகிறேன் என்று நினைத்த அடுத்த நொடியில் கூட உச்சத்தை அடைந்து விடலாம்.


இதற்கு பயந்து ஆண்மை அற்றவன், வி/து முந்துகிறது, என்னால் முடியவில்லையே என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொள்ளவோ, வைத்தியரிடம் ஓடவோ வேண்டாம். பொறுமையாக கீழே வாசியுங்கள்.


ஒரு ஆணினால் எவ்வளவு நேரம் உறவு கொள்ளலாம்? என்று பொதுவாக கேட்டால்,

அது ஒரு சில வினாடிகள் முதல் 3-4-5 ... நிமிடங்கள் வரை என்று கூறலாம். ஆனால்,


அதையே ஒரு ஆண் பிறிதொரு ஒரு ஆணிடம் கேட்டால் ஆகக் குறைந்தது 20-30 நிமிடங்கள் என்று தான் கதை அளப்பார்கள் 😀.

(பாவம் இந்தக் கதையை ஒரு புது மாப்பிள்ளை கேட்டால் அவர் நிலமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் 😀👅)


♥திருமணம் முடித்த புதிதுகளில், 

புது அனுபவம்,தனிமையில் பெண்ணின் நெருக்கம், தன் மனைவியின் அழகு, கவர்ச்சி, ஜாடைமொழிகள்,தடுமாற்றம்,காதல், அவசரம் என்று பல உணர்வுகளும், உணர்ச்சிகளும் முட்டி மோதும் இந்த எக்சைட்மண்ட் ஆன தருணத்தில் நன்றாக இருந்த உறுப்பு உறவுக்கு தயாராகாமல் கூட இருக்க வாய்ப்புண்டு. இப்படியான விபத்துகள் இந்த கால கட்டத்தில் நடப்பது சகஜமப்பா 😀.


♥ இதன் விளைவு,

பல இரவுகள் ஆசையோடு இருவரும் நெருங்குவீர்கள்,ஆனால் வெறும் 20-30 செக்கன்களில் ஆண் உச்சத்தை அடைந்துவிடுவதால் நிராசை மட்டும் தான் மிஞ்சும்.


இதே நிலை சில வாரங்கள் , மாதங்கள் வரை தொடரலம். இருவரும் பொறுமை, ஆறுதல், தைரியம், நம்பிக்கை இதில் எதை இழந்தாலும் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.


இது போன்ற கட்டத்தில் அந்த மனைவி கணவனுக்கு கொடுக்கும் தைரியமும், உற்சாகமும் மாத்திரம் தான் அவனை மனதளவில் தைரியப்படுத்தி, #தாழ்வு மனப்பான்மை இன்றி நம்பபிக்கையுடன் அடுத்த முறை அவளை நெருங்க முயற்சிக்க வழி வகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


♥ வாகனத்தை கையில் எடுத்தால் முதலில் ஓட்டப் படிக்க வேண்டும், பின்னர் அதன் நுணுக்கங்களை அனுபவம் மூலம் எடுக்க வேண்டும் அதன் பின்னர் தான் பந்தயத்தில் குதிக்க வேண்டும் அப்படித் தானே😀 அதே போல் தான் இங்கும்.... 😊


♥ வெறும் 20-30 செக்கன்கள் இருந்த விடயத்தை, சில நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் தொடர்ச்ச்சியாக தினமும், ஒவ்வொரு தடவை உறவு கொள்கையிலும் மேற் கொள்வதன் மூலம் சில மாதங்கள் செல்கையில் படிப்படியாக 1-2 நிமிடங்களாக அதிகரித்து 4-5-6.. என்று கூட நீட்டிச் செல்ல முடியுமாகும்.


#என்ன செய்யலாம்?


♥ என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.


#எங்கே உச்சத்தை அடைந்து விடுவேனோ என்ற பயம், பதட்டம் வரவே கூடாது.


♥ எவரும் பார்ப்பார்களோ, சத்தம் கேட்டு விடுமோ😀, யாரும் வந்து விடுவார்களோ என்ற பயம் கூடவே கூடாது. 


♥ மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.


♥ அவசரம், அதீத வெறி, எதை செய்கிறோம் என்ற நிலை தடுமாறி செயல்பட கூடாது.


#முழு மூச்சாக உறவில் மாத்திரமே கவனம் செலுத்தினால், புற விளையாட்டின் (Fore play) நடுவில் கூட திடீர் என்று உணர்ச்சி தூண்டப்பட்டு உச்சத்தை அடைந்து விடும் சாத்தியம் உண்டு. 


♥ புற விளையாட்டுகளில் (Fore Play) ஈடுபடும் போதும், உறவில் ஈடு படும் போதும் இடைக்கிடையே தண்ணீர் குடித்தல்,

உறவின் ஒரு அங்கமாக ஒரு சொக்லட் அல்லது, திராட்சை, அப்பில் போன்ற எதாவது ஒரு பழத்தையோ இருவரும் சாப்பிட்டு (ரொமாண்டிக் பைட் - இதற்கும் விளக்கம் தேவை இல்லை தானே 😀 ) 

இடை வெளி எடுத்தல் போன்ற செயல்கள் உங்களை நிதானப்படுத்தும்.


(என்னடா இது, அந்த நேரத்தில் இதை எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டுமா? இவனுக்கு என்ன லூசா? என்று கேட்போருக்கு,

இது போல் இடை வெளி எடுக்கவும், நிதானமாக செயல்படவும் தான் புது மனத் தம்பதிகள்.அறையில் பழம், இனிப்பு என்று உணவுகள் வைக்கப்படுகிறது என்பது கொசுருத் தகவல் ஆகும்)


♥அதே போன்று இந்த சந்தர்பங்களில் மூச்சை ஆழமாகவும், நிதானமாகவும் இழுத்து சுவாசிப்பதன் மூலம் உங்களை ஆசுவாசப்படுத்தி, நிதானம் இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.


♥ உறவு கொள்ளும் போது எடுத்த எடுப்பில் எகிரிக் குதிக்காமல் நிதானத்தை மேற் கொள்ள வேண்டும்,


♥உச்சத்தை அடைய பார்க்கையில் உடனடியாக இயக்கத்தை நிறுத்த வேண்டும்.

(இதன் போது மிகச் சிறிய அளவில் வி/து வெளிவரவும் சாத்தியம் உண்டு, இது சாதாரண நிகழ்வே)


♥உருப்பினை வெளியில் எடுத்தோ, எடுக்காமலோ அசைவற்று இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சிறு அசைவு கூட உச்சத்தை அடைய வைத்திடும். அதனால் அசைவுகளை #இருவரும் முழுதாக நிறுத்த வேண்டும்.


₹ இப்படி நிறுத்தும் போதும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பது இன்னும் நிதானத்தை தருவதுடன் பதட்டத்தை குறைக்கும்.


♥ உறவு கொள்ளும் போதும், இடை நடுவில் உச்சத்தை அடையப் போகிறோம் என்பது விளங்கும் போதும் மூச்சை தம் பிடித்து நிறுத்திக் கொள்வதும், உங்கள் நேரத்தை அதிகரிக்கும்.


♥உறவு கொள்ளும் நிலைகளை (Position) மாற்றி செய்கையில் கூட விரைவாக உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை குறைக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலை, நேரம் எடுத்து ஆராய்ச்சி செய்யவும் 😊 பொதுவாக சொல்லப்படும் நிலை (ஆண் கீழே பெண் மேலே)

#இது போன்ற எளிய வழிகளை #ஒன்றாக #சேர்த்து கையாளும் போது, அதற்கான பலன் மெதுவாக #கிடைத்தே #ஆகும்.அதில் எந்த வித சந்தேகமும் கிடையவே கிடையாது.


ஆனால் மிக முக்கியமான விடயம் என்ன என்றால்..

இது உடலும், மனமும் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். மூன்று நாள் ஜிம் சென்று நாலாவது நாள் #பாடிபில்டர் (Bodybuilders) ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதைப் போல் இங்கும் பதரினால் விடயம் சிதறிடும்.

நம்பிக்கை, பொறுமை, நிதானம், பயிற்சி உங்களுக்கான வழியை சரியாக காண்பிக்கும், அதற்கு காலமும் தேவைப்படும்.


♥படங்களை போல் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் உறவில் திருப்தி கிடைக்காது என்றும் மனைவிடம் மானம் போய் விடும் என்றும் கூறி " மனைவிக்கு தெரியாமல் சுய இன்பம் செய்து கொண்டு போ, டெப்லட், ஸ்ப்ரே பாவி மச்சான்" என்று எல்லாம் சில அதி மேதாவிகள் தரும் மொக்கை ஆலோசனைக் கேட்டு விடாதீர்கள்.


♥ முதலில் சுய இன்பம் செய்துவிட்டு, பின்னர் உறவில் ஈடுபடும் போது களைப்பு அதிகமாக இருக்கும், சில சமயம் உறுப்பு தயார் நிலைக்கு வராமல் போகும், ஆண் உறுப்பில் வேதனை வரலாம். அல்லது,


♥சுய இன்பம் செய்த பின் கூட எதிர்பாரா உச்சத்தை இடையில் அடைந்து விட்டால், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வது கடினம் ஆகிவிடும்.


♥ செயற்கை முறைகளில் டெப்லட், கிரீம்,ஸ்ப்ரே என்று முயற்சிகள் செய்து ஆண்மையை இழந்து விடாதீர்கள், மேலும் இவற்றை பாவித்து நீண்ட நேர உறவிற்கு மனைவியை பழக்கிக் கொண்டால் தினமும் அவர்கள் அதையே எதிர்பார்ப்பார்கள் உங்கள் வாழ்க்கை பாழாகிவிடும்.


₹ எனவே மனைவியிடம் போலி வீராப்பு காட்டாமல் இப்படித் தான் முதலில் இருக்கும் என்பதை விளக்கி அவளிடமே ஒவ்வொரு தடவையும் உறவில் ஈடுபடுங்கள்.

மதுபானம், மற்றும் போதை ஏற்றிக்கொண்டு உறவு கொண்டால் இன்பமும் பெருகும், அதிக நேரமும் செயல்படலாம் என்ற போலிகளை நம்பி குழியில் விழுந்து விடாதீர்கள்.


♥ இது போல் இடை வெளி எடுத்து செயல்படும் போது முதலில் ஓரு சிறு அதிருப்தி பெண்களுக்கு வந்தாலும், யதார்த்த நிலையை அவர்கள் உணரும் போது அது ஒரு பொருட்டாக அவர்கள் மனதில் இருக்காது.


♥இருவரும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


♥ உறவிற்கு தாயார் நிலையில் ஆண்களுக்கு நிறம் அற்ற ஒரு திரவம் சுரக்கும்.இது குறை கிடையாது.


♥ உறவு கொள்ளும் நேரம் ஒவ்வொரு முறையும் வித்தியாசப்படும், ஒரு தடவை ஒரு நிமிடம் என்றால் மறு தடவை முப்பது செக்கன் இருக்கும் அல்லது இரண்டு நிமிடம் இருக்கும் இது சர்வ சாதாரண நிகழ்வாகும்.


♥ ஆண் உறுப்பின் அளவிற்கும் உறவு கொள்ளும் நேரத்திற்கும், பெண்கள் திருப்தி அடைவதற்கும் எந்த விதமான விஞ்ஞான ரீதியான தொடர்பும் கிடையவே கிடையது. 

(In fact எல்லா ஆண்களும் தன் உறுப்பு இன்னும் கொஞ்சம் நீ/மாக இருந்தால் நல்லமே 😀 என்று கவலைப்படுபது சாதாரண விடயம் ஆகும். பொய் என்றால் அவர்களையே கேட்டுப் பாருங்கள் 😀)


♥ சில நாட்களுக்கு வழமையான அளவை விட ஆண் உறுப்பு மெலிந்து காணப்படும், இதற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடி விட வேண்டம் 😀 இதுவும் சாதாரண விடயமே. அது தானாக பழைய நிலைக்கு சில நாட்களில் திரும்பி விடும்.


♥ உறவு கொள்ளும் ஒவ்வொரு 

நேரமும் வாய், உடல் சுத்தம் அவசியம் பேணப்பட வேண்டும்.


♥ தேவை அற்ற ரோமங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்.


♥ புகைத்தல், மது, கஞ்சா, பீடா என்று கண்டதையும் போட்டுக் கொண்டு மனைவியை நெருங்காதீர்கல்.


♥ உண்மையை கூறப்போனால், இது போன்ற தீய செயல்களை நிறுத்தி அந்த பணத்திற்கு பாதம், பிஸ்தா என்று தினமும் வாங்கி சாப்பிட்டால் இல்லற வாழ்வு சிறப்பிக்கும்.


♥ ஆரோக்கியமான உணவு, உடல் பயிற்சிகளை தொடராக செய்து வருகையில் உடல் பலம் அதிகரிக்கும்.


♥ அருவருப்பான சில விடயங்களை செய்வதற்கு முண்டி அடித்து அவசரப்பட்டு, வற்புறுத்தல் உங்கள் மீதான வெறுப்பை யும் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும். (ஒரு பக்குவ நிலை வந்ததன் பின்னர் தான் கணவன் மனைவிக்கு இடையில் அருவருப்பான எதுவும் கிடையாது என்பது புரிய வரும்)


♥ ஒரு மனிதனால் சாதாரணமாக உறவு கொள்ளக் கூடிய 2-3 நிமிடத்தை விந்து முந்துதல், ஆண்மைக் குறைபாட்டு நோய் என்று விளம்பரம் செய்து பிழைக்கும் போலி விளம்பரங்கள், ஆன்லைன் மசாலா டாக்டர்களின் கதைகளை கேட்டு மூளை கெட்டு, பித்துப் பிடித்து திரியாதீர்கள்.

₹கண்ட கண்டவர்களிடம் கதை கேட்டு உங்கள் இன்பத்தை தொலைக்க போக வேண்டாம்.உங்களுக்கு உள்ள இன்பத்தை நேரம் எடுத்து, காலம் ஒதுக்கி உங்களுக்குள் தேடுங்கள். மன அழுத்தம் இன்றி இன்பமாக வாழ்வீர்கள்


♥இது எல்லாம் தாண்டி இரண்டு மூன்று மாதம் வாழும் போது "அட இதுக்கு தான் இப்படி பயந்தேனா?இதற்கு தான் இப்படி டென்ஷன் ஆகிக் கொண்டு திரிந்தேனா?" என்ற ஒரு முதிர்ச்சிக்கு வரும் போது ஒரு சிரிப்பு 😀 வரும் பாருங்கள், அது உங்கள் இல்லற வாழ்வின் வெற்றிப்படியாகும்.


