Search This Blog in tamil

Sunday, 19 December 2021

மனைவியை அடிக்கடி முத்தமிடுங்கள்

 மனைவியை அடிக்கடி முத்தமிடுங்கள், அதுக்கு ரொம்ப அவசியம்..!



பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு “காம உணர்வு” வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை.


அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும்.


 மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது,அதிரப் பேசுவது,மோசமாக நடந்துகொள்வது ஆகியவை அவளை பாதிக்கும். அன்பும் நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும்.


வேலையிலிருந்து திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கிவரும் பரிசுப்பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி செக்ஸ் உறவை இரட்டிப்பாக்கும்.


பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது,கைகளைப் பற்றிக்கொள்வது,முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும்.


 எனவே எப்பொழுதெல்லாம் உங்கள் மனைவி விரும்புகிறாரோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன். உங்கள் மீதான காதலும் பாசமும் அதிகரிக்கும்.


 உங்களின் உறவு இனிமையாக மாற,மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வுப் பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும்.


உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக,கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படித் துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.


 ஆண்களைப் பொருத்தவரை செக்ஸ் என்பது சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் ” ஹலோ! எப்படி,வரட்டுமா…” என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். ஆனால் உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாகும்.


 உறவின்போது ஆண்களிடம் “என்டார்பின்” இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாகக் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும்.


அதற்கு ஈடுகொடுத்து ஆண்கள் செயல்பட வேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களைச் செய்யும். அப்போது உறவில் மகிழ்ச்சி எல்லையற்றதாக மாறும்.


 உச்சக்கட்ட நிலையைத் தொடவேண்டும்  என்ற ரீதியலான உடலுறவு என்பது ஒரு நதியின் அடுத்த கரைக்குச் செல்வதில் கவனம் இருப்பதைப் போன்றது.


செல்லும் வழியில் உள்ள ரசிக்கவேண்டிய பல விஷயங்கள் அந்த பரபரப்பில் மறைக்கப்படும். உடலுறவில் ஏற்படும் உச்சக்கட்ட நிலையைவிட, உடல் ரீதியான நெருக்கம்,உணர்வுகளின்,உணர்ச்சிகளின் நெருக்கம் மற்றும் முன்விளையாட்டுக்களின் மூலமாகப் பெண்கள் உச்சத்தை தொடுவார்கள்.


 செக்ஸ் உறவில் உச்சக்கட்டம் என்பது ஒரு இன்பமான விஷயம். ஆனால், அது எப்பொழுது ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. ஒரு ஆய்வுப்படி 60சதவீதம் பெண்கள் மட்டும்தான் உச்சக்கட்ட நிலையைத் தொட்டுள்ளார்கள். மனைவி உச்சக்கட்ட நிலையை அடைய கணவன் உதவ வேண்டும்.


உறவின் போது சில ஆண்கள் மூர்க்கத்தனமாகச் செயல்படுவார்கள். சிரிப்பதையும்,புன்னகை செய்வதையும்கூட மறந்துவிடுவார்கள். இது தவறான செயலாகும்.


உடலுறவின்போது கலகலப்பாக இருப்பது அவசியம். ஜாலியான மூடில் பழகுவது அதிக மகிழ்ச்சியைத் தரும். மேலும் காதல் வயப்பட்டு, சில சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்ய வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம


Monday, 18 October 2021

காம சூத்ரா உடலுறவு முறைகள்.

 காம சூத்ரா உடலுறவு முறைகள்....Positions ..


கலவிநிலை - 1


பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது.


கலவி நிலை - 2


பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும்.


கலவி நிலை - 3


ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்பிற்குள் ஆணுருப்பை நுழைத்து மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைவதன் மூலம் அடங்காக இன்பசுகம் பெறலாம். விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு இந்த நிலை வரப்பிரசாதம் ஆகும். சாதாரண நேரத்தை விட கண்டிப்பாக இரு மடங்கு நேரத்திற்கு விந்து வெளியேறாமல் சுகம் அனுபவிக்கலாம்.


கலவி நிலை - 4


இந்த கலவி நிலையில் ஆண் கட்டிலில் மல்லாந்து வசதியாகப் படுத்தபின் அவனுக்கு முதுகுப்பக்கம் காட்டியபடி பெண் அவன்மேல் அமர்ந்து யோனியை அவனது உறுப்பினுள் பொருத்தி வசதியாக அமர்ந்துகொண்டு முன்னும் பின்னும் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து இன்பம் அனுபவித்தல். இதில் பெண்களுக்கு மிக வசதியாக தனது விருப்பப்படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் சுகம் பெறலாம். ஆண்களுக்கும் விந்து விரைவில் வெளியேறாமல் நீண்ட நேரம் கலவிசுகம் காணலாம்.


