Search This Blog in tamil

Tuesday, 9 August 2022

பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும்

 goldenking:

பரவலாகவே தினமும் உடலுறவில் ஈடுபட்டால் 

பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும்

 அல்லது இலகுவாகிவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. 


அதே போல குழந்தை பிறந்து பிறகும் கூட

 பெண்களின் பிறப்புறுப்பு சற்று பெரியதாகிவிடும் 

என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.


தொடர்ந்து செக்ஸ் வைத்துக் கொண்டே இருந்தால்… 

பெண்ணுறுப்பு அதன் வடிவத்தை, 

இறுக்கத்தை இழந்துவிடும் என கூறுவது முற்றிலும் பொய்யானது.


அதே போல செக்ஸ் உறவில் ஈடுபடாமல் இருந்தால் 

பெண்ணுறுப்பு இறுக்கமாகிவிடும் என்பதும் பொய் தான்.


பொதுவாக ஆண்களின் பிறப்புறுப்பு நீளமானது 3 அங்குலம் இருக்கும்.

 விறைப்பு ஏற்படும் போது ஐந்து முதல் ஆறு அங்குலம் வரை இருக்கும்.


அதேபோல, தடிமனானது சாதாரணமாக மூன்று அங்குலம் வரையிலும், 

விறைப்பு ஏற்படும் போது நான்கு முதல் ஐந்து அங்குலம் வரையிலும் அதிகரிக்கலாம்.


இதர காரணங்கள்… சராசரியாக குழந்தை பெற்றெடுக்கும் போது 

பெண்ணின் பிறப்புறுப்பு 20 இன்ச் வரை விரிவடைகிறது.


பெண்ணுறுப்பு என்பது எலாஸ்டிக் போன்ற தன்மை கொண்டது. 

தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சிறிய மாற்றம் ஏற்படுவது இயல்பு.


ஆனால், செக்ஸ் உறவில் தொடர்ந்து ஈடுபட்டால் பெரிதாகிவிடும். 

ஈடுபடாமல் இருந்தால் இறுக்கமாகிவிடும் என்பதெல்லாம் பொய்.


வயது மற்றும் சில மருத்துவ நிலை காரணமாக கூட பெண்ணுறுப்பின் வடிவம், 

தன்மை மாற்றம் காண வாய்ப்புகள் உள்ளது.


எலாஸ்டிக் தன்மை


 பெண்ணுறுப்பானது எலாஸ்டிக் தன்மை உடையது.

 இது விரியவும் செய்யும், 

குறுகவும் செய்யும். ஏறத்தாழ வாயை போல.

 இது எவ்வளவு பெரிதானாலும் 

மீண்டும் இயல்பு நிலைக்கு சுருங்கும் தன்மைக் கொண்டது.

 இப்படி தான் பெண்ணுறுப்பு இயற்கையாக செயல்படுகிறது.


குழந்தை பெற்ற பெண்ணின் பெண் உறுப்பு கூட 

ஒரு பென்சிலை டைட்டாகப் பிடிக்கும் அளவுக்கு எலால்டிக் தன்மை வாய்ந்தது


பதட்டம் 


பெண்களுக்கு பதட்டம் ஏற்படும் போது 

பெண்ணுறுப்பு தசை வளையும் இறுக்கமாகிறது. 

பெண்களின் பதட்டமான நிலைக்கு 

அவர்களது பெண்ணுறுப்பு வளையம் பதிலளிக்கிறது 

(Response) என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்


உச்சம் அடையும் நிலை

 

பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது,

 அவர்களாக உச்சம் அடையும் நேரத்தில் 

பெண்ணுறுப்பு இலகுவாகும். 

இந்த தருணத்தில் ஆண்கள் எளிதாக உடலுறவில் ஈடுபட முடியும் என்று கூறப்படுகிறது.


பெரிதாவதில்லை


 பெண்கள் உச்சம் அடையும் போது பெண்ணுறுப்பு பெரிதாவதில்லை, 

அந்நிலையில் அது எலாஸ்டிக் தன்மையை போல விரிவடைகிறது. 