இதை செய்ய வெட்கம் வேண்டாம்!


நன்றி 

Sunday, 25 July 2021

வாழ்வில் மகிழ்ச்சி.

 வாழ்வில்

மகிழ்ச்சி.


ஒரு அலுவலகத்தில் ஐம்பது வயது மேற்பட்டோருக்கு மனதளவிலான 

ஒரு ஆலோசனை அமர்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.


ஒரு பிரபல ஆலோசகர் தலைமை தாங்கி அந்த அமர்வை இடை ஊடாடும் ஆலோசனை அமர்வாக(inter active councelling session) அழாகாக நடத்தினார்.


ஆலோசகர் session நடத்தும் போது, ஒருவரை  பார்த்து உங்கள் வாழ்க்கையில் எது மிகவும் முக்கியம்? முதன்மையாக கவனத்தை ஈர்ப்பது பொருளோ மனிதரோ ஏதோ ஒன்று. உங்கள் மனதில் ஒரு தனி இடம் பெற்ற அந்த ஒன்று எது? என்று கேட்டார்.


எனது பிள்ளைகள்தான் எனது உலகம்" என்று அவர் பதில் அளித்தார்.


பலரும் அதே பதிலைதான் சொன்னார்கள்.


ஒருவர் மட்டும் "நான் மிகவும் முக்கியமாக கருதுவது எனது மனைவியையும் அவரது ஆரோக்கியத்தையும்தான் " என்றார்.


உடனே அந்த ஆலோசகர் கைதட்டி ஆர்பரித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.


பலருக்கு அது நெருடலாக இருந்தது.


அவர்கள் முகபாவத்தை பார்த்து, 

ஆலோசகர் கூறினார் :


பலர் பிள்ளைகளையே உலகம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கருத்து அவரவர் சொந்த கருத்து. ஆனால் அதில் உள்ள அடிப்படை பிழை ஒன்றை நான் இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.


ஒரு கதை சொல்கிறேன். 


ஒரு ஊரில் ஒரு பெரிய கோழி பண்ணை சொந்தகாரர் இருந்தார். அந்த ஊரின் 

மொத்த முட்டை வியாபாரத்தையும் வளைத்து போட்டிருந்தார். 


அந்த வியாபாரியின் மொத்த கவனமும் அங்கு முட்டை பொறிக்கும் கோழிகள் மேலேயே இருந்தது. ஆரோக்கியமாக, பசியில்லாமல் இருக்க நேர்த்தியான உணவு கொடுத்து வளர்ப்பதில் முழு கவனத்துடன் இருந்தார். 


ஏனெனில் அந்த கோழிகள் ஆரோக்கியமாக வளர்ந்தால் தான் நேர்த்தியான முட்டைகளை கொடுக்கும் என்பது அவருக்கு தெளிவாக தெரிந்த உண்மை. அவர் மட்டும் அந்த கோழிகளை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டால் அவரது முட்டை வியாபாரமே

படுத்து விடும். அடிப்படை உண்மை. "


இவ்வாறு கூறிய ஆலோசகர் மேலும் தொடர்ந்தார்.


ஒரு கணவரான உங்களுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர் உங்கள் மனைவிதான். ஏனெனில் அவர் உங்கள் வாழ்க்கை துணை. பிள்ளைகள் அவர் மூலம் வந்த சொத்துகள்.


நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தால் உங்களது பிள்ளைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் முழுமைடையடைந்த வாலிபர்களாக பரிமளிப்பார்கள். 


ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் சரியாக கவனித்து வாழவில்லை என்றால் உங்களை பின்பற்றி அவர்களும் ஏனோ தானோ என்று வளர்ந்து நிற்பார்கள்.


குடும்பத்தில்  உங்கள் மனைவியை நீங்களும், மனைவி கணவனையும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைத்து கொண்டால் பிள்ளைகளும் ஆரோக்கியமாக உடல் மற்றும் மன அளவிலும் இருப்பார்கள்" என்று முடித்தார்.


உண்மைதான். நாம் எப்படி நேர்த்தியாக  வாழ்ந்து காட்டுகிறோமோ, அப்படி தான் பிள்ளைகளும் அவர்கள் வாழ்க்கையில் தெளிவாக இருப்பார்கள். இது தொடர்கதை போல தொடரும்.


சிறு சிறு பிணக்குகள் வாழ்வில் வருவது சகஜம். ஆனால் வாழ்நாள் பூராவும் நம்மோடு பயணித்து, நம் சுக துக்கங்களால் பங்கு கொண்ட வாழ்க்கை துணை நமக்கு :


Always Number one.


நமது ஆரோக்கியமான சிந்தனை அதாவது foundation சிறப்பாக இருந்தால், வாழ்க்கை எனும் கட்டிடம் strong ஆக தான் இருக்க வேண்டும்.


கருத்து வேறுபாடுகள் இருந்தால், மனம் விட்டு பேசி, சரி செய்து கொண்டு, வாழ்வில் பயணித்தால், எல்லாமே சிறப்புதான்.


Tolerance, Adjustment, Sacrifice.

மூன்றும் அருட்தந்தை கூறும்

வாழ்வையே மாற்றும் மந்திர சொற்கள்.


நாம் எப்படி வாழ்ந்து காட்டுகிறோமோ

அப்படித்தான் பிள்ளைகளும்,

தொடரும் தலைமுறைகளும்.


சிறு எண்ணத் தேடல், நம்முள் ஒரு மாற்றம்,

வாழ்வையே மாற்றும் மந்திரக்கோல்கள்.

ஆரோக்கியம் மற்றும் பாலியல் புணர்ச்சி என்றால் என்ன?

 ஆரோக்கியம் மற்றும் பாலியல்

 

புணர்ச்சி என்றால் என்ன?


 புணர்ச்சியைக் கொண்டிருப்பது உடலுறவின் நோக்கங்களில் ஒன்றாகும், இருப்பினும் அவை நாளுக்கு நாள் கொண்டு வரும் அனைத்து நன்மைகளும் தெரியவில்லை


 ஒரு புணர்ச்சி என்பது பாலியல் தூண்டுதலுக்கு உடலின் பதில்.  நெருக்கமான சந்திப்புகளில், க்ரைஸ் அல்லது உடலுறவு என்பது க்ளைமாக்ஸை அடையும் வரை அதிகரிக்கும் விழிப்புணர்வை உருவாக்குகிறது.


 செயல்முறை முழுவதும் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த செறிவு குவிந்து, புணர்ச்சியுடன், சுருக்கங்கள் மற்றும் வெளியீடு ஏற்படுகிறது;  இது தீவிரமான இன்பத்தை உருவாக்கும் தொடர்ச்சியான உணர்வுகளுடன் சேர்ந்துள்ளது.  கூடுதலாக, புணர்ச்சிக்கு பிற நன்மைகள் மற்றும் இரு பாலினருக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன.


 பெண் மற்றும் ஆண் புணர்ச்சிக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்


 புணர்ச்சியின் பொதுவான இரு பாலினருக்கும் இடையில் பண்புகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  அவற்றில், பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:


 மேலும் தீவிரமான சுவாசம்.

 இரத்த பாதுகாப்பின் உயர்வு.

 பிறப்புறுப்பு பகுதியில் சுருக்கங்கள்.

 இதய துடிப்பு முடுக்கம்.

 இதையொட்டி, க்ளைமாக்ஸை அடையும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் இன்பத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.  அவற்றை கொஞ்சம் விரிவாக அறிந்து கொள்வோம்.


 #பெண்_புணர்ச்சி


 பெண்களைப்் பொறுத்தவரை, உயிரினத்தின் இந்த ஆர்ப்பாட்டம் உடலில் நிகழ்கிறது, கிட்டத்தட்ட முற்றிலும், இன்பத்தின் பொதுவான உணர்வு.  சுருக்கங்கள் தீவிரம் மற்றும் கால அளவு மாறுபடும் இடைவெளிகளைக் கொண்டுள்ளன.  ஒவ்வொரு பாலியல் உறவிலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புணர்ச்சியைக் கொண்டிருக்கலாம்.


 புணர்ச்சியைக் கொண்டிருக்கும் திறனில் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது.  கற்பனை, செறிவு மற்றும் கடந்தகால அனுபவங்கள் இந்த நேரத்தில் உங்களை ரசிக்க அல்லது பூட்டுவதற்கு முக்கியம


 #ஆண்_புணர்ச்சி

 உடல் பதிலளிக்கும் தீவிரத்தை பொறுத்து ஆண்களுக்கு 3 முதல் 10 வினாடிகள் வரை சுருக்கங்கள் உள்ளன.  சராசரி ஆண் புணர்ச்சி சுமார் 8 வினாடிகள் நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  அவர்கள் ஒட்டுமொத்த இனிமையான உணர்வைக் கொண்டுள்ளனர், ஆனால் விந்து வெளியேறுவதில் கவனம் செலுத்துகிறது.


 உடலுறவுக்குப் பிறகு, மற்றொரு தூண்டுதல் செயல்முறையை அடைய பெரும்பாலானவர்களுக்கு குறைந்தபட்ச நேரம் தேவை.  இது ஒரு உயிரியல் பிரச்சினை, இது உங்கள் பங்குதாரர் உருவாக்கும் ஈர்ப்புடன் எந்த தொடர்பும் இல்லை.


 புணர்ச்சியைக் கொண்டிருப்பதன் நன்மைகள் என்ன?


 புணர்ச்சியை அடைவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, அவற்றை கீழே மதிப்பாய்வு செய்வோம்.


 1. சிறப்பாக ஓய்வெடுக்க முடியும்


 தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு புணர்ச்சியை நாட வேண்டும், அவர்கள் ஓய்வில் பெரும் முன்னேற்றங்களைக் காண முடியும்.  தூங்கச் செல்ல வேண்டிய நேரம் இனி ஒரு கனவு அல்ல, ஆனால் உடல் மிகவும் நிதானமாக இருக்கிறது.  தூங்குவது எளிதானது மற்றும் அது நீடிக்கும் மணிநேரங்கள் மீட்டெடுக்கும்.


 சிறந்த விஷயம் என்னவென்றால், எந்த மருந்தியல் மருந்துகளும் தேவையில்லை, ஆனால் ஒரு மயக்க விளைவு இயற்கையாகவே நிகழ்கிறது.  புணர்ச்சியின் போது வெளியாகும் எண்டோர்பின்களால் இது அடையப்படுகிறது.


 2. நல்ல மனநிலையை அதிகரிக்கவும்

 டோபமைன், ஆக்ஸிடாஸின் மற்றும் பிற மகிழ்ச்சி ஹார்மோன்கள் பாய்கின்றன, இது பொது நல்வாழ்வின் உணர்வை உருவாக்குகிறது.  எனவே, இந்த மக்கள் ஒரு நல்ல மனநிலையை அனுபவிக்கிறார்கள், மேலும் புன்னகை ஒவ்வொரு நாளும் அவர்களுடன் செல்கிறது.


 நண்பர்களுக்கிடையில் அல்லது பணியிடத்தில் ஒரு பங்குதாரர் உடலுறவில் ஈடுபடும்போது அவர்களின் மனநிலை மாறுவது குறித்து கருத்து தெரிவிப்பது பொதுவானது.  மகிழ்ச்சி எல்லா தடைகளையும் தாண்டுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.


 3. இது மூளைக்கு நன்மை பயக்கும்

 புணர்ச்சியின் போது முழு உடலும் பாதிக்கப்படுகிறது மற்றும் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்திற்கு மூளை சிறப்பாக நன்றி செலுத்துகிறது.  தீவிரமான பாலியல் தூண்டுதல் பாலியல் டிரான்ஸ் உருவாகும்போது நியூரான்களுக்கு இடையில் ஏற்படும் ஊசலாட்டங்களை அதிகரிக்கிறது.


 4. சுயமரியாதையை அதிகரிக்கும்

 பாலியல் ரீதியாக வாழ்க்கையை நிறைவு செய்யும் போது மக்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.  அவர்கள் உலகை வெல்லும் அளவுக்கு கவர்ச்சிகரமானவர்களாகவும், புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் உணர்கிறார்கள்.


 இந்த அளவிலான பாதுகாப்பை அடைவதன் மூலம், பல பதட்டங்கள் அல்லது அழுத்தங்களை மிக எளிதாக அகற்றலாம்.  அவர்கள் தங்கள் நாட்களை அதிக நிதானத்துடனும் திருப்தியுடனும் செயல்படுத்த முடியும்.


 5. பெண் புணர்ச்சி வலி சகிப்புத்தன்மையை(Stamina) எளிதாக்குகிறதுஒரு பெண் புணர்ச்சி ஒரு வலி நிவாரணி விளைவைக் கொண்டிருக்கிறது, ஏனெனில் அது மூளையில் செய்யும் வேலை, ராபின் டார்சல் கரு.  இந்த உறுப்பு சுறுசுறுப்பாக மாறும் போது, ​​உச்சகட்டத்தில் உள்ளது, இது செரோடோனின் வெளியிடுகிறது, இது வலியை எதிர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.


 ஒரு புணர்ச்சியின் முன், போது மற்றும் உடனடியாக பெண்கள் ஏன் எதிர்மறை தூண்டுதல்களைக் குறைக்கிறார்கள் என்பதை இந்த செயல்முறை விளக்குகிறது.


 ஒரு பிரதிபலிப்பு

 புணர்ச்சி என்பது மகிழ்ச்சியின் அருமையான உணர்வுகளை வழங்கும் ஒரு பாலியல் செயலின் உச்சம்.  எல்லா மனிதர்களும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அதை அனுபவிக்க விருப்பம் இருக்கும் வரை அவற்றை அடைய முடியும்.  அனோர்காஸ்மியா (ஒரு வகை பாலியல் செயலிழப்பு) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே க்ளைமாக்ஸ் செய்ய முடியாது.