கலவி நிலை - 5


முன் சொன்ன கலவிநிலையில் இருந்து சற்றும் மாறாமல் பெண் சற்றே சரிந்து ஆணின் தோள்களில் சாய்ந்திருக்க தன்பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் பெண்ணின் முலைகள் இன்னும் கைக்கு வாட்டமாய் கிடைப்பதால் அவைகளைப் பிசைந்துகொண்டும் தடவிக்கொண்டும் அவளுக்கு இன்னும் சுகம் ஏற்படுத்தியவண்ணம் பெண்ணின் இயக்கத்தில் இருவருமே கலவிசுகம் அதிகம் அனுபவிக்கும் இந்த கலவிநிலை முந்தையதை விட மேம்பட்டதாகும்.


கலவிநிலை - 6


ஒரு மோடாவில் அல்லது ஸ்டூலில் ஆண் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் அவனது உறுப்பினைத் தன் பெண்ணுறுப்பில் நுழைத்தபடி அமர்ந்து இன்பம் சுகிப்பது, இந்த நிலை சிறிது கடினமென்றாலும் மிக மிக நெருக்கமான நிலையில் இருவரது உறுப்புகளும் உராய்ந்து அதீத இன்பம் அளிக்கவல்லதாகும்.


கலவி நிலை - 7


கலவிநிலை - 6 இல் சொன்ன அதே நிலையில் அமர்ந்து ஆனால் பெண் வெளிப்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து அவளது பின்புறவழியாக ஆண் நுழைதல். இதில் பெண்ணின் முலைகள் கையாளப்படக்கூடிய வசதி இருப்பதால் பெண்களின் இன்பம் இரட்டிப்பாகலாம். மேலும் பெண்ணுறுப்பின் வழியாக மட்டுமன்றி ஆசனவாய்யில் ஆணுறுப்பை நுழைத்தும் இன்பம் அனுபவிக்கும் வசதி கிடைக்கின்றது.


கலவி நிலை - 8


இந்த நிலையை ஜெல்லி மீன் நிலை என்றும் கூறுவார்கள். இந்நிலையில் ஆண் சம்மணமிட்டு அமர்ந்திருக்க அவனது விறைத்த ஆணுறுப்பின் மேல் தனது யோனியைப் பொருத்திய வண்ணம் அவனை அணைத்த வாறு அவன் மடிமேல் அமர்ந்து கால்களால் பின்னிப்பிணைந்துகொண்டு நெருங்கிய நிலையில் மெல்ல ஏறி இறங்கிச் சுகம் அனுபவிக்கலாம். நேரடியாக அணைத்துக் கொள்வதால் உடல்கள் தழுவிய அதீத இன்பமும் அனுபவிக்கலாம். மிக சுகமான கலவி நிலை இது.


கலவி நிலை - 9


மிகவும் பலசாலியான ஆண்கள் மட்டுமே இந்த நிலையை உணர்ந்து அனுபவிக்க இயலும் என்பதால் அனைவருக்கும் இந்த நிலை பொருந்தாது. இந்த நிலையில் ஆண் மிக வாட்டமாக நின்று கொண்டு பெண்ணை உயர்த்தி தனது இடுப்பைச் சுற்றி அவளது கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டு அவளது பின்பாகத்தைப் பிடித்து உயர்த்திய நிலையில் இருவரும் நேரடியாக சுகம் அனுபவிப்பது. பருமனான பெண்களிடம் இதைப் பரீட்சித்தல் ஆபத்தானது.


கலவி நிலை - 10


ஆண் தனது கைகளைப் பின்புறம் ஊன்றி மல்லாந்து சாய்ந்திருக்க அவன்மேல் அமர்ந்து பெண்ணும் பின்னால் தனது கைகளில் ஊன்றிச் சாய்ந்திருக்க இருவரது உறுப்புகளும் பொருந்தி இருக்க இருவருமே முன்னும் பின்னுமாக அசைந்து இன்பம் அனுபவிப்பது. நேரடியாக உறுப்புகள் இணைந்து உராய்வதால் இந்த நிலையிலும் இன்பம் அதீதம் என்றே கருதப்படுகிறது.

காம சூத்ரா உடலுறவு முறைகள் Positions - பகுதி 2


கலவி நிலை - 11


இந்த நிலையில் ஆண் மல்லாந்து படுத்திருக்க பெண் அவன்மேல் அமர்ந்து கால்களை மடக்கியபடி இருவரது உறுப்புகளும் பொருந்தி உராய பெண் தனது விருப்பத்திற்கேற்ப சுகம் அனுபவித்தல். கேரளாவில் பிரசித்தமான முறை என்றாலும் இன்று உலக அளவில் இந்த முறை எல்லோராலும் பின்பற்றப்படுகிறது.


கலவி நிலை - 12


யானை புணர்தலைப் போல அமைந்திருக்கும் இக்கலவி நிலையில் பெண் மண்டியிட்டு முன்புறம் பார்த்தபடி இருக்க ஆண் பின்னாலிருந்து அவளை அணைத்தபடி அவளை ஒட்டியே கவிழ்ந்து அணைத்தபடி பின்பக்கம் வழியாக புணர்தல். இதிலும் பின்பக்கப் புணர்தல் அமைதலாம் இரு வழிகளிலும் கலவி செய்யலாம். அணைந்த வாட்டில் பெண்ணின் முலைகளைக் கையாளவும் முடிவதால் இன்பம் இரட்டிப்பாகும் என்பதி ஐயம் இல்லை.