மற்றப்படி பெண்ணுறுப்பு உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் பெரிதாகாது


இறுக்கமாக இருத்தல் 


சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், 

ஒன்று அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும், 

அல்லது அவர்கள் போதிய அளவு தூண்டிவிடப்படாமல் இருந்திருக்க வேண்டும்.


30 நிமிடமாவது 


ஆண்கள் உடலுறவின் போது உச்சமைடைய இரண்டு நிமிடங்கள் போதும், 

ஆனால், பெண்கள் உடலுறவின் போது உச்சம் அடைய குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும்.


ஆண்களின் செயல்பாடு ஸ்விச் போட்ட உடன் எரியும் பல்பு போல இருக்கும்


ஆனால் பெண்களின் செயல்பாடு அயன் பாக்ஸ் மாதிரி


ஸ்விச் போட்ட உடன் மெதுவாக சூடேறி உச்சபட்ச குடு அடைந்து

 ஸ்விச் ஆப் செய்த பின் மெதுவாக சூடு இறங்குவது போல. இருக்கும் 




பெண்ணுறுப்பு இலகுவாக 


உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், 

அவர்கள் இலகுவாக உணர, 

உடலுறவில் ஈடுபடும் முன்னர் கொஞ்சி விளையாடுதலில் ஈடுபட வேண்டும்

 என உடலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்..



மனதளவில் உடல் உறவுக்கு தயாரானால் மட்டுமே 

பெண்கள் உடல் அளவில் உடல் உறவுக்கு தயார் ஆவார்கள் 


எனவே ஆண்கள் தங்கள் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயல் பட வேண்டும் 


கண்டிப்பாக

 அன்பாக பேகதல்

 உடல் உறுப்புகளை புகழ்ந்து பேசுதல்

 கட்டி அணைத்தல் 

ஆரத் தழுவுதல்

 தட்டுதல் 

தடவுதல் 

கல்வுதல்

 கடித்தல் 

வருடுதல் 

திருகுதல்  

முத்தம் கொடுத்தல்

 நக்குதல்  

போன்ற முன் விளையாட்டுகளில் ஈடுபட்டு 

பெண்ணை உடல் உறவுக்கு தயார் செய்து 

 அவர்கள் ரெடியான பின்னரே

 (போதுமான அளவு பெண் உறுப்பில் வழவழப்பான திரவம் சுரந்த பின்னர்) 

நேரடி உடல் உறவில் ஈடுபட வேண்டும்


தன்னிலை திரும்பும்

 

பெண்கள் உச்சம் காணும் போது விரிவடையும் பெண்ணுறுப்பு,

 தானாக சிறிது நேரத்தில் தனது இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

 பெண்கள் உச்ச நிலை உணர்வு குறையும் போது 

மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு பெண்ணுறுப்பு திரும்பிவிடுமாம்.


குழந்தைப்பேறு

 

பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு,

 குறிப்பாக சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு 

சில காலம் பெண்ணுறுப்பு சற்று பெரிதாக தோற்றமளிக்கும்.

 இதற்கு காரணம் குழந்தைப்பேறு தான். 

குழந்தை பிறந்த பிறகு பெண்ணுறுப்பு இயல்பு நிலை திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகும்.

 சிலருக்கு ஆறு மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளும்



பெண்கள் உச்சநிலையில் இருக்கும் போது 

பெண்ணுறுப்பில் ஆணுறுப்பு மிகவும் எளிதாக நுழைய முடியும்.


அதேபோல் பல பெண்களுக்கு கன்னித்திரை உடைந்து இரத்தம் வருவதில்லை.


மேலும் பெண்குறி அளவு ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடும். 


கை கால்கள் போல் அனைவருக்கும் சிறியதாக இருக்காது.


இந்த குழப்பத்தினால் பல ஆண்கள் பெண்களை தவறாக நினைக்கிறார்கள்..




பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்

No comments:

Post a Comment