 சுயஇன்பம், சிற்றின்ப விளையாட்டுக்கள் அல்லது ஊடுருவல் மூலம் அவற்றை அடையலாம்.  முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு இனிமையான அனுபவத்தை வாழ, நீங்கள் விரும்பும் மற்றும் விரும்பும் விஷயங்களை தம்பதியினருடன் தொடர்புகொள்வது.  சுயஇன்பம் மூலம் புணர்ச்சியை நாடினால், உங்களை அறிந்து கொள்ளவும் ஆராயவும் கற்றுக்கொள்ள வேண்டும்.


பகிர்வு பதிவு

.


நன்றி

மாதவிடாய்

 மாதவிடாய் பற்றி பொதுஇடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் நாகரீகம் கொண்ட நண்பர்களே


மாதவிடாய் என்பது பெண்ணின் உடல் அமைப்பில் இயங்கியவியலின் சாதாரண உடலியல் சுழற்சி நடைமுறை.


நாப்கின் மற்றும் மாதவிடாய் பற்றிய புரிதல் இன்மை பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் இன்றளவும் உள்ளது.


இன்றும் கூட பெண்கள் வெளியில் சொல்ல வெட்கிகுறுகுவதும், ரகசியம் காக்கவேண்டிய ஒன்றாகவும் தான் மாதவிடாயை பார்க்கின்றனர்.நாப்கின்களை பெரும்பாலான ஆண்கள் முழுதாக பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஏனென்றால், கடைகளில் கருப்பு கவர்களின் உள்ளேதானே வைத்து தருவார்கள்.


இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பொதுவாக நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது. இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், முன்றாவது லேயர் ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது) கீழ் லேயர்… பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது.


நல்ல நாப்கின் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு பி.ஐ.எஸ்ஸின் பரிந்துரை

15.2 மி.மீ. அடர்த்தி இருக்க வேண்டும்.

நாப்கினின் நீளம் 200 – 20 மி.மீ (ரெகுலர்),

240 – 20 மி.மீ (லார்ஜ்),

280 – 20 மி.மீ (எக்ஸ்ட்ரா லார்ஜ்) இருக்க வேண்டும்.

அகலம் 60 முதல் 75 மி.மீ. இருக்க வேண்டும்.

30 மி.லி. திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்.

முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறகு நாப்கினின் அடியிலோ, பக்க வாட்டிலோ கசிவு ஏதும் இருக்கக் கூடாது.


ஏதோ ஒரு காரணத்தால் இன்றும் பெண்களுக்கு சுகாதாரமற்ற மாதவிடாய் அமைகிறது 

மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தின் மூலம் நுண்ணுயிர் கிருமி தொற்றுகள், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.


சுகாதாரக் குறைவான மாதவிடாய் கால அணுகுமுறைகளால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படுவதோடு, கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்று நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 மேலும், சுகாதாரக் குறைவான அணுகுமுறைகள் சில நேரங்களில் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கக் கூடுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோயால் உண்டாகும்.


கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் அந்த‌ துணி உர‌சி உர‌சி தொடையெல்லாம் எரியும். 


துணியை ந‌ல்லா தோய்க்காமல் அதைத் திருப்பிப் பயன்படுத்தி அதுனால்‌ கிருமி தாக்கி நோய் தாக்கும் 

பெண்க‌ள் நிறைய‌ இருக்கிறார்கள்  நாள் முழுக்க‌ மாற்ற‌ முடியாம‌ல் திண்டாடும் பெண்க‌ளைப் போன்று பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் நாப்கினை மாற்ற வாய்ப்பில்லாமல் இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் கண்டு கவலை அடைந்ததுண்டு.


பல ஆண்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எனவே ஆண்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு தரப்படவேண்டும்.சானிடரி நாப்கின்களை இன்னும் மலிவான விலையில், அனைத்து தரப்பு பெண்களுக்கும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். 


பெண்ணுக்கு உடலே விதியல்ல Biology is not Destiny என்ற புரிதல் இல்லாமல் ஆண்களும், பெண்களும் இருப்பதும் ஒரு பிரச்சினை.


மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும்  அவதியை ஆண்களால் அனுபவிக்க இயலாது என்பதால் குறைந்த பட்சம் உணரவாவது முயற்சி செய்வது ஆண்கள் ஒவ்வொருவரது கடமை. இதனை அனைவரிடத்தும் கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.


                                     நன்றி

மிகவும் இனிமையான பாலியல் உறவுக்கு 9 உதவிக்குறிப்புகள்!!!

 மிகவும் இனிமையான பாலியல் உறவுக்கு 9 உதவிக்குறிப்புகள்!!!


 அதை நம்புங்கள் அல்லது இல்லை, முத்தமிடுதல் மற்றும் முணுமுணுப்பு போன்ற முன்னோடிகளில் இன்னும் சிறிது நேரம் செலவிடுவது அதிக ஆர்வத்தைத் தூண்டிவிடும், பின்னர் பாலியல் உறவை மேம்படுத்தலாம்.


 உடலுறவு என்று வரும்போது, ​​பல பார்வைகள் உள்ளன.  இருப்பினும், நாம் அனைவரும் அறிந்த ஒன்று என்னவென்றால், நீங்கள் எப்போதும் சிறந்த ஒரு வழியைத் தேடுகிறீர்கள், மிகவும் இனிமையான பாலியல் உறவைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன்.


 நெருக்கம் வரும்போது பெண்களும் ஆண்களும் உண்மையில் வேறுபட்டவர்கள்.  உண்மையில், ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரசனைகளைக் கொண்டுள்ளன.


 செக்ஸ் என்பது மிகவும் தனிப்பட்ட ஒன்று என்பதை நீங்கள் அறிவது முக்கியம்.  ஒப்பந்தங்களை எட்டுவதற்கு நீங்களும் உங்கள் கூட்டாளியும் மட்டுமே விவாதிக்க வேண்டிய விஷயம், மற்றவர்கள் மிகவும் விரும்புவதை அறிந்து கொள்ளுங்கள்.


 பாலியல் என்பது ஊடுருவல், புணர்ச்சி மற்றும் வோய்லாவை அடிப்படையாகக் கொண்டது என்று பல முறை கருதப்படுகிறது (தவறாக), உண்மையிலிருந்து எதுவும் இல்லை!  செக்ஸ் இன்னும் அதிகமாக செல்கிறது.


 இது உங்கள் கூட்டாளருடன் மகிழ்வது, உணருவது மற்றும் இணைப்பது பற்றியது.  ஒரு நல்ல மற்றும் இனிமையான நேரம்.  எனவே, உங்கள் பாலியல் உறவை மிகவும் இனிமையாக்க 9 உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.


 மிகவும் இனிமையான பாலியல் உறவை எவ்வாறு உருவாக்குவது?


 தம்பதியினரிடையே தீப்பொறி எப்போதும் எரிந்து கொண்டிருப்பது மிகவும் முக்கியம், அதனால்தான் புதுமைகளை மாற்றுவதும் வழக்கத்தை மாற்றுவதும் மிக முக்கியமானது.  இது பாலியல் செயலை மிகவும் சுவாரஸ்யமாக்கும், மேலும் இது மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.


 வெவ்வேறு காமசூத்ரா தோரணைகளை கடைப்பிடிப்பதை விட, ஃபோர்ப்ளே என்பது உடலுறவை அதிகம் அனுபவிப்பதில் ஒரு அடிப்படை பகுதியாகும்.  அதனால்தான் இதை மறக்க முடியாத தருணமாக மாற்ற நுட்பங்களையும் ஒற்றைப்படை தந்திரத்தையும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.


 1. உங்கள் மயக்கும் சக்திகளைக் காண்பிக்கவும்.

 வெற்றிகரமான பாலியல் அணுகுமுறையை அடைவதற்கு ஒரு நல்ல விளக்கக்காட்சி நீண்ட தூரம் செல்லும்.  எனவே நீங்கள் கழுவவும் நன்றாக அலங்கரிக்கவும் பரிந்துரைக்கிறோம்.  பராமரிக்கப்படாத, பாதுகாப்பற்ற அல்லது மோசமான வாசனையுடன் இருக்கும் ஒருவரைச் சுற்றி இருப்பது இனிமையானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.?


 2. ஆசை அதிகரிக்கும்

 ஃபோர்ப்ளே என்பது உங்கள் இருவருக்கும் இடையிலான விருப்பத்தை அதிகரிப்பதாகும், மேலும் நீங்கள் அறைக்குள் நுழைவதற்கு முன்பு அது சரியாக இருக்க வேண்டியதில்லை.  சீக்கிரம் ஊர்சுற்றத் தொடங்குங்கள்: அவளுடைய தலைமுடியைத் தாக்கி, அவளுடைய ஆடைகளுடன் விளையாடுங்கள் ... மேலும் இது செயலுக்கான நேரம் என்று நீங்கள் நினைக்கும் போது, ​​நீங்கள் அவளுடைய காதுகளால் விளையாடலாம், கழுத்து மற்றும் மார்பில் முத்தங்களுடன் ஆராயலாம்.


 மற்றொரு மிகவும் அற்புதமான விருப்பம் மசாஜ் ஆகும்.  அவர் வேலையில் ஒரு அழுத்தமான நாள் இருந்தால், அவரை ஓய்வெடுக்க அத்தியாவசிய எண்ணெய்களால் முதுகில் மசாஜ் செய்யுங்கள்.  இது மன அழுத்த ஹார்மோன் அல்லது கார்டிசோலைக் குறைத்து, செரோடோனின் அதிகரிக்கிறது.


 நீங்கள் அவரை முத்தமிடும்போது அவரது கைகளையும், கால்களையும் மசாஜ் செய்யுங்கள் ... அவர் அதை விரும்புவார்!


 சிற்றின்ப நடனங்கள் ஒரு சிறந்த வழி.  நீங்கள் ஒரு சிற்றின்ப இசையை வைக்கலாம் அல்லது நீங்கள் இருவரும் ஒன்றாக நடனமாடலாம்.  நீங்கள் விரும்பினால், ஆடைகளைத் துடைக்கும்போது ஒரு உணர்ச்சிபூர்வமான நடனம் செய்வதன் மூலம் தனித்தனியாக தனித்து நிற்கலாம்.


 3. முத்தங்களுடன் சாப்பிடுங்கள்


 இது மேற்கண்டவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது.  முத்தம் அவசியம்.  ஒருவருக்கொருவர் கண்களைப் பார்க்கும்போது இருட்டில், மெதுவாக, நீளமாக ஒருவரை ஒருவர் முத்தமிடுங்கள்.


 அவளுடைய உடலின் அனைத்து பாகங்களையும் நீங்கள் முத்தமிடலாம்: காதுகள், கழுத்து ...


 4. புதிய பதவிகளுடன் பரிசோதனை

 மிகவும் பொதுவான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் நிலை மிஷனரியின் நிலைப்பாடு.  இது உங்கள் இருவருக்கும் வசதியாகவும் இனிமையாகவும் இருக்கிறது, ஏனெனில் இது உங்கள் கூட்டாளியின் கண்களை நேரடியாகப் பார்க்க அனுமதிக்கிறது.  கூடுதலாக, நீங்கள் உதடுகளில் முத்தமிட, கைகளில் முணுமுணுக்க அல்லது பின்புறத்தை கவரும் வாய்ப்பைப் பெறலாம்.


 இருப்பினும், நீங்கள் மற்ற நிலைகளில் பரிசோதனை செய்யலாம்.  உங்கள் பங்குதாரர் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள், அல்லது அவர்கள் என்ன முயற்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்து விவாதிக்கவும்.நீங்கள் பிரபலமான க g கர்லைப் பயன்படுத்தலாம், நீங்கள் உங்கள் பையனின் மேல்.  பல ஆண்களுக்கு பிடித்தது: நாய்க்குட்டி;  இந்த நிலையை முயற்சிக்க முயற்சிக்கவும், நீங்களும் அதை விரும்புவீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.


 5. கவனமாக இருங்கள்


 உடலுறவு கொள்வது அதிக நல்வாழ்வு மற்றும் நல்ல மனநிலையுடன் தொடர்புடையது.

 பல முறை நாம் கையை விட்டு வெளியேறினாலும், அவை மிகவும் முக்கியம்.  ஸ்ட்ரோக்கிங் பிசைந்து கொள்வதிலிருந்து மிகவும் வித்தியாசமானது, எனவே உங்கள் உறைகளின் தீவிரத்துடன் கவனமாக இருங்கள்.


 அவள் முகம், கன்னங்கள், கழுத்து, மார்பு மற்றும் முதுகைத் தொட உங்கள் கைகளைப் பயன்படுத்தவும்.  மெதுவான உறைகள் உணர்ச்சியைத் தூண்டுகின்றன.


 6. நீங்கள் என்ன சொல்ல வேண்டும்?

 பல பெண்கள் தாங்கள் விரும்புவதாகவும், "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்", "நீங்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறீர்கள்" அல்லது "நான் உன்னை காதலிக்கிறேன்" போன்ற சொற்றொடர்களைக் கேட்க உற்சாகமாக இருப்பதால், காதில் கிளிட்டோரிஸ் அமைந்துள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.


 இது மிகவும் இனிமையான பாலியல் உறவு, சொல் தூண்டுதலுக்கு மிகவும் முக்கியமானது.  இது தருணத்தை மிகவும் புத்திசாலித்தனமாக மாற்றும்.


 7. சரியான காலம்

 மிகக் குறைவாக நீடிக்கும் ஆனால் வன்முறையிலும் படுக்கையில் ஆக்ரோஷமாகவும் இருக்கும் ஆண்கள் பல பெண்களால் விரும்பப்படுவதில்லை.  குறைவானது அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஒரு அமைதியான வேகம் விரும்பத்தக்கது, ஆனால் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும், இதனால் ஒவ்வொரு உணர்வையும் ஆராயலாம்.


 8. மசகு எண்ணெய் சேர்க்கவும்

 இது ஒரு பொருட்டல்ல என்று தோன்றினாலும், சில நேரங்களில் ஆணுறைகளில் உள்ள மரப்பால் யோனி திரவத்தை உலர்த்துகிறது, எனவே நீங்கள் மசகு எண்ணெய் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.  இந்த சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுப்பீர்கள், மேலும் இது உங்களை அதிகமாக உணர வைக்கும்.