கலவி நிலை - 13


இந்த நிலையில் ஆண் கால்களை அகட்டியபடி உட்கார்ந்துகொண்டு பெண்ணை தன் எதிர்ப்பக்கமாக முகம் நோக்கி தன்னுடன் நெருக்கி இருந்துகொண்டு குத்துக்கால் போட்டபடி நேரடியாகப் புணரலாம். இதிலும் முலைகள் மற்றும் வயிற்றுப்பகுதிகளைத் தடவிக்கொண்டும் பிசைந்துகொண்டும் கலவி செய்யலாம் என்பதால் இதுவும் மிகமிக அருமையான கலவி நிலையாகும்.


கலவி நிலை - 14


இந்த நிலையை வளைவு நிலை என்றும் சொல்லுவார்கள். இதில் ஆண் மண்டியிட்டு அமர்ந்து முன்னோக்கி குனிந்தநிலையில் பெண்ணை எதிரே மல்லாந்து படுக்கவைத்து அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெல்ல உயர்த்தி நேரடியாக காமம் செய்வதாகும். பெண் வாட்டத்திற்காக பின் சரிந்து கைகளை முட்டுக்கொடுத்து இடுப்பை உயர்த்திக் காட்ட வேண்டும். மிக நெருங்கிய காமச் செயலாக இந்த நிலை அமைகிறது.


கலவி நிலை - 15


உலகம் முழுக்க பயன்படுத்தும் பொதுவான கலவி நிலை இந்த முகம் நோக்கிய சுகம் கலவி நிலையாகும். மிகவும் பொதுவானதாக இருந்தாலும் இதில் ஒருவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் சிற்றின்பப்பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டும் சுகமாக கலவி செய்யும் அருமையான கலவி நிலையாகும்.


கலவி நிலை - 16


இதுவும் முந்தைய நிலை போன்ற பொதுவான முறை என்றாலும் இதில் ஆணின் மேல் பெண் படுத்து சுகம் அனுபவிக்கிறார்கள். முன் சொன்ன அதே சுகங்கள் இதிலும் இருந்தாலும் பெண்ணுக்கு அதிக வலி தராமல் பெண்ணின் ஆளுமைக் கேற்ப சுகம் அனுபவிக்கவிடுதலால் இந்த முறை சென்ற முறையை விட மிகவும் சிறந்தது என்பது எனது கருத்து.


கலவி நிலை - 17


மிக மிக ஆழமான உட்புகுதல் இந்த நிலையில் அமைகிறது. இந்த நிலையில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கம் நீட்டி உயர்த்தி ஆணின் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். ஆணோ அவளது மேல் நெருங்கிப் படுத்து கைகளால் தனது பாரத்தை ஊன்றிக்கொண்டு நேரடியாக பெண் உறுப்பில் மிக ஆழமாக உட்புகுந்து சுகத்தை அனுபவிக்கிறான். மிக மிக நெருக்கமான உடல் உறவுச் சுகம் இதில் கிடைக்கிறது என்பது நானும் உணர்ந்த அனுபவம் ஆகும்.


கலவி நிலை - 18


ஆக்கிரமிப்பு நிலை என்றும் கூறப்படும் இக்கலவி நிலையில் பெண் மல்லாந்து படுத்திருக்க அவள் முன் நெருங்கிய நிலையில் ஆண் அமர்ந்து கால்களை அகட்டி அவளது பெண் உறுப்பின் நேரடியாக தனது உறுப்பினைச் செலுத்தி அமர்ந்த நிலையிலேயே இயங்குவதாகும். இந்த நிலையில் பெண் வசதியாக படுத்திருப்பதால் எந்தவித உடல் வலிகளும் இல்லாமல் ஆணின் முழு வீச்சையும் வேகத்தையும் அனுபவிக்கலாம். பெண்களுக்கு மிகவும் சுகம் தரும் நிலை இது.


கலவி நிலை - 19


பெண் மல்லாந்தும் ஆண் கவிழ்ந்தும் எதிர்ப்புறமாகப் படுத்து கலவி செய்தல். இதில் சற்று சிரமம் இருக்கக்கூடும். நான் இதை பயன்படுத்தியதில்லை என்பதால் இதனை முயற்சி செய்தவர்கள் கருத்தைக் கூறலாம்.


கலவி நிலை - 20


இது ஓர் ஓய்வு நிலைக் கலவி நிலை ஆகும். பெண் பக்கவாட்டில் படுத்திருக்க ஆண் அவளது பின்பக்கம் படுத்து பின்புறம் வழியாக கலவி செய்தல். இதில் இருவருக்குமே எந்த வித உடல் சிரமங்களும் இல்லாமல் ஓய்வாக இன்பம் அனுபவிக்கலாம். பெரும்பாலும் நான் அனுவத்து அறிந்த நிலைதான் இது. மிகவும் சுகமான நிலை என்றும் கூறலாம்.