 9. உடனடியாக தூங்குவதைத் தவிர்க்கவும்

 விந்து வெளியேறிய பிறகு, ஆண்கள் ஹார்மோன் காரணங்களுக்காக தூங்க முனைகிறார்கள்.  அதைத் தவிர்ப்பது எப்போதுமே சாத்தியமில்லை என்றாலும், இவ்வளவு சீக்கிரம் தூங்காமல் இருக்க முயற்சிப்பது நல்லது, ஏனென்றால் இது தம்பதியினர் தங்களுடன் நேரத்தை செலவிட விரும்பவில்லை அல்லது அவர்கள் அவர்களை நேசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.  அமைதியாக இருங்கள், ஆனால் சிறிது நேரம் விழித்திருப்பது நல்லது, ஒருவருக்கொருவர் முத்தமிடுவது.


 மிகவும் இனிமையான பாலியல் உறவைப் பெற இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, உங்கள் துணையுடன் உங்களை அனுபவிக்கவும்.  நீங்கள் இழக்க எதுவும் இல்லை!


படித்தேன்...பகிர்ந்தேன்.


நன்றி 

Friday, 23 July 2021

விந்து நாதம்

 விந்து நாதம்

**************


விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?


இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. இதை பயன்படுத்திகொண்டுதான் லாட்ஜ் டாக்டர்களும் ,பரம்பரை சித்த வைத்திய கேடிகளும் நமது மக்களின் மண்டையை குழப்பி பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.விந்து என்றால் என்ன?விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின் சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும். புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும் விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன் தன்னிச்சையாகவோ அல்லது காம கனவுகளுடனோ வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.


செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.

1 சதை வளர்ச்சி 

2 எலும்பு வளர்ச்சி 

3 ரோம வளர்ச்சி 

4 அறிவு வளர்ச்சி 

5 தோல் பொலிவு 

6 உயிரணு உற்பத்தி 

7 உடலுறுப்புகள் பேணுதல்


ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள் தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும் கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால் சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது அந்த உடல் நலிந்து தளர்ந்து சீர்கெட்டுபோகிறது,அத்துடன் உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.


சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.


விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 

சுக்கிலம் விட ,சுவர் கெடும் -திருமுலர் 

இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****


சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும் என்ன தொடர்பு?அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.ஆனால் ஊடகங்களும் போலி மருத்துவர்களும் இதை ஊதி பெரிதாக்கி விட்டார்கள். எனவே விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால் உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.


பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .


1 விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.

2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்


இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.


ஐயோ ! விந்து இவ்வளவு முக்கியமானதா இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து விட்டோமே என்று புலம்பி தவித்துலாட்ஜ் டாக்டர்களிடம் ஓட வேண்டாம்.


முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும் உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம். அதிக விந்தை இழந்து உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என வருந்தும் தோழர்களே, பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3 மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.


உணவு முறை

-------------------------

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும் பிறகு 10 உலர் திரட்சைகள்,5 முந்திரி, 5 பாதாம் ,5 பிஸ்தா , 1 அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3 மாதங்கள் உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .


உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.


1 ஓரிதழ் தாமரை 

2 ஜாதிகாய் சூரணம் 

3 அஸ்வாகாந்த சூரணம்


100 சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் நன்றி,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

உடலுறவு நேரத்தை அதிகரிக்க ஆசையா

 *உடலுறவு நேரத்தை அதிகரிக்க ஆசையா ?*


இயற்கை முறையில் உடலுறவு நேரத்தை நீட்டிக்கும் வழிமுறைகள்


உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வாகும். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் இருக்கும். அவற்றில் ஒன்று தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது. ஆனாலும் உணர்வுகள் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறி விந்தணுக்ள் வெளிவந்து விரைவில் உச்சகட்டத்தை எட்டிவிடுகின்றனர்.


எனினும், இது இயல்பான விஷயம் என்ற போதிலும், சீக்கிரமாக விந்தணுக்கள் வெளியேருவதை தவறான ஒரு பழக்கம் எனவும் பலர் நினைக்கின்றனர். இதன் காரணமாக உடலுறவு நேரத்தை நீட்டிக்க சில செயற்கை வழிமுறைகளை நாடுகின்றனர். செயற்கை வழிமுறைகளை நாடாமல் இயற்கையான முறையிலேயே உடலுறவு நேரத்தை உங்களால் நீட்டிக்க முடியும். அவை என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.


 

சிந்தனை மாற்றம்:


நீங்கள் உடலுறவின் போது உச்சத்தை எட்டப்போகிறோம் என்னும் எண்ணம் வந்தால் அதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயலுங்கள். உங்கள்  கவனத்தை உடலுறவில் மீது அல்லாமல் வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.


விசித்திர சிந்தனைகள்:


உடலுறவின் போது உங்கள் மனதில் தோன்றும் விசித்திரமான சிந்தனைகள் மனதில் மாற்றத்தை தந்து தேவையான சக்தியை தரும். இதனால் உடலுறவில் சிறப்பாக உங்களால் செயல்பட முடியும். உடலுறவு நேரத்தையும் நீட்டிக்க முடியும்.


சுய இன்பம்:


ஆண்கள் தன் இளமை பருவத்தில் செய்யும் அதிகமான சுயஇன்பம் காரணமாக உடலுறவிற்கான காலம் சுருங்கி விடுகிறது. அப்போது அவர்களுக்கு இருந்த நேரமின்மை, ஆர்வம் மற்றும் பயம் காரணமாக விரைவில் இன்பமடைய ஆசைப்படுவார்கள். அதுவே நீங்கள் உடலுறவு கொள்ளும்போது விந்து வெளியேறி உச்சத்தை விரைவில் எட்ட காரணமாக அமைகிறது. எனவே சுயஇன்பம் அளவோடு இருந்தால் நலம்.


தனிமையில் இதை செய்யலாம்:


சுய இன்பம் தான் உடலுறவுக்கு அடித்தளமாக அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் சுய இன்பம் காணாத ஆண், பெண் மிக குறைவு. நீங்கள் தனிமையில் காணும் சுய இன்பத்தின் அளவை நீட்டிக்க முயற்சி செய்யலாம். இதன் மூலமாக உடலுறவு கொள்ளும் நேரம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்கு அதிகரிக்கிறது.


ஆபாச வீடியோக்கள்:


பருவம் எய்தும் போது அனைவரும் செய்யும் ஒரு தவறான விஷயம் பாலியல் வீடியோக்களை பார்ப்பது. இந்த வீடியோக்களில் காட்டப்படும் காட்சிகள் யாவும் மிகைபடுத்தபட்டவை. ஏனெனில் ஒரு திடகாத்திரமான ஆணால் உடலுறவின்போது அதிகபட்சமாக 3 முதல் 5 நிமிடம் வரையே தாக்கு பிடிக்க முடியும். இந்த வீடியோக்களை பார்ப்பதால் உங்களுக்குள் எழும் வேகம் மிக விரைவில் உச்ச கட்டத்தை எட்ட மட்டுமே முடியும்.

முன் விளையாட்டுக்கள்:


உடலுறவின்போது உங்கள் துணையுடன் சிறு சிறு கொஞ்சல்கள், தழுவல்கள், முத்தங்கள் போன்றவற்றை பரிமாறிக் கொள்ளலாம். இது உங்கள் உடலுறவு நேரத்தை நீட்டிக்க உதவும்.

இன்று பல பேர் கற்கும் பாலியல் ரீதியான கல்வி என்பது முற்றிலும் தவறாக இருப்பதாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் செல்ல பயப்படுகின்றனர். செக்ஸ் கல்வி எல்லோருக்கும் அவசியம் தான். அதை சரியான முறையில் கொடுப்பதாலே தேவையற்ற மன சலனம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நீங்கும்.

இவ்வாறு மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் உங்களால் உடலுறவு நேரத்தை நீட்டிக்க முடியும்.

Thursday, 22 July 2021

இனப்பெருக்க_உறுப்பிற்கு வலிமை தரும் கர்ணபிதாசனா

#இனப்பெருக்க_உறுப்பிற்கு வலிமை தரும் கர்ணபிதாசனா

   

இந்த ஆசனத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.


#கர்ணபிதாசனா


இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். 


பயன்கள்


இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். ஆனால் இந்த ஆசனத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம்.


நன்றி 

உங்கள் துணையை தினமும் கட்டிப்பிடிக்கிறீர்களா..? அதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா

♥உங்கள் துணையை தினமும் கட்டிப்பிடிக்கிறீர்களா..? அதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா

♥துணையை மட்டுமல்ல நண்பனை, தோழியை, அம்மாவை , அப்பாவை என பிடித்த நபர்களை கட்டிப் பிடிக்கும் போது அது மனதுற்கு ஒருவித ஆறுதலை அளிக்கும். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் மனம் இலகுவாகும். இதுமட்டுமல்ல  உடலில் உங்களுக்கே தெரியாமல் இன்னும் பல நன்மைகள் நிகழ்கின்றன. 

♥#மனஅழுத்தம்_நீங்கும் : 
மனதில் கனத்த கவலைகள் இருந்தாலும் நம் நம்பிக்கைக்குரிய நபரைக் கட்டிப்பிடிக்கும் போது மனதில் ஒருவித அமைதி தோன்றும். நாம் தனியாக இல்லை. நம்முடன் துணை நிற்க ஆள் உண்டு என்ற நம்பிக்கை பிறக்கும். இதனால் மன அழுத்தம் குறையும்.

♥#நோய்_எதிர்ப்புசக்தி_அதிகரிக்கும் : நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, மார்பக எலும்பு மீது அழுத்தம் செலுத்தப்படுகிறது. இது ஒரு வித உணர்ச்சியை உருவாக்குகிறது. இது உடலின் பின்னல் அமைப்பு போன்ற நரம்புச் சக்கரங்களை செயல்படுத்துகிறது. இந்த செயல் தைமஸ் சுரப்பிகளுக்கு உதவுகிறது. இந்த சுரப்பி உடலில் வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

♥#கலோரிகுறையும் : இது உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கலாம். அதாவது உங்கள் அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பதால் 12 கலோரிகளை எரிக்க முடியும் எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, கலோரிகளை குறைக்கிறீர்கள்.

♥#தசைகளின்_இறுக்கத்தை தளர்த்தும் : 
அன்பு நிறைந்த அணைப்பு வலியை எதிர்த்துப் போராட உந்துதலாக இருக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடலில் பதற்றத்தை நீக்கி மென்மையான திசுக்களில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது பதட்டமான தசைகளை தளர்த்த உதவுகிறது.

♥#மூளைக்கு_சுருசுருப்பு_தரும் : நீங்கள் நேசிப்பவரை கட்டிப்பிடிக்கும்போது ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் இரத்த ஓட்டத்தில் சுரக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.  நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது, இதனால் மூளையில் சுறுசுறுப்புக்கும் அமைதிக்கும் இடையில் ஒரு நல்ல சமநிலையை ஏற்படுத்த உதவுகிறது.

♥#மனஅமைதி : 
நெருக்கிய உறவைக் கட்டி அணைக்கும்போது எதிர்மறை சிந்தனைகளை சுரக்கும் கார்டிசோல் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம், கவலைகள் மறந்து நம்பிக்கை பிறக்கிறது.

Monday, 19 July 2021

தினசரி உடலுறவில் இருந்து 7 நன்மைகள்

 தினசரி உடலுறவில் இருந்து 7 நன்மைகள்..!!


 உங்கள் மனநிலையை விட தினமும் செக்ஸ் உதவுகிறது.  வெப்எம்டி படி, உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அதிக பஞ்சைக் கொண்ட நோயெதிர்ப்பு அமைப்பு போன்றது, மேலும் இது மற்ற விஷயங்களுக்கும் அதிசயங்களைச் செய்யலாம்!  உங்கள் அன்றாட வழக்கத்திற்கு நீங்கள் ஏன் கொஞ்சம் செக்ஸ் சேர்க்க வேண்டும் என்பதைப் தொடர்ந்து படியுங்கள்.


 1. மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது


 சில நேரங்களில், ஆழ்ந்த மூச்சை எடுப்பது சில மன அழுத்தத்தை விட்டுவிடும்போது அதைக் குறைக்காது.  நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது, ​​உங்கள் உடல் எண்டோர்பின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் ஆகியவற்றை உருவாக்குகிறது.  எண்டோர்பின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது மகிழ்ச்சியின் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது மற்றும் மன அழுத்த ஹார்மோன்களுக்கு எதிராக டோபமைன் செயல்படுகிறது.  ஆக்ஸிடாஸின் என்பது ஹார்மோன் ஆகும், இது ஆசை உணர்வுகளை மேம்படுத்துகிறது.  மூன்று பேரும் சேர்ந்து ஒரு சிறந்த “டி-ஸ்ட்ரெஸ்” காக்டெய்லை உருவாக்குகிறார்கள்!


 2. உண்மையில் ரசிக்கக்கூடிய ஒரு உடற்பயிற்சி


 நீங்கள் மிகவும் நிதானமான பாதையில் செல்லும்போது கூட செக்ஸ் என்பது ஒரு உடல் பயிற்சி ஆகும்.  உங்கள் சுவாச விகிதம் அதிகரிக்கிறது மற்றும் நீங்கள் உண்மையில் கலோரிகளை எரிக்கிறீர்கள்.  சி.என்.என் அறிவித்தபடி அரை மணி நேர உடலுறவு 100-300 கலோரிகளை மட்டுமே எரிப்பதால், நீங்கள் ஜிம்மை முழுவதுமாக தவிர்க்க முடியாது என்றாலும், அதை உங்கள் சிறிய “இரண்டாவது” வொர்க்அவுட்டாக மாற்றலாம்.  இன்னும் அதிகமான கலோரிகளை எரிக்க இன்னும் சிறிது நேரம் செல்ல முயற்சிக்கவும்.


 3. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது


 உடலுறவு கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தை, குறிப்பாக உங்கள் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை, வெப்எம்டிக்கு குறைக்கிறது.  உங்கள் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த அழுத்தம் எடுக்கப்படும்போது கொடுக்கப்பட்ட முதல் எண்ணாகும், இது உங்கள் இதயம் தொடர்பு கொள்ளும்போது உங்கள் தமனிகளில் உள்ள அழுத்தத்தின் அளவீடு ஆகும்.  ஹார்ட்.ஆர்ஜின் கூற்றுப்படி, யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள ஒவ்வொரு மூன்று பெரியவர்களில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது, எனவே உங்களுடைய இடத்தை வைத்திருக்க உதவும் போது வேடிக்கையாக இருப்பதில் எந்தத் தீங்கும் இல்லை.


 4. உங்கள் உறவை உருவாக்குகிறது


 ஒரு உறவுக்கு அடிக்கடி செக்ஸ் தேவையில்லை, ஆனால் இது உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இடையே நம்பிக்கையையும் நெருக்கத்தையும் வளர்க்க உதவும்.  உடலுறவின் போது வெளியாகும் ஹார்மோன்கள் காதல், மகிழ்ச்சி மற்றும் இன்பம் போன்ற உணர்வுகளுடன் தொடர்புடையவை, எனவே இதை அடிக்கடி செய்வது உங்கள் உறவை மேம்படுத்தக்கூடும் என்பது இயற்கையானது.  உங்கள் கூட்டாளர் அடிக்கடி உடலுறவில் ஈடுபட வேண்டும் என்பதை நினைவில் கொள்வது இன்னும் முக்கியம், மேலும் தலைப்பைப் பற்றி நீங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.


 5. நீங்கள் தூங்க உதவுகிறது


 உடலுறவுக்குப் பிறகு சோர்வாக இருக்கிறதா?  நீ தனியாக இல்லை.  உடல் செயல்பாடு மற்றும் ஹார்மோன்கள் மற்றும் மன அழுத்தம் இரண்டையும் விடுவிப்பதால் பலர் உடலுறவுக்குப் பிறகு சோர்வடைகிறார்கள்.  அடிக்கடி உடலுறவு கொள்வது ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கான மனநிலையில் உங்களை சரியாகப் பெறலாம், இது உங்கள் ஒட்டுமொத்த மனநிலையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.


 6. இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது


 செக்ஸ் உங்கள் இதயத்திற்கு நல்லது, மேலும் அடிக்கடி, சிறந்தது.  குறிப்பிட்டுள்ளபடி, இது ஒரு வகையான உடற்பயிற்சி, ஆனால் இது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.  ஹார்மோனின் குறைந்த அளவு இருப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும், எனவே அதிக உடலுறவு கொள்வது நிச்சயமாக அங்கு ஒரு நல்ல விஷயமல்ல.


 7. தொல்லைதரும் வலிக்கு உதவுகிறது


 உங்கள் வலி வாசலை உயர்த்தும் புணர்ச்சியின் போது உங்கள் உடல் ஒரு ஹார்மோனை வெளியிடுகிறது.  சருமத்திலிருந்து தோல் தொடர்பு மற்றும் செரோடோனின் வெளியீடு போன்ற பாலினத்தின் பிற அம்சங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் வலியைப் புரிந்துகொள்கின்றன.  சைக்காலஜி டுடே படி, உடலுறவின் போது வெளியாகும் எண்டோர்பின்களும் ஒரு இயற்கை வலி நிவாரணி, மேலும் நாள்பட்ட வலியை அனுபவிக்கும் ஒரு நபரின் வாழ்க்கையின் ஒரு நேர்மறையான பகுதியாக கூட செக்ஸ் இருக்கும்.


 உங்கள் காலெண்டரில் ஒவ்வொரு நாளும் “செக்ஸ்” என்று குறிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இது ஒரு வேலை என்று தோன்ற விரும்பவில்லை.  வெறுமனே உங்கள் துணையுடன் உட்கார்ந்து, உடலுறவில் ஈடுபடுவதற்கான உங்கள் விருப்பத்தைப் பற்றி பேசுங்கள்.  நீங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பதால், இவை அனைத்தும் அதன் சொந்தமாகவும் இயற்கையாகவும் செயல்பட வேண்டும்


கணக்கு

 நெற்றி முத்தத்தில் ஆரம்பித்து, நெற்றி முத்தத்தில் 😘😘😘  முடித்த ஒரு இனிய அனுபவ உதாரணம்.......😍😍😍😍😍


01 - முன் விளையாட்டுக்கள்... (30:31 min)


02 - 69 பொசிஷன்... (8.50 min)


03, 04, 05, 06 - ஆரம்ப கட்டத்தில் ஒரு முறை உறுப்பை உள்ளே மெதுவாக விட்டு பின்பு எடுப்பதற்கான கால அளவு... (2.32, 2.86, 2.48, 1.75 விநாடிகள்)


03 முதல் 08 வரை உறுப்பு உள்ளே உள்ள நேரம் ஆகும்... ( 03 முதல் 08 வரை.. மொத்தம் 21.41 நிமிடங்கள்)


07 - மெதுவாக கொஞ்சலுடன் உறுப்பை உள் செலுத்தி இயங்கும் நேர அளவு... (17.32 min)

(4 வகையான பொசிஷன்)


08 - இறுதி புணர்வு.. மிசினரி பொசிஷனில் மெதுவாக ஆரம்பித்து வேகமாக, மிக வேகமாக இயங்கிய நிமிடங்கள்,

இறுதியில் விந்து வெளியேற்றத்துடன் நிறைவு... (04.01 min)


மேல சொன்ன கணக்கு ஒருவர்க்கு ஒருவர் மாறுபடும்... குழப்பம் வேண்டாம்....

இரு உள்ளங்களின் விளையாட்டு உடல்கள் விளையாட்டல்ல

காதலுடன் காமம் செய்ய பழகுங்கள்.... கணக்கு தேவை இல்லை...,😍😍😍




உடலுறவில் ஈடுபடுவது

 உடலுறவில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் ஈடுபடும் உடலுறவு நிலை, அவரவர் மருத்துவ நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன. ஆண்கள் தான் எளிதாகவும், மிகுதியாகவும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள். இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை செக்ஸ் கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள் தான் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.

B SPOT

நிப்பிள்! பெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் நிப்பிள். அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது, நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது. சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய வாய்ப்புள்ளது.

C spot

கிளிடோரிஸ்! பெரும்பாலான செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று வாதாடுகிறார்கள். பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவனவும் உடல் ரீதியான இணைப்பு மூலமாக ஏற்படும் இன்பத்தை காட்டிலும், கிளிடோரிஸ் தூண்டுதல் டான் மிகுதியான உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.

G spot 

ஜி-ஸ்பாட்! ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை. ஜி-ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும். சந்தையில் ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர் என்ற பெயரில் செக்ஸ் கருவிகளே கிடைக்கின்றன.


U spot

யு-ஸ்பாட்! யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண்குறி திறக்கும் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். இது பெண்களை தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இணைய தூண்டும் என செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் முடிவில் பெண்குறியில் இருந்து வெளிப்படும் திரவமானது லியூபாகவும் பயன்படுகிறது.

A spot

எ-ஸ்பாட்! எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது . இந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாக ஊடுருவ செய்வதால் சில பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.

V spot

வஜைனா! என்ற உடல் உறவுப் புழை பெரும்பாலான பெண்கள் விரும்புவது வஜைனா தீண்டுதல் தான். ஆனால், வஜைனா தீண்டுதல் மூலமாக உச்சகட்ட இன்பம் அடைவது என்பது மிக அரிது. ஆனால், கிளிடோரிஸ் மூலம் இது மிக எளிதாக எட்டப்படுகிறது. ஆனால், மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா என்ற பெண்உறுப்பின் உடல் உறவுப் புழைக்குள் ஆண் குறி சென்று வருவதன் மூலமான தூண்டுதலிலும் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியும் என செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.


குறிப்பு! மேலும், குறிப்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. எல்லா பெண்களின் பிறப்பு உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. முக்கியமாக கிளிடோரிஸ் அமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும். இது போன்ற காரனங்களால் இந்த ஏழு உச்சகட்ட முறைகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்று கூறிட முடியாது. இது ஒவ்வொரு பெண்கள் மத்தியில் வேறுபடலாம்.


உடல்நலம்! மேலும், ஒருசில உடல்நல நிலை அல்லது மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, உடல்பருமனாக இருக்கும் பெண்கள் மத்தியிலும் இதுப் போன்ற சில தீண்டல் முறை உச்சகட்ட இன்பம் கொஞ்சம் குறைவாக காணப்படலாம். இது அந்தந்த மருத்துவ நிலை சார்ந்து வெளிப்படும் தாக்கம் தான். இது குறையல்ல.


ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சுகம் இருக்கிறது...

சில இடங்களை தொடுதல்...

சில இடங்களை தடவி கொடுத்தல்...சில இடங்களில் விரல் அழுத்தம் கொடுத்தல்...

சில இடங்களில் வருடுதல்...

சில இடங்களில் முத்தமிடல்...

உதட்டால் தடவி கொடுத்தல்...

நாவால் விளையாடுதல்...

மூக்கால் விளையாடுதல்...

காலால் விளையாடுதல்...

ஆணுறுப்பால் விளையாடுதல்...

ரசித்து விளையாடுதல்...

ருசித்து விளையாடுதல்...

கண்களால் விளையாடுதல்...

அன்பு பேச்சில் ஆனந்தமாய் விளையாடுதல்...

விரல்களால் விளையாடுதல் என நீண்டுக்கொண்டே போகிறது பாலியல் உணர்ச்சிகள்...

அத்தனையும் உணர்சிகளைக் கொடுக்கும் அமுதசுரபிகள்...

வெறும் புணர்ச்சிகள் அதாவது ஆணுறுப்பை பெண் உறுப்புக்குள் செலுத்தி உடல் உறவு கொள்வது மட்டுமே மனைவியை திருப்திப்படுத்தும் என்பது தவறான ஓன்று...


நன்றி: பொன். தங்கராஜ்


பெண் உறுப்பு சுத்தம்

 பெண் உறுப்பு சுத்தம்:


பெண்களின் பிறப்பு உறுப்பு ஆணுறுப்பை விட மிகவும் மென்மையானது. விரைவில் கிருமித்தொற்றுக்கும் உட்படக் கூடியது. அதனால் அது மிகவும் சிரத்தையுடன் பராமரிக்கப்பட வேண்டும்.


சிறுநீர் கழிக்கையில் பெண்கள் பிறப்புறுப்பை, முன் பகுதி வழியாக கை விட்டு கழுவ வேண்டும். ஏனென்றால் ஆசன வாய்ப்பகுதியில் கிருமிகள் அதிகம் இருக்கும். அதனால் பின் புறமாக கை விட்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்கையில் ஆசன வாயில் இருந்து கிருமிகள் உறுப்புக்குப்  பரவ வாய்ப்புகள் அதிகம்.


அதே போல, மலம் கழித்த பின்பு முதலில் பிறப்புறுப்பை முன் பகுதியில் கை விட்டு சுத்தம் செய்த பின்பு, பின் பகுதி வழியாக ஆசன வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் மலம் என்பது கழிவு, அதனால் பிறப்பு உறுப்புக்கு கிருமிகள் சீக்கிரம் பரவி விடும்.


அதனால் பிறப்புறுப்பை கிருமித் தொற்றுகளில் இருந்து முடிந்தவரை காப்பாற்ற முடியும்.


தயவுசெய்து பெண்கள் மேற்கூறிய முறையைப் பின்பற்றவும்.


நன்றி 

ஆண் குறியின் அளவு

 ஆண் குறியின் அளவு


நம்மில் பெருபாலானோர், நீலப்படம் (pornographic videos) பார்க்கிறோம், காமக் கதைகள் (sex stories) படிக்கிறோம், செக்ஸ் தொடர்பான புகைப்படங்கள் (photographs) பார்க்கிறோம். 


அவற்றை கூர்ந்து கவனித்தீர்களேயானால், ஒரு விஷயம் அடிக்கடி நம்மை உசுப்பிவிட்டுகொண்டே இருக்கும். 


அது தான் ஆண் குறியின் அளவு 

(size of a penis).



காமக்கதைகளில் "அவனது உறுப்பு நீண்டு, பருத்து, கடப்பாரை போல இருக்கும்" என்பன போன்ற வசனங்களும். நீலப்படங்களில் நடிக்கும் பெரும்பாலானோரின் ஆணுறுப்பும் பெரிதாகவே இருக்கும். 


இதற்கு பின்னால் ஒரு பெரும் அரசியல் உள்ளது. ஆம், உங்களை கதை படிக்கத் தூண்ட வேண்டும் அல்லது படம் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்படி தூண்ட வேண்டுமெனில் சில மிகைப்படுத்தல் தேவைப்படுகிறது. அவை தான் நான் மேலே மேற்கோளில் குறிப்பிட்டவை.


உண்மையில் எல்லோருக்கும் ஆண் குறி அப்படி இருக்கமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. இந்த படங்கள் மற்றும், கதைகள் பெண் மற்றும் ஆண்களில் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது. 


பெருத்து நீண்ட ஆணுறுப்பு உள்ளவனே காமத்தில் சிறந்தவன் என்பது தான் அது.


அந்த படங்களில் அப்படிப்பட்டவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

 

அதைப் பார்த்து பெண்கள் அப்படிப்பட்ட உறுப்பு உள்ள ஆண்மகன்  வேண்டும் என்று ஆசை கொள்வதும், சிறிய உறுப்புள்ள ஆண்களோ தாழ்வு மனைப்பான்மைக்கு ஆளாகி, எழுச்சி குறைவு, பயம், திருமணம் செய்துகொள்ளாமல் இருத்தல் போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள்.


ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. ஒரு ஆணுக்கு 5 அங்குல உறுப்பே உறவு கொள்ள போதுமானது. 


3 அங்குலத்திற்கும் குறைவாக உள்ள ஆணுறுப்பு மிகவும் சிறிய ஆணுறுப்பு. அது உறவு கொள்ளத் தகுந்தது அல்ல. மிக சிலருக்கே இது போன்று மிகவும் சிறிய ஆணுறுப்பு (micro penis) உள்ளது. ஆனால் பெரும்பாலானோர்,  தங்கள் உறுப்பு சிறிதாகவே உள்ளதாகக் கருதுகிறார்கள். 