உறவுமுறை நிலைகள் Positions பகுதி 3


கலவி நிலை - 21


கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது என்றாலும் இதில் சற்று உடல் சிரமம் இருக்கக்கூடும். பெண் ஆணின் பக்கம் முகம் திருப்பி முத்தமிட்டுக் கொண்டே சுகம் அனுபவிக்கலாம்.


கலவி நிலை - 22


பின்னிப்பிணைந்து இன்பம் சுவைக்கும் இந்த கலவிநிலையும் கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது தான். பக்காவாட்டில் இருவருமே கால்களைப் பின்னிப் பிணைந்துகொண்டு இன்பம் அனுபவிப்பதால் இதும் சுகம் தரும் கலை தான்.


கலவி நிலை - 23


இந்த நிலையில் பெண் கட்டிலின் முனையில் முன்பகுதி உடலைச் சரித்து கைகளின் பலத்தால் இருக்க அவளைத் தூக்கி பின்பக்கம் மூலம் பின்னாலிருந்து நின்றுகொண்டே ஆண் இயங்குவது. வண்டி ஓட்டுதலைப் போன்ற தொரு நிலை. பெண்ணின் கால்களை நன்கு அகட்டி இடையில் நெருக்கமாய் நின்று ஆண் இயங்குவதால் ஆணின் முழு வலிமையிலான செய்கைகளைப் பெண் மிக நன்றாக அனுபவிக்க இயலும். சிறந்த நிலை தான் என்றாலும் உடல் வலி சில நேரம் ஏற்படுத்தும் நிலை இது.


கலவி நிலை - 24


இந்த கலவிநிலையைத் திருகு நிலை என்றும் கூறலாம். கட்டிலின் முன் பகுதியில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கமாக மடக்கி இருக்கும் நிலையில் ஆண் நின்றுகொண்டு நேரடியாக உடலுறவு செய்யும் இந்த நிலையில் பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு முழுவதுமாக நுழைந்து இயங்கும் வாய்ப்பும் நெருக்கமும் இருப்பதால் இருவருக்குமே அதிகமான இன்பம் கிடைக்கும்.


கலவி நிலை - 25


அமர்வு நிலையான இந்த நிலை சற்று உடல்வலியும் சிரமமும் தரும் நிலை என்றாலும் இன்பத்தில் குறைவு இல்லாத நிலையாகும் இது. ஆண் கீழே படுத்து கால்களை உயர்த்தி அகட்டிக்கொள்ள கால்களுக்கிடையில் பெண் அமர்ந்து சரியாக ஆணுறுப்பை தன் உறுப்பில் நுழையவைத்து அமர்ந்து எழுந்து சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு அதிக சிரமம் இல்லை என்றாலும் ஆண்களுக்கு சற்று சிரமம் வரும் எனத்தோன்றுகிறது. பயன்படுத்தி கருத்தினைக் கூறுங்கள்.


கலவி நிலை - 26


இன்னுமொரு அமர்வு நிலைக் கலவி முறை. ஆண் ஒரு தலையணையின் மீது சாய்ந்து கால்களை லேசாக அகட்டி அமர்ந்துகொள்ள பெண் அவன் மேல் மிக வாட்டமாக பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டு இயங்கும் கலவி நிலை. ஓரளவுக்கு சுகம் கிடைக்கும் என்றாலும் வித்தியாசத்தை விரும்புபவர்கள் செய்து பார்க்கக்கூடிய கலவி நிலைதான் இது.


கலவி நிலை - 27


கொஞ்சம் உடலை வளைத்துச் செய்யவேண்டிய சிரமமான கலவி நிலை இது. ஆண் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் பெண் தன்னை முக்கால் பாகம் முன்பக்கம் மேலே எழுப்பி ஆண் மூலம் சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு உடல் வலி ஏற்படலாம் என்பதால் இயன்றவரை முயன்று முடியாவிடில் விட்டுவிடலாம்.


கலவி நிலை - 28


பெண் மல்லாந்து படுத்து கால்களை உயர்த்திக் கொள்ள ஆண் அவளது முன்பக்கமாக மண்டியிட்டு நேரடியாக புணர்தல். இதில் உடல் சிரமம் அத்தனை இருப்பதில்லை. நேரடியாக இயங்குவதால் இன்பமும் அதிகரிக்கும். மேலும் பெண்ணின் கால்கள் சற்று குவிந்த நிலையில் இருப்பதால் பெண் உறுப்பு இறுக்கமாகி உடல் உறவு நல்ல இறுக்கமுடன் சுகமும் அதிகரிக்கும். பெண்ணுறுப்பு துவாரம் அகண்டபெண்கள் இதனை பயன்படுத்தலாம்.


கலவி நிலை - 29


பெண் மேலிருக்க ஆண் கீழே படுத்தவாறு பின்பக்கமாக ஆணுறுப்பை நுழைத்து இன்பம் அனுபவித்தல். பெண் தானே இயங்குவதுடன் பின்பக்கம் சாய்ந்து ஆண்மேல் படுத்து ஆணும் பெண்ணும் ஒருசேர இயங்குகையில் இன்பம் மேலதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

Thursday, 14 October 2021

முதலிரவு பயத்தை போக்குவது எப்படி

 முதலிரவு பயத்தை போக்குவது எப்படி? 


மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும். எனவேதான் திருவள்ளுவர் ‘மலரினும் மெல்லியது காமம் என்று கூறியுள்ளார். வரட்டுத்தனமாகவோ, கடமைக்காக அல்லது பாலுணர்வை வெறித்தனத்தோடு தணி த்து கொள்வதற்காக ஈடுபடும் போதுதான் அங்கே சிக்கல்கள் தொடங்குகின்றன.


இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவற்றிற்கு அடிப்படை காரணம் தாம்பத்ய உறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தான். இன்றைக்கு பாலுணர்வு தவறாக புரிந்து கொள்ளப்படுவதாலேயே பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட காரணமாகிறது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.


தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காமத்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் த ோன்றுகிறது . கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும்போது உறவில் சிக்கல் தோன்றுகிறது .மேலும் மேலும் தாம்பத்ய உறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலில் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். தேவையில்லாத பதற்றமும் அச்சமும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


திருமணமான நாளில் முதன் முதலாக தாம்பத்ய உறவு கொள்ளும்போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல் போக வாய்ப்பு உண்டாகிறது. இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம்பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . திருமணத 021;திற்கு முன்பு நண்பர்களின் தவறான அறிவுரை, சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதியில் எண்ணுகிறார்கள். இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது.அதேபோல் தவறான பெண்களிடம் பாலுறவு கொள்ளும்போது அவர்களின் தவறான வார்த்தை நடவடிக்கைகளினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி இதுவே பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது.


திருமணத்திற்கு முன் பெண்கள் கொண்ட உறவு திருமணமான பின் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்திலும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்குகிறது. வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத்தை பெறவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். முதல்நாளில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே இதை எதிர்கொண்டு இனிமையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்க்கை என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்.

 கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்...! தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலரது உடல் பாதிக்கப்படுவதுடன், குடும்ப வாழ்க்கையும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், பலர் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் உள்ள துணையுடன் சரியாக நேரத்தை செலவழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வாரம் ஒருமுறை துணையுடன் குதூகலமாக இருக்க முயலுங்கள். இதுப்போன்று வேறு: காம உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!! ஏனெனில் துணையுடன் ரொமான்ஸ் அதாவது உறவு கொள்வதால், மன அழுத்தம் நீங்குவதுடன், உடலில் உள்ள கலோரிகளை குறைக்க முடியும். அது எப்படி என்று கேட்கிறீகளா? தொடர்ந்து படித்து பாருங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்  முத்தம் துணைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் குறையும். அதிலும் வாயுடன் வாய் வைத்து ஒரு மணிநேரம் ரொமான்டிக்காக கொடுக்கும் போது, குறைந்தது 68 கலோரிகள் குறையும். மேலும் முத்தம் கொடுக்கும் கால அளவு மற்றும் நிலைகளைப் பொறுத்தும், கலோரிகள் குறைவதன் அளவு அதிகரிக்கும். முத்தம் கொடுக்கும்போது உடலில் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான தூண்டல்களை கலோரியைக் குறைக்க உதவுகிறதாம்.. அன்பு வெப்பத்தில் இந்த கலோரிகள் எரிந்து போய் விடுகிறதாம். ஆடைகளை கழற்றுதல் பொதுவாக கலோரிகள் கரைவது செய்யும் வேலை மற்றும் செயல்களைப் பொறுத்தது. அப்படி ரொமான்ஸ் செய்யும் போது, முத்தம் கொடுத்துக் கொண்டே துணையின் ஆடைகளை கழற்றும் போது 8-10 கலோரிகள் குறையும் என்று இத்தாலியன் ஆய்வாளர் கூறுகிறார். அதேப் போல் மற்றொரு ஆய்வு, ஒரு ஆண், பெண்ணின் பிராவை வாயால் கழற்றும் போது, 80 கலோரிகளுக்கு மேல் குறைகிறது என்று கூறுகிறது. இப்படிக் கழற்றும்போது இதயத் துடிப்பு எகிறி.. உடல் துரிதகதியில் உணர்ச்சிவசப்பட்டு கலோரிகளைக் காலி செய்து விடுகிறதாம். மசாஜ் யாருக்கு தான் துணையின் கையால் மசாஜ் செய்து கொண்டால் பிடிக்காது. ஆனால் அப்படி நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்துவிடும் போது, உங்களின் இதயத்துடிப்பானது அதிகரித்து, உடலில் கலோரிகள் கரைய ஆம்பிக்குமாம். உடல் உணர்ச்சியில் தகிப்பதால் ஏற்படும் துடிப்பு இது... அதிலும் ஒரு மணிநேரத்திற்கு மசாஜ் செய்துவிட்டால், 80-திற்கும் அதிகமான கலோரிகள் குறையுமாம். அதாவது மசாஜ் செய்யும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் குறைவதும் கூடுமாம். உடலுறவு உடலுறவு கொள்வதும் என்பதும் ஒருவகையான உடற்பயிற்சி தான். இருப்பதிலேயே உறவு கொள்ளும் தான் அதிக அளவில் கலோரிகள் குறைகிறது. அதிலும் அரை மணிநேரம் உடலுறவு கொண்டால், உடலில் இருந்து 144-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் கரையுமாம். உடலுறவு கொள்ளும் போது உடலின் அனைத்துப் பாகங்களும் துரிதமாக செயல்படுவதால், நாடி நரம்பு முதல் அனைத்துப் பகுதிகளுமே முழுமையாக இயங்குமாம். வாய்வழி உறவு வாய்வழி உறவு கொள்ளும் போதும் அதிக அளவில் கலோரிகள் குறைகிறது. அதிலும் இது வாய்வழி உறவு கொள்ளும் போது மேற்கொள்ளும் நிலைகளைப் பொறுத்தும் கலோரிகள் குறைவது உள்ளது. அதுவும் இதனை அரை மணிநேரம் செய்தால், 100 கலோரிகளைக் குறைக்கலாம். கை விளையாட்டு சுய இன்பம்... இது பழைய ஸ்டைல்தான். இருந்தாலும் கலோரிக் குறைப்புக்கு இது பேருதவி செய்கிறது.. மேலும் கைகளால் உடல் உறுப்புகளைத் தீண்டித் தூண்டும் போதும் நமக்கு கலோரி குறைகிறதாம்.. அதிலும் 1/2 மணிநேரம் சுயஇன்பம் கொண்டால், அதனால் உணர்ச்சிகளானது தூண்டப்படுவதுடன், 50 கலோரிகளானது குறையுமாம். மேலும் மெதுவாக பிளவுஸ், சேலை, பிரா, உள்ளாடைகளை கழற்றும்போது பெண்களுக்கும், பேன்ட் ஜிப், சட்டைப் பொத்தான்களைக் கழற்றி உடலைத் தீண்டியபடி விளையாடும்போதும் கலோரிகள் குறைகிறதாம். அந்தரங்க உறுப்புகளை வாயால் உரசியபடி கைகளால் விளையாடும்போதும் கலோரிகள் குறையுமாம். ரொமான்டிக்கான நடனம் ரொமான்ஸை இன்னும் அதிகரிக்க வேண்டுமானால், சற்று ரொமான்டிக்கான நடனம் ஆடுங்கள். இப்படி 1/2 மணிநேரம் நடனம் ஆடினால், 103 கலோரிகள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடல் ரீதியான உராய்வுகள், கவர்ச்சித் தூண்டலால் ஏற்படும் உணர்ச்சித் தூண்டல்கள் இந்த கலோரிக் குறைப்புக்கு உதவுமாம். குறிப்பு காம உணர்வுகள்.. உணர்வுகளுக்கு மட்டும் வடிகால் அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அருமையான மருந்து அது.. அதீத அன்பும், அமர்க்களமான காமமும் இணையும்போது அங்கு காதல் மட்டும் கொஞ்சி விளையாடாது.. மாறாக தேக ஆரோக்கியமும் தேடி வரும்.. !