5 அங்குல நீள உறுப்பு உங்களுக்கு உள்ளதாயின் நீங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள். உங்கள் உறுப்பு சராசரி ஆண் உறுப்பாகும். அதனால் தைரியமாக தாம்பத்திய வாழ்கையை எதிர் கொள்ளுங்கள், தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளி வாருங்கள். 


தன்னம்பிக்கை தான் காமத்தில் மிகப்பெரிய சக்தி. தன்னம்பிக்கை இல்லாதவனின் உறுப்பு எவ்வளவு பெரிதாயினும் பயன் இல்லை. தன்னம்பிக்கை உள்ளவனின் உறுப்பு சிறிதாயினும் அவன் சிறப்பாக செயல்படுவான்.


நம்பிக்கை அதிகரிக்கும்போது உங்களால் காமத்தில் இன்னும் அற்புதமாக செயல்பட முடியும், உங்களின் துணையை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.


நன்றி


மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்

 மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்:  


   பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும்  மாநிறத்திற்கும் சற்று அதிகமா சிவந்த நிறம் உடையவர்களின் அக்குள் பிரதேசம், தொடை இடுக்கு , பிறப்புறுப்பை சுற்றி உள்ள பகுதிகள் உடலின் மற்ற பகுதியைக் காட்டிலும் நிறம் மங்கி கறுத்தே காணப்படும். இதற்கான காரணம் பலருக்கும் புரியாமல் இருக்கலாம்.


(ஆண்களுக்கு இந்த நிற மாற்றம் எந்த பாதிப்பையும் மனதில் உருவாக்குவதில்லை. பெண்களே அதிகம் வருந்துகின்றனர்): 


நம் நாட்டில் வெப்பம் அதிகம். அதனால் வியர்வை அதிகம் சுரக்கும். குறிப்பாக மறைவிடங்களில் உருவாகும் வியர்வை உலராமல் அப்படியே ஈரமாகவே இருக்கும். சரி காரணங்களைப் பார்ப்போம்.


          1. பருத்தி அல்லாத செயற்கை இழையால் ஆன உள்ளாடைகளை உபயோகித்தல். இதனால், வியர்வை உறிஞ்சப்படுவது இல்லை. மாறாக அந்த வியர்வை அங்கேயே தங்கிவிடுகிறது. மேலும் நாம் நடத்தல், வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகையில் அங்கே அதிகப்படியான உராய்வு ஏற்படுகிறது. மறைவிடங்களில் உள்ள தோல்ப் பகுதியானது மற்ற இடங்களில் உள்ளதை விட மிகவும் மென்மையானது. தொடர்ந்து ஏற்படும் இந்த உராய்வினால் அந்த தோல் பகுதி கருமையாகத் துவங்குகிறது, நாளடைவில் ஒரு தழும்பைப்போலவே மாறி கருமை நிறமாகவே மாறிவிடுகிறது. 


        2. அடிக்கடி மறைவிடத்தில் உள்ள ரோமங்களை சவரம் செய்வதால் தோல் பகுதி கடினமாகி கறுத்து விடுகிறது. சில பெண்கள் ரோமங்களை அகற்ற சில ரசாயனம் மிகுந்த கிரீம்களை உபயோகிக்கின்றனர். அவற்றின் ரசாயனக் கலவை தோலைக் கருமையாக்கி விடும். 


        3. ஈரம் அதிகமாய் இருந்தால் கிருமித் தொற்றுதல் மிக அதிகமாய் இருக்கும். புண் அல்லது அரிப்பு போன்றவை ஏற்பட்டு கருமயாக்கிவிடும். 


தீர்வு:


பெண்கள் பருத்தி அல்லாத செயற்கை இழையினால் நெய்த உள்ளாடைகளை தவிர்த்து, பருத்தியால் ஆன உள்ளாடைகளையே கட்டாயம் அணிய வேண்டும். அதனால் வியர்வை உறிஞ்சப்படும். மேலும் அதிக இறுக்கமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியாமல், சற்று தளர்வான ஆடைகளை அணியலாம். இந்த இறுக்கமான ஆடைகளே வியர்வையுடன் சேர்ந்து அதிகப்படியான உராய்விற்கு காரணமாகிறது. உராய்வு  தவிரக்கப்படாலே பாதி  பிரச்னை சரி ஆகி விடும். அதே போல குளித்த பின்பு மறைவிடங்களில் உள்ள நீரை முற்றிலும்  உலரும் வரை துடைத்து எடுத்து விட வேண்டும். அவை எவ்வளவு உலர்வாக உள்ளதோ அவ்வளவு நல்லது. 


மேலும், ரசாயன ரோம அகற்றிகளை தவிர்க்கவும். அதற்கு பதில் வாக்சிங் (waxing) மூலம் ரோமங்களை அகற்றலாம். 


அடிக்கடி சவரம் செய்யாமல் சற்று இடை விட்டு. சவரம் செய்தல், ரோமங்களை வெட்டி விடுதல் (trimming) நிச்சயம் தோலை பாதிப்பிலிருந்து காக்கும். 


கருமை நிறத்தைப் போக்க சில வீட்டு வைத்திய முறைகள்:


1. எலுமிச்சம் பழத்தை கருமையா பகுதிகளில் சில துளிகள் பிழிந்து விட்டு, மெதுவாக மசாஜ் செய்துவிடலாம். அப்படி செய்கையில் எலுமிச்சை சாறு பெண்ணின் பிறப்பு உறுப்பிற்குள் சென்று விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு எரிச்சலைக் கொடுக்கும்.


2. தயிர் கொஞ்சம் எடுத்து அந்த பகுதிகளில் பூசி மசாஜ் செய்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். 


3. 1 தேக்கரண்டி சந்தனம் மற்றும் 10 துளிகள் பன்னீர் துளிகள் சேது குழைத்து அதை அந்த பகுதிகளில் இட்டு, அரை மணிநேரம் கழித்து கழுவி விடலாம். 


உங்களுக்கு எது வசதியோ அதை செய்து கொள்ளுங்கள். இந்த வீட்டு வைத்திய முறைகள், முழுமையாக நிற மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் லேசான நிறமாற்றம் தரும்.


நன்றி 

கலவியில் இன்பம்

 கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! 


இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர்.


அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம்.


அந்த வகையில், உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் – தேவை என்ன? உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் – பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது  இத்தொடர்…..


‘பத்து நிமிட சமாசாரம், அதைப்போய் பெரிசா நினைக்கிறாங்களே…’ என்று இன்னமும் விவரம் தெரியாத பலர், செக்ஸ் உறவை ஆட்சேபிப்பது உண்டு.


குழந்தைப் பிறப்புக்கான ஆபரேசன் பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வு பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. பெரும்பாலான விளையாட்டின் வெற்றிதோல்வி கடைசிப் பத்து நிமிடங்களில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.


இந்தப் பத்து நிமிடங்களை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், கலவிக்கான பத்து நிமிடங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.


ஏனென்றால், கலவியும் அதில் கிடைக்கும் சந்தோஷமும், அதன்விளைவாக உருவாகும் குழந்தையுமே இன்றைய உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.


செக்ஸ் உறவு என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாகப் பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்னையாகவே இன்னமும் இருக்கிறது.


சிக்மண்ட் ஃபிராய்டு என்ற உளவியல் நிபுணர், ‘மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதுபோல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக்கூடிய செக்ஸ் ஆண்பெண் இருவருக்கும் மிகவும் அவசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.


மேலும், செக்ஸ் உணர்வில் மனிதர்கள் திருப்தி அடையவில்லை என்றால் பல மன நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.


இவருக்கு வெகு காலம் முன்னரே நமது முன்னோர்கள், செக்ஸின் அவசியத்தை வலியுறுத்தி, கோயில்களில் சிற்பங்களாவும், புனித நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.


இன்றைய காலகட்டத்தில் எது சரியான, நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்னை? என்பதில் நன்கு படித்தவர்களுக்கும், பெரிய அறிவாளிகளுக்கும் தெளிவற்ற மனநிலையே உள்ளது.


ஜான் புரூஸ்னன் என்ற அறிவியல் அறிஞர், செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளார்.


அதாவது, ‘ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, சராசரியாக 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையை அடைந்து சுமார் 30 நிமிடங்கள் வரை அமைதி பெறுவதே ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார்.


இன்று வரை, செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே செயல்படுகிறார்கள். அதனாலே பெண்கள் முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.


இன்று பல்வேறு பிரச்னைகள், இல்வாழ்க்கைச் சிக்கல்கள், தகராறுகள், சண்டைகள், விவாகரத்துகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துக்கும் விடை சொல்வதற்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.


ஆண்-பெண் இருவரும் சேர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆண்களும் பெண்களும் புரிந்து நடந்துகொண்டால் எல்லாம் சுகமாகும்.


லிங்கம்


உள்ளே நுழையும் முன்…


இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாமே காமத்தின் குழந்தைகளே.


காமத்தை ரசனையுடன் ஆணும் பெண்ணுமாக இணைந்து மேற்கொண்டு உச்சகட்ட இன்பத்தை அடைவதுதான் பேரின்பம்.


அந்தக் காலத்தில் பேரின்பம் என்பதையே லிங்க வழிபாடாகப் பூஜித்து வந்தார்கள் என்பதற்கு கஜுராஹோ கோயில் சிற்பங்களும், கொக்கோகம் போன்ற பல்வேறு காம நூல்களும் சாட்சியாக விளங்குகின்றன.


அன்றைய வழிபாட்டில் வணங்கப்பட்ட லிங்கமும், அதன் கீழே இருக்கும் ஆவடையும் ஆண்-பெண் உறுப்புகளின் அம்சமாகவே உருவகிக்கப்பட்டுள்ளது.


அதாவது குழந்தைப்பேறு மட்டுமின்றி, உடல் இன்பமும் தரக்கூடிய மனித உறுப்புகளையும், காம எண்ணங்களையும் கடவுளாகவே வணங்கியிருக்கிறார்கள்.

மன்மதன் ரதி’


இன்னும் சொல்லப்போனால், மனிதர்கள் எப்போதும் காமத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ‘மன்மதன் ரதி’ என்று தேவர்களை உருவாக்கி வணங்கி வந்திருக்கிறார்கள்.


மனிதர்களால் போற்றி வணங்கப்பட்ட நிலையில் இருந்த காமத்தின் நிலை, இன்று தடுமாற்றமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.


இந்த 21-ம் நூற்றாண்டிலும் உச்சகட்டம் அல்லது க்ளைமாக்ஸ் அல்லது ஆர்காசம் என்று பேசினால், ஏதோ அருவருப்பான ஒன்றைப் பற்றிப் பேசுவதுபோல் முகத்தைச் சுளிக்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். உச்சகட்டம் என்றால் என்னவென்று விவரிக்கும் முன் சில கற்பனைகள்…


நல்ல பசியுடன் சாப்பாட்டு மேசையில் ஆசையுடன் சாப்பிட ஒருவர் உட்காருகிறார். தலை வாழை இலையில் மல்லிகைப்பூபோல் சூடான சாதம், கேரட் அல்வா, வெண்டைக்காய் வதக்கல், வாழைக்காய் வறுவல், கொத்தமல்லி துவையல், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பூசணிக்காய் சாம்பார், மிளகு ரசம், மோர், பாயசம் என்று மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் உணவு பரிமாறப்படுகிறது.


அமர்க்களமான விருந்தை சந்தோஷமாகச் சாப்பிடத் தொடங்கி, நாலைந்து வாய் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே, அந்த உணவு முழுவதும் பறிக்கப்பட்டால் அந்த நபருக்கு எப்படி இருக்கும்?


ஒரு திரையரங்கில், சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதை சந்தோஷமாக ரசித்துக்கொண்டிருக்கும்போது, மின்சாரக் கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?


இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பத்து பந்துகளில் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டும். கையில் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா விளையாடிக்கொண்டிருக்கிறது.


கை நகங்களைக் கடித்தபடி பரபரப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போது, டக்கென்று கரண்ட் போய்விட்டால் எப்படி இருக்கும்? மேலே குறிப்பிட்டதில் சாப்பாடு, சினிமா, விளையாட்டு போன்றவற்றில் இன்பத்தை நன்றாகவே அனுபவித்துக்கொண்டிருந்தாலும், உச்சகட்ட இன்பமான ‘பேரின்பத்தை’ அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மைதானே?


இந்த ஏமாற்றம்  என்றாவது ஒருநாள் நிகழ்ந்தால், அதைச் தற்செயல் என்று தவிர்த்துவிடலாம். ஆனால் தினமும் நிகழ்ந்தால்…? ஆம், பலருக்கு அப்படித்தான் நிகழ்கிறது.


இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்-பெண் இருவருமே இந்தப் பேரின்பம் என்றால் என்னவென்றே தெரியாமல், காமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


உச்சகட்டத்தைப் பேரின்பம் என்று எப்படிச் சொல்லலாம்? என்று சண்டைக்கு வரவேண்டாம். பேரின்பம் என்பது ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளுடன் கரைந்துபோவது.


காமத்தில் பேரின்பம் என்பது இயற்கையோடு இயற்கையாக கரைந்துவிடுவது.


இந்த உச்சகட்டம் என்பதன் அர்த்தம்கூட தெரியாமல், ஆண்களும் பெண்களும் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதற்கு ஓர் ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் நடத்திய ரகசிய சர்வேதான் சாட்சி.


ஆண்களிடம் உச்சகட்டம் குறித்து கேட்டபோது, அவர்கள் சொன்ன ஒரே பதில், ‘உறவில் விந்து வெளியேறுவதுதான் உச்சகட்டம்’.


அதே நிறுவனம் பெண்களிடம் ரகசிய சர்வே நடத்தியபோது எத்தனைவிதமான விடைகள் கிடைத்தன தெரியுமா?


* அப்படின்னா… கர்ப்பம் அடைவதா?


* ஆண்களுக்கு விந்து வெளியேறுவது


* உறவுக்குத் தயாராக பெண்ணுறுப்பில் திரவம் கசிவது


* நீண்ட நேரம் உறவுகொள்வது


* வாய் வழி உறவுகொள்வது


* உறவு முடிந்துபோதல்


* தெரியவில்லை


* இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு இல்லை


* ஆண்களுக்கு விந்து வெளியேறும்போது கிடைக்கும் உணர்வு


* ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் கிடைப்பது


* இதுவரை நான் அனுபவிக்காதது


* அது ஏதோ கெட்ட விஷயம்


* செக்ஸில் புது உணர்ச்சியை எட்டுவது


* ஆண்களுக்கு விந்து வெளியேறுதல்; பெண்களுக்கு உடல் முறுக்கிக்கொண்டு இன்பத்தை சத்தமாக வெளியிடுதல்


* சத்தம் போட்டுக்கொண்டே இன்பத்தை அனுபவிப்பது


* பெண் உறுப்பில் வாய் வைத்துச் சுவைக்கும்போது கிடைக்கும் அனுபவம்


* பகலில் இன்பம் அனுபவிப்பது


* சுய இன்பம் செய்வதில் மட்டும் கிடைப்பது


இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது மிகவும் குறைந்த அளவு விடைகள் மட்டுமே.


ஆனால், பெரும்பாலானவர்களின் கருத்துகள் மேலே குறிப்பிட்டவற்றை ஒற்றியே இருந்தன.


இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த புள்ளிவிவரத்துக்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே ஓரளவு படித்தவர்கள் என்பதுதான்.


ஆண்-பெண் இருவருமே செக்ஸ் அனுபவத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியாமல்போவதால், அவர்களது இல்லற வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


இருவருமே கிடைக்காத ஒன்றைத் தேடி ஏமாந்த நிலையில் உறவுகொள்ளத் தொடங்கி, பிறகு உச்சகட்டம் என்பதையே மறந்துபோய் விடுகிறார்கள்.


முந்தைய காலத்தில் ‘ஆணுக்குப் பெண் அடிமை’. ‘கல்லானாலும் கணவன்’ என்று பெண்களை அடக்கி வைத்திருந்த காரணத்தால், உச்சகட்டம் என்ற ஆனந்த அனுபவத்தை, அடிமை வாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் விலையாகவே பெண்கள் நினைத்தார்கள்.


அதனால் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.


ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்கும் உச்சகட்டம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், செக்ஸ் உறவில் திருப்தியற்ற நிலையில்தான் தாங்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.


மேலும், இன்று இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் பல்வேறு வகையான செக்ஸ் படங்களைப் பார்க்கும் ஆண், பெண் இருவரும், அதுபோல் தங்களது துணையும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து ஏமாந்துபோகிறார்கள்.


மனத்துக்குள் தம்பதியருக்கு ஆயிரம் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், நேரடியாக செக்ஸ் ஆசைகளைத் தெரிவித்து, அதைப் படுக்கை அறையில் நிறைவேற்றிக்கொள்ளத் தயங்குகிறார்கள்.


அதனால், இருவரது செக்ஸ் ஆசைகளும் அடக்கிவைக்கப்படுகின்றன.


இப்படி அடக்கப்படும் ஆசைகள் ஏமாற்றமாக மாறி, வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் பூகம்பமாக வெடித்து குடும்ப ஒற்றுமையை சிதறடிக்கிறது.


இன்று பெண்களுக்கும் பொருளாதார நம்பிக்கை இருப்பதால், தங்களது நிறைவேறாத ஆசைகளுக்குக் காரணமான கணவனைப் பிரிந்து செல்ல தைரியமாக முடிவெடுக்கிறார்கள்.


படுக்கையறையில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்த தம்பதிகளில் ஒரு சதவீதத்தினர்கூட விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்வதில்லை என்பதும் மேற்கண்ட ஆய்வில் வெளிவந்திருக்கும் தகவல் ஆகும்.


நன்றி

கொக்கோகம் 2

 👩‍❤️‍👨💝❣️☆📖📚📖☆❣️💝👩‍❤️‍👨


*அதிவீரராம பாண்டியனின்* 

 *கொக்கோகம் நூலிலிருந்து* 

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️


ஆண் பெண் சேர்க்கைக் காலமானது அற்ப காலம், மத்திம காலம், அதிக காலம் என்று பிரிக்கப்படுகிறது.


பெண்ணுடன் ஆண் கூடும்போது, அவளுக்கு உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும் நேருமாறு சேர்வதைவிட, ஆண்–பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.


ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்த வேகம், மத்தி வேகம், சண்டவேகம் என்று பிரிக்கப்படுகிறது.


அந்தந்த வேகமுடைய ஆண்-பெண் ஒன்று சேரும்போதுதான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும்.


இல்லாதபட்சத்தில் இருவரில் ஒருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.


அளவு, காலம், வேகம் என்ற இந்த மூன்றும், நூலில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்-பெண்ணிடம் இருக்கும் பட்சத்தில், அது உத்தம கலவி எனப்படுகிறது.


ஒன்றுக்கொன்று முழுமையாக மாறியிருந்தால் அது அதமக் கலவியாகும். ஒருவருக்கு மட்டும் இன்பம் தரும் கலவி, முறையானது இல்லை என்கிறது கொக்கோகம்.


கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமானப் பங்கு வகிக்கிறது. அதனால், வயதும் இங்கே பிரிக்கப்படுகிறது.


பெண்களைப்  பொறுத்தவரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை  பேரிளம்-பெண், ஐம்பத்தைந்துக்கு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.


மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும்.


தருணி, பேரிளம்பெண்களுடன் கூடும்போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும்.


முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.


இன்பம் பொங்கும் வாழ்வு கலவியை இப்படிப் பலவகைகளில் பிரித்து தெளிவாக விளக்கியிருக்கும் கொக்கேகம், ஆண்-பெண் இருவரிடையே எப்படி அன்பு தோன்றும், இருவரும் எப்படி இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.

பெண் யோனி

 👧🏻👩🏻🧒🏻🧒🏻👣👧🏻🧒🏻👩🏻🧒🏻

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

பெண் யோனியின் போர்டல் எண்ணற்ற வழிகளில் கவுரவிக்கப்பட வேண்டியது, 

கலைகள் மூலம்,  பரவசமான பிறப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி, அவரது பன்முக பண்புகளை விஞ்ஞான ஆய்வு செய்தல் மற்றும் பாலியல் பரவச கலைகளின் அர்ப்பணிப்பு ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில்.


சமஸ்கிருதத்தில் யோனியின் பொருள், புனித இடம்.  பெண்கள் ஒரு பெண் என்ற பெருமையை மீட்டெடுக்க கற்றுக்கொள்வதால் இந்த வார்த்தை வேகமாக நடைமுறையில் வருகிறது.  சந்தையில் ஆண்களைப் போலவே அந்தஸ்தை அடைவது போதாது என்பதை இப்போது பல பெண்கள் அறிந்திருக்கிறார்கள்.


 ‘பூமியில் சொர்க்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான ரகசியங்களை அறிந்தவள்’, தெய்வங்களாக இருப்பது நம்முடைய பிறப்புரிமை என்று பெண்கள் கண்டுபிடிக்கும் ஒரு புதிய விடியல் வருகிறது.  பெண்ணிலிருந்து தேவி வரை புரட்சியின் ஒரு முக்கிய பகுதி யோனி.  யோனியின் பண்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், ஒரே நேரத்தில் உண்மையான அதிகாரமளிப்பதைக் கண்டுபிடிப்போம்.


 பெண் பாலியல் தூண்டுதலின் உடற்கூறியல்


பெண் பாலியல் உடற்கூறியல் ஒரு அதிசயம்.  குழந்தை பருவ பெண்களுக்கு உடலுறவின் போது கிளிட்டோரல் தூண்டுதல் தேவை என்று பிராய்ட் கூறிய தவறான அறிக்கையை இப்போதும் கூட பல பெண்கள் நம்புகிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது, அதே நேரத்தில் ஒரு முதிர்ந்த பெண் ஊடுருவலில் இருந்து மட்டுமே புணர்ச்சி பெறுகிறாள்.  அவர் தனது கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் ஆய்வும் இல்லாமல் இந்த அறிக்கையை வெளியிட்டார்.  பின்னர் 50 மற்றும் 60 களின் முதுநிலை மற்றும் ஜான்சன் பெண்களின் பாலியல் பதிலைப் பற்றிய ஆய்வக ஆய்வுகள் மூலம் அவரை தவறாக நிரூபித்தனர்.  சமீபத்தில், ஆய்வகத்தில் நிலத்தடி வேலைகள் பெண் விழிப்புணர்வு மற்றும் பாலியல் செயலாக்கம், பிறப்புறுப்புகள் மற்றும் மூளை உட்பட ஒட்டுமொத்த உடல் போன்ற பல அம்சங்களில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.  பெண்ணின் பாலியல் தன்மை முழுமையானது, மேலும் பதிலளிக்கக்கூடிய திசு, நரம்புகள், சுரப்பிகள் மற்றும் ஹார்மோன் அடிப்படையிலான உணர்ச்சி நிலைகளின் முழு வலையமைப்பையும் உள்ளடக்கியது.


பெண் பாலியல் தூண்டுதலுக்கு மூன்று முக்கிய எரோஜெனஸ் மண்டலங்கள் உள்ளன:


கிளிட்டோரிஸ் மற்றும் கிளிட்டோரல் நெட்வொர்க்

 தி ஜி ஸ்பாட்

 கருப்பை வாய் (கருப்பையின் வாய்)

 இது தவிர, பிறப்புறுப்பு புணர்ச்சிக்கு ‘தூண்டுதலாக’ செயல்படும் சாக்ரமில் ஒரு நரம்பு உள்ளது.


நரம்புகள் மற்றும் விறைப்பு திசுக்களின் இந்த நுட்பமான வலையமைப்பு மூளையின் சுரப்பி அமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் உடல் முழுவதும் நரம்புகள் மற்றும் பிற தகவல் தொடர்பு அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.


 கிளிட்டோரிஸ்


 மலர் உடலின் வெளிப்புறத்தில் நாம் காணும் அல்லது தொடும் பெண்குறிமூலம் இன்பம் சார்ந்த விறைப்பு திசுக்களின் ஒரு பெரிய வலையமைப்பின் முனை மட்டுமே.  பெண்குறிமூலத்தில் 3-5000 நரம்பு முடிவுகள் பரவச நிலைகளின் தூண்டுதலுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.  கிளிட்டோரல் நெட்வொர்க்கில் உடலுக்குள் பல்புகள், உடலுக்குள் இருந்து யோனியைக் கட்டிப்பிடிக்கும் கைகள், அதே போல் வுல்வா (வெளிப்புற உதடுகள் மற்றும் உள் உதடுகள்) மற்றும் பெண்குறிமூலத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு பேட்டை ஆகியவை வுல்வாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.  பெண் தூண்டப்படும்போது இவை அனைத்தும் விறைப்புத்தன்மைக்குச் செல்கின்றன, அவளது ஹைபர்சென்சிட்டிவ் மற்றும் மசகு எண்ணெய், சாத்தியமான ஊடுருவலுக்குத் தயாராகின்றன.


 விறைப்புத்தன்மை ஏற்படும்போது, ​​அவளது யோனி நீண்டு பலூன்கள், தன் காதலனின் லிங்கத்தைப் பெறுவதற்குத் தன்னைத் தழுவிக்கொள்கிறது (சமஸ்கிருதத்தில், லிங்கம் என்ற சொல்லுக்கு ஒளியின் தூண், ஆண் பிறப்புறுப்புகளைக் குறிக்கிறது).


 ஜி-ஸ்பாட்


 யோனியின் நுழைவாயிலுக்குள் அமைந்துள்ள ஜி-ஸ்பாட் என்பது கிளிட்டோரல் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட ஒரு மூட்டை நரம்புகளின் முடிவாகும்.  பெண் தூண்டப்படும்போது, ​​ஜி-ஸ்பாட் அதன் செயலற்ற நிலையில் இருப்பதை விட சற்று வீங்கி, அதிக உணர்திறன் அடைகிறது.  உற்சாகமாக, இது கருவறையுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு அக்குபிரஷர் பகுதியாகும், இது பெண்ணின் பாலியல் மற்றும் பிறப்பு அனுபவங்களைப் பொறுத்தவரை இன்பம் அல்லது வேதனையின் நினைவுகளை வைத்திருக்கிறது.


 தாவோயிஸ்ட் சிற்றின்ப கலை இந்த மண்டலத்தில் ஆற்றல் விடுவிக்கப்பட்டால், ஒரு பெண் அமிர்தாவின் ஆசீர்வாதத்தை கண்டுபிடிக்க முடியும் (பெண் விந்துதள்ளல் என்றும் அழைக்கப்படுகிறது).  தாவோயிஸ்ட் தந்திர எஜமானர்கள் இந்த பகுதிக்கு ‘யின் அரண்மனை’ என்று பெயரிட்டுள்ளனர். ஒரு மனிதனுக்கு அமிர்தாவின் நீரூற்று குடிக்க முடியும் என்பது மிகவும் புனிதமானது என்று கருதப்பட்டது (சமஸ்கிருதத்திலும், சீன மொழியிலும் அமிர்தம் என்று பொருள், இது மூன் மலர் மருந்து என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).  பண்டைய சீனா மற்றும் ஜப்பானில் இருந்து அற்புதமான சிற்றின்ப ஓவியங்கள் உள்ளன, இந்த விலைமதிப்பற்ற ஐயா திரவத்தை பிடிக்க ஒரு ஆண் காதலன் தனது காதலியின் யோனியின் கீழ் ஒரு குமிழியை வைத்திருப்பதைக் காட்டுகிறது, இது அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்று கருதப்பட்டது.