பெண்களுக்கு கட்டிலில் இப்படி சூடாக இருந்தால் ரொம்ப பிடிக்குமாம்

 பெண்களுக்கு கட்டிலில் இப்படி சூடாக இருந்தால் ரொம்ப பிடிக்குமாம்


சூடான செய்திகள்:எல்லா பெண்களுமே இரவு நேரங்களில் கட்டிலில் இருக்கும்போது ஆண்களுக்கு பேரழகிகளாகவே தெரிகிறார்கள். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பாசம், அன்பு, காதல், கலவி என எதுவாக இருந்தாலும் அதில் பெஸ்டை தான் பெண்கள் விரும்புவார்கள். அதேபோல் தான் கட்டிலிலும் பெண்களுக்கு சில எதிர்பார்ப்புகளும் பெஸ்ட்டும் தேவைப்படுகிறது.


ஆனால் தான் எதிர்பார்ப்பதை ஆண்களிடம் வெளிப்படையாக, அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட மாட்டார்கள். ஆண்களாகவே அதைப் புரிந்து கொண்டு, தான் மனதுக்குள் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் உண்மையிலேயே பெண்கள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்வதில் ஆண்கள் கொஞ்சம் வீக் தான்.


கட்டில் யுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக ஆண்கள், பெரிதாக எந்த உரையாடலிலும் ஈடுபடுபவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். தான் எப்படி கட்டிலில் நடந்து கொள்ளப்போகிறேன். எப்படி கலவி செய்ய விரும்புகிறேன் என்று பெண்களிடம் எந்த ஆணும் சொல்வதில்லை.


ஆனால் தான் என்ன செய்யப்போகிறேன் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டு, ஒவ்வொன்றையும் செய்து காட்டுவதைத் தான் பெண்கள் உள்ளூர ரசிக்கிறார்கள்.


தொழில், வேலை, மன உளைச்சல் என எதைப் பற்றியும் கட்டிலில் இருக்கும்போது கவலைப்படக் கூடாது. மென்மையாகப் பெண்ணைத் தொட்டு, தீண்டி, மெதுவாகக் கைகளை இறுகப் பற்றி, அவர்களுடைய ஆடைகளைக் களைந்து, சிலிர்க்க வைக்க வேண்டும்.