 கர்ப்பப்பை, தேவியின் போர்டல்


கருப்பை வாய் மிகவும் உணர்திறன் வாய்ந்த எரோஜெனஸ் மண்டலமாகும், இது பெண்களுக்கு பல புணர்ச்சி நிலைகளுக்கு திறப்பதற்கான வாய்ப்பையும் அவரது தெய்வ இயல்பின் ஆழமான அனுபவத்தையும் வழங்குகிறது.  யோனிக்கு அதன் சொந்த புத்திசாலித்தனமான புத்திசாலித்தனம் உள்ளது மற்றும் ஆண் மற்றும் பெண் இடையேயான பாலியல் விழிப்புணர்வு போதுமான அளவு திறனைக் கொண்டிருக்காவிட்டால் கருப்பை வாய் போர்டல் அதன் முழு திறனை வெளிப்படுத்தாது.  ஆழ்ந்த பாலியல் தொழிற்சங்கத்திற்கான நிலைமைகள் சரியாக இருக்கும்போது, ​​பெண் பரவச நிலைகளுக்குள் தள்ளப்படுவார், இதனால் அவரது மூளை அதன் பகுத்தறிவு அம்சங்களை மூடிவிடும்.  ஆழ்ந்த சரணடைதலின் இந்த தருணங்களில், அவள் தெய்வீகத்தை அனுபவிக்கிறாள்.  அவள் தன்னை தெய்வம் என்று அறிவாள்.


 லிங்கம் மற்றும் யோனியின் கர்ப்பப்பை வாய் ஒன்றியத்தில் ஒரு தாந்த்ரீக பாலியல் ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது.  லிங்கத்தின் நுனி கர்ப்பப்பை சரியான வழியில் முத்தமிடும்போது, ​​ஒரு அற்புதமான பரிமாற்றம் மற்றும் உருமாற்றம் நிகழ்கிறது.  லிங்கத்தின் நுனி கொடுப்பவரிடமிருந்து பெறுநராக மாறுகிறது மற்றும் கருப்பையிலிருந்து அமிர்த பிரசாதத்தை குடிக்கத் தொடங்குகிறது.  கருப்பை வாய் கொடுப்பவராக மாறுகிறார், சக்தியின் சக்தியை தனது சிவனுக்கு ஆழமாக கடத்துகிறார்.  இது ‘தாந்த்ரீக வட்டம்’ என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது, இதில் ஆணும் பெண்ணும் யின் மற்றும் யாங்கின் ஒரு சுழல் சக்கரமாக மாறும், மேலும் ஆண் யார், பெண் யார் என்பதை மறந்துவிடலாம்.  இந்த ஒற்றுமை நிலைதான் ஒவ்வொரு பாலியல் சந்திப்பிலும் விரும்பப்படுவது, காதலர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும்.


 தி சேக்ரம்: புணர்ச்சிக்கு ஒரு தூண்டுதல்


 சாக்ரல் நரம்புகள் புணர்ச்சியைத் தூண்டுகின்றன சாக்ரல் பகுதியில் மூளையின் சுரப்பி அமைப்புடன் இணைக்கப்பட்ட பல அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.  இந்த புள்ளிகள் மூளை, முதுகெலும்பு மற்றும் பிறப்புறுப்புகளுடன் இணைக்கப்பட்ட நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  சாக்ரமின் மையத்தில் இதுபோன்ற ஒரு நரம்பு முழு விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் புணர்ச்சியைத் தூண்டுகிறது.  யாரோ ஒருவர் தனது சாக்ரல் பகுதியில் அல்லது குறைந்த முதுகெலும்பில் தேக்க நிலை இருந்தால், புணர்ச்சியை அடைவது கடினம்.  காதலர்கள் பாலியல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கும் அதே வேளையில், புணர்ச்சியின் திறனைத் திறப்பதற்கான ஒரு வழியாக சாக்ரமின் மசாஜ் சேர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.


 முழு உடல் புணர்ச்சி


ஒரு பெண் தனது வெளிப்புற பெண்குறிமூலத்திலும் அதன் சுற்றிலும் உள்ளூரில் மட்டுமே நேரடியாகத் தூண்டப்படும்போது, ​​அவளுக்கு இன்னும் உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் குறைவான பூர்த்தி செய்யும் புணர்ச்சி இருக்கலாம்.  அவளது தூண்டுதல் அவளது கிளிட்டோரல் நெட்வொர்க்கிற்குள் ஆழமாகப் பரவி, அவளது பிறப்புறுப்புகளின் அனைத்து விறைப்பு திசுக்களிலும், உள் மற்றும் வெளிப்புறம் முழுவதையும் அவள் முழுமையாக விறைத்துக்கொண்டால், அவளுக்கு அதிக பரவசமான புணர்ச்சிகள் இருக்கும், அவை ஆழமாக நிறைவேறும்.  தேவியின் போர்டல் உள்ளே திறக்கப்படுவதற்கும், பெண் முழு உடல் புணர்ச்சியை அனுபவிப்பதற்கும், பின்பற்ற ஒரு நெறிமுறை உள்ளது.


கிளிட்டோரிஸில் நரம்பு முடிவுகள் உள்ளன, அவை உடல் முழுவதும் இருந்து இந்த எரோஜெனஸ் மண்டலத்திற்கு வருகின்றன.  முழு விழிப்புணர்வை அனுபவிக்க, பெண்ணுக்கு முழு உடல் செயல்படுத்தல் தேவைப்படும்.  அத்தகைய ஒரு அளவிலான உற்சாகத்திற்கான ஆற்றல் அவளுக்கு உள்ளது, அது அவளது முழு உடலும் ஒரு மாபெரும் கிளிட்டோரிஸ் போல உணரப்படும்.  பெண்குறிமூலத்தின் அனைத்து நரம்பு முடிவுகளும் மூளையின் சுரப்பி அமைப்பு உட்பட உடலின் மற்ற அனைத்து பகுதிகளுக்குமான இணைப்பில் விழித்தெழும்போது இது நிகழ்கிறது.


 மெதுவான மற்றும் பரபரப்பான தூண்டுதல்


 கஜுராஹோவில் உள்ள தந்திர கோயில்கள் என்னவென்றால், ஒரு பெண் தனது பிறப்புறுப்புகளில் முழுமையாகத் தூண்டப்படுவதற்கும், ஒரு லிங்கத்தால் ஊடுருவத் தயாராக இருப்பதற்கும், அவளுக்கு உடல் இணைப்பு மற்றும் தொடுதல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் தேவைப்படும்.  இது உடலைத் தூண்டுதல், மசாஜ் செய்தல், கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுதல் மற்றும் பிற வடிவங்கள் மூலமாக இருக்கலாம்.


 இந்த கண்டுபிடிப்பு சுவாரஸ்யமானது, பண்டைய தந்திர தாவோயிஸ்ட் நூல்களில், ஒரு ஆண் கலை வழிகளால் பெண்ணைத் தூண்டுவதற்கு நேரத்தை செலவிட வேண்டும் என்றும், அவள் கண்களில் கண்ணீருடன் அவனிடம் கெஞ்சும் வரை ஊடுருவ முயற்சிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது!  பொதுவாக, மெதுவான, மென்மையான மற்றும் கிண்டல் தூண்டுதல் பல பெண்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.


 மென்மையான அன்பான வார்த்தைகள் பெண்களை பெரிதும் உற்சாகப்படுத்தக்கூடும் என்பதும், புணர்ச்சியின் திறனை விழித்துக்கொள்வதன் ஒரு பகுதியாக, ஒரு காதல் சூழ்நிலையை வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும், அதாவது மென்மையான விளக்குகள், மென்மையான இசை, அற்புதமான பாலுணர்வு வாசனை மற்றும் பிற உணர்ச்சி செயல்பாடுகள்

 உடலுறவில் ஒலிக்கிறது.


பெண் தனது சிற்றின்ப மற்றும் பாலியல் கட்டமைப்பின் மூலம் மாற்றப்பட்ட நிலைக்கு செல்ல ஆரம்பித்தவுடன், நனவான கட்டுப்பாட்டிற்கு அப்பால், ஒலிகளையும் இயக்கத்தையும் அவரிடம் வைத்திருக்க அனுமதித்தால் அது மிகவும் உதவியாக இருக்கும்.


 யோனி மசாஜ் மூலம் பெண்களின் பாலியல் பதிலை விரிவாகப் படித்த ராபர்ட் சில்பர் என்ற நண்பர், புணர்ச்சி நிலைகளுக்கான பெண்களின் திறன் நேரடியாக இன்பத்தை அனுபவிக்கும் போது அவளால் எவ்வளவு குரல் கொடுக்க முடியும் என்பதோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரிவித்துள்ளார்.


 பெண்ணின் உடல் ஒரு இசைக்கருவி


 வழங்கியவர் பிரியா மஹ்தானி பெண்ணின் உடல் இன்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இசைக்கருவி.  புத்திசாலித்தனமான காதலன் முதலில் அந்தக் கருவியை இசைப்பார், பின்னர் பாலியல் பூர்த்திசெய்யும் ராகத்தை இசைக்கத் தொடங்குவார், தன்னுடன் மாஸ்டர் இசைக்கலைஞரின் பாத்திரத்தில்.  இந்தியன் ராகா இசையின் கலை, பாலியல் அன்பின் கலைகளில் ஒரு சிறந்த போதனையை அளிக்கிறது, இது எவ்வாறு சரிப்படுத்தும், மெதுவாக கட்டமைக்கிறது மற்றும் அங்கிருந்து புணர்ச்சி மகிமைக்கு மாறுகிறது, அங்கு இசைக்கலைஞரும் கருவியும் காதலன் மற்றும் காதலியைப் போல மாறி, இறுதியாக ஒன்றில் இணைகிறது.


 உடைமை

 கடந்த தாந்த்ரீக கலாச்சாரங்களில், சிற்றின்ப அன்பின் கலைகள் கற்பிக்கப்பட்டன.  இந்த கலைகள் கற்கப்படாவிட்டால், நாம் மிக அடிப்படையான உள்ளுணர்வு வகை பாலுணர்வோடு முடிவடைகிறோம், இது மிக விரைவாக முடிவடையும் மற்றும் பெண்ணுக்கு இன்பம் தர வாய்ப்பில்லை.  அதைவிட மோசமானது பாலியல் என்பது ஒரு பாலியல் செயலுக்கு வழிவகுக்கும் கலாச்சார தடைகள் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது, இது தும்மலை விட உற்சாகமானது அல்ல.


 ஆழமாக, ஒவ்வொரு பெண்ணும் தனது காதலியுடன் முழுமையான சரணடைய வேண்டும் என்று ஏங்குகிறார்கள்.  அவள் தன்னுடைய நெருங்கிய மையத்திற்கு அன்பினால் பிடிக்கப்பட்டு, கட்டுப்பாட்டை இழக்க விரும்புகிறாள்.  அவள் தன் ஆணுடன் பாதுகாப்பாக உணரும்போது, ​​உண்மையில் தன்னைத்தானே இருப்பது நல்லது என்பதை அறிந்தால், அவள் காட்டுக்குள் செல்வாள்.  அவள் தன்னை இழந்துவிடுகிறாள், பரவசத்திற்கான திறனைக் குடித்துவிடுகிறாள்.  அத்தகைய நிலையில், பல முழு உடல் புணர்ச்சிகள் உட்பட சிற்றின்ப அன்பு கொடுக்கக்கூடிய அனைத்தையும் அவளால் அறிய முடியும்.


 மக்கள் கூட்டாளர்களை மாற்றிக்கொள்வார்கள் என்று ஓஷோ சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஏனென்றால் நாங்கள் மிகவும் பரவசமான புணர்ச்சியை அனுபவிக்கக்கூடிய ஒருவரைத் தேடுகிறோம்.  தம்பதிகள் மற்றும் தனிநபர்களுடன் பணிபுரியும் எனது ஆண்டுகளில், இது உண்மை என்று நான் கண்டேன்.  பிற பூச்செடிகளுக்கு பின்னால் நம் விருப்பத்தை மறைக்கலாம், ஆனால் உடலுறவை நிறைவேற்றுவதற்கான தேடலை மிக முக்கியமானது.


 பெண்ணின் யோனி பரவசத்திற்கும் அதற்கு அப்பாலும் ஒரு போர்டல்.  புணர்ச்சி பரவசத்திற்கான நமது திறனுடன் நாம் எவ்வளவு அதிகமாக இருக்கிறோமோ, அவ்வளவு எளிதாக உலகளாவிய நனவுடன் ஒன்றிணைவதற்கு நம்மைத் தூண்டுவதை அனுமதிப்பது எளிதாக இருக்கும்.  நாம் மொத்த புணர்ச்சியில் நுழையும்போது, ​​ஒரே நேரத்தில் நமது தேவி இயற்கையின் உயர்ந்த ஞானம் வெளிப்படுகிறது.


 இதை எனது சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்திருப்பதால் பகிர்கிறேன்.  ஒருவேளை இது நான் அனுபவித்த ஒரு தனித்துவமான பரிசு என்றும் அது அனைவருக்கும் சாத்தியமில்லை என்றும் ஒருவர் நினைக்கலாம்.  இருப்பினும், ஆயிரக்கணக்கான பெண்களுடன் பணியாற்றுவதிலும், இந்த விஷயத்தில் அதிக இலக்கியங்களைப் படிப்பதிலும் நான் செய்த ஆராய்ச்சி, அத்தகைய அனுபவம் ஒவ்வொரு பெண்ணின் பிறப்புரிமையாகும் என்பதை வெளிப்படுத்துகிறது.


 ஒவ்வொரு பெண்ணும் தனது தெய்வத்தின் தன்மையை அனுபவிக்கும் வரை பாலியல் புரட்சி முழுமையடையாது.


 ஆராய்ச்சி ஆதாரங்கள்


 நவோமி ஓநாய் எழுதிய யோனி

 மாஸ்டர்ஸ் ஆஃப் செக்ஸ், வில்லியம் மாஸ்டர்ஸ் மற்றும் வர்ஜீனியா ஜான்சனின் வாழ்க்கை வரலாறு

 ஷேர் ஹைட் எழுதிய புதிய ஹைட் அறிக்கை

 ஹெலன் சிங்கர் கபிலனின் புதிய செக்ஸ் சிகிச்சை

 தந்திரம்: சார்லஸ் மற்றும் கரோலின் முயர் எழுதிய கான்சியஸ் லவ்விங் கலை

 ஓஷோவின் சொற்பொழிவுகள் மற்றும் தந்திரத்தைப் பற்றிய புத்தகங்கள்


 -ஓஷோவின் தொடர்புடைய சொற்பொழிவு