அப்படி செய்யும்போது, பெரும்பாலான பெண்கள் மறுப்பது போல் சிணுங்குவதுண்டு. ஆனால் ஆண் செய்வதை மனதுக்குள் ரசித்துக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு தான் அந்த சிணுங்கல். அதனால் எந்த கவலையுமின்றி நீங்கள் துணிந்து செயல்படலாம்.


ஆடைகளைக் களைந்த பின்பு, மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது மடல், கழுத்து என ஆங்காங்கே நாவால் வருடி, தடவி, கொஞ்சம் அவர்களுடைய உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஏதோவொன்றை ஸ்பெஷலாக உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் பெண்கள் விரும்புகிறார்கள். எப்போது ஒரு பெண் தன்னுடைய உடலை தொட ஒரு ஆணை அனுமதிக்கிறாளோ, அந்த ஆணிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டதாக உணர்கிறாள்.


மிகுந்த விருப்பமும் நம்பிக்கையும் உள்ள ஆணை மட்டுமே தன்னுடைய கட்டிலில் தன்னிடம் உறவாட அனுமதிப்பாள்.

உறவில் ஈடுபடத் தயாராகும் போதே பெண், தன்னுடைய கையோடு ஆணின் கையை இறுகப் பற்றிக் கொள்வாள். அந்த பற்றுதலில் இருந்தே அவளுடைய அன்பையும் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டுவிட முடியும்.


உறவு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவள் எதிர்பாராத சமயத்தில், மென்மையாக முத்தம் கொடுத்து, அதில் கிறங்கி, கரைந்து கொண்டிருக்கும் போதே உறவு கொள்ளத் தொடங்க வேண்டும் என்று விரும்புவாள்

Monday, 20 September 2021

பெண்களையும் வீழ்த்தும் #முத்தச்சூத்திரம்

 எப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் #முத்தச்சூத்திரம்? முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்


 #உங்கள் காதலியைப் பொட்டிப் பாம்பாக அடக்குவதற்கு முத்தச் சூத்திரத்தைத் தவிர வேறு எதுவும் கைக் கொடுக்காது. காதலி மட்டும் அல்ல விரும்பும் பெண்களை உங்களைத் தேடி வர வைக்க இந்த முத்தச் சூத்திரமே கைக் கொடுக்கிறது.


#உடலுறவைத் தள்ளிப்போட உங்கள் துணையார் காரணம் தேடும் போது முத்த மருத்துவத்தை ஆரம்பித்து தடைபோடுங்கள்.செயல்முறை விளக்கம் இல்லாத எதுவும் வாசகர்களிடையே போய்ச் சேராது. எனவே தான் 9 செயல்முறை விளக்கத்துடன் முத்தச் சூத்திரத்தைக் இந்தக் கட்டுரை கற்றுக் கொடுக்கும்.


முத்தம் இனிக்குமா

கண்ணோடு கண் சேர்ந்து புதுவகை உலகில் உல்லாசமாக இருக்கும் போது ஒரு கை பின் தலையிலும் மறுகை இடுப்பின் கீழ் பகுதியிலும் க்ரிப்பாக பிடித்து மிகப் பொறுமையாக செயல்பட வேண்டும். அப்போது தான் உடல் முழுக்க காத்திருப்பு உஷ்ணத்தை ஏற்படுத்தும். முகத்தின் மீது படும் மூச்சுக் காற்று சொர்க்க வாசலை எட்டிப் பார்க்க வைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஏங்க வைத்து பொறுமையாக இதழை சுவையுங்கள் தேவாமிர்தமாய் எச்சில் இனிக்கும்

#முத்தச்_சூத்திரம்

உடலுறவுச் சூத்திரங்களை படிப்பதற்கு முன்பதாக முத்தச் சூத்திரத்தில் கைத்தேர்ந்து இருக்க வேண்டும். அப்போது தான் உங்களை வெறுத்து ஒதுக்கும் மனைவி கூட உங்கள் கைகளுக்குள் சிக்க முத்தச் சூத்திரத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். கீழே முத்தச் சூத்திரத்தில் கைத்தேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற செயல்முறை விளக்கம் இருக்கிறது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


#1 விதிகளைப் பின்பற்றாதீர்கள்

முத்தச் சூத்திரத்தில் முக்கியமானது எந்த விதிகளையும் பின்தொடரக் கூடாது. ஒருவருடன் உங்கள் முத்தத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்பினால் உடனடியாக வாரி அணைத்து முத்தமிட்டு விடுங்கள். பெண்களுக்கு பரிசோதனை வைத்து கவர்கிறவர்களைவிட தைரியசாலிகளையே மிகவும் பிடிக்கும். இந்த வாய்ப்பு தான் உங்களுக்கான அஸ்திவாரம். முதல் முத்தமே அவர்களை திருப்திபடுத்தி விட வேண்டும்.

#2 கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்தை உருவாக்குங்கள்

காய்ந்த மாடு புல்லில் மேய்வதைப் போல் உதட்டைக் கடித்துக் குதறிவிடாதீர்கள். பெண்களுக்கும் தங்களை ஆசுவாசுப்படுத்திக் கொள்ள நேரம் கொடுங்கள். அவரும் இணையும் போது முத்தம் முழுமை பெறும். கொஞ்சம் கொஞ்சமாக அவரது முகத்தை நோக்கி நகருங்கள். உங்கள் மூச்சுக் காற்றால் அவர்களது உணர்ச்சிகளைத் தூண்டுங்கள்.


#3 உங்கள் முத்தத் துணைக்கும் வாய்ப்பளியுங்கள்

உணர்ச்சிகளைத் தாங்காமல் பெண்கள் அவர்களாகவே வேகமாக உங்கள் உதடுகளுடன் விளையாட ஆரம்பிப்பார்கள். மீன் தூண்டிலில் மாட்டிவிட்டது என்பதற்காக படக்கென்று பிடித்து இழுத்துவிடக்கூடாது. அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்துக் கொள்ள வாய்ப்பளியுங்கள். அதன்பின் உங்கள் முத்த சூத்திரத்தை அரங்கேற்றுங்கள்.



#4 அப்டியே தொடருங்கள்

முத்தம் கொடுத்த உணர்ச்சி பெருக்குகளில் நிறைந்திருக்கும் போது நாம் கொடுக்கும் முத்தத்தில் அவளுக்கு பிடித்திருக்குமோ இல்லையோ என யோசிக்கத் தோணும். அட மடப்பயலுகளா... இதையெல்லாம் யோசிக்கிற நேரமா... முத்த தீக வாழ்க்கையில் மூழ்கி முத்தெடுப்பதற்கான அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி நகருங்கள். கிடைத்த வரைக்கும் லாபம் என்று செல்லுங்கள். அது நிரந்தர வாய்ப்பு இன்றில்லாவிட்டாலும் நாளை உங்களுக்கு கிடைக்கும் கவலைக் கொள்ள வேண்டும்.


#5 வித்தைகள் வேண்டாம்

உணர்ச்சிப் பெருக்கு அதிகமாகும் போது மிருகத் தன்மையை மட்டும் பெற்றுவிடக் கூடாது. அது உங்கள் துணையை பதற்றமடையச் செய்துவிடும். முத்தச் சூத்திரத்தில் இன்னும் படிநிலைகள் இருக்கின்றன. முழுமையாக கொண்டாடாமல் கெடுத்துக் கொள்ளாதீர்கள். இது தான் உங்களை படுக்கையை நோக்கி அழைத்துச் செல்லும். அங்கு வித்தைகளைக் காட்டிக் கொள்ளலாம்.


#6 இனி எதற்கும் தடை இல்லை

உங்களின் பொறுமை அவர்களை மேலும் உணர்சிவசப்பட வைக்கும். செய்வதறியாது திளைப்பார்கள். அவர்களின் இதழோடு மட்டும் விளையாண்ட உங்கள் இதழ் அவளின் உடலில் எல்லா பகுதிகளிலும் விளையாட அனுமதிப்பாள். இதன் பின் உங்கள் ஆடை அவளுக்கு சுமையாகத் தான் இருக்கும்.


#7 இதழோடு நிறுத்தலாமா

முத்தம் என்றவுடன் நினைவுக்கு வருவது இதழும் வாயும் தான். ஆனால் சிறந்த முத்தக்காரர்கள் இதை மட்டும் முத்தமாக கருதமாட்டார்கள். உடல்முழுக்க முத்த மழையால் குளிர்விப்பதையே பெண்கள் விரும்புவார்கள். அதனால் இதழோடு மட்டும் நின்று விடாதீர்கள். உங்களின் முத்த மழையால் உங்களின் துணையை நனைய வையுங்கள்.


#8 முத்தச் சூத்திரம்

முத்தச் சூத்திரத்தின் முக்கியமானது முத்த ஓட்டத்துடன் கலந்திருங்கள். அந்த தருணத்தை அணு அணுவாக ரசியுங்கள், அந்த தருணங்களில் உங்கள் மனம் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் அதில் மட்டுமே நிழைத்திருக்க வேண்டும். ஆழமாக முத்தம் தருவதை விட முத்தச் சூத்திரத்தின் படி அர்த்தமாக முத்தமளியுங்கள்.


#9 செய்யக்கூடாதவை

முத்தம் கொடுக்கும் போது பற்களின் தூய்மை என்பது மிகவும் முக்கியமானது. துர்நாற்றம் வீசுகிறது என்றால் மிண்ட்ஸ்களை வைத்துக் கொள்ளுங்கள்

கண்ட உணவுகளை தின்றுவிட்டு முத்தம் இடாதீர்கள். குறிப்பாக வெங்காயத்தை தின்று விட்டு முத்தத்தில் ஈடுபடாதீர்கள்


மேலும் தாம்பத்தியம் பற்றிய நல்ல தகவல்கள் &  பெற கீழ் உள்ள குழுவில் இணையலாம்


நிச்சயமாக இந்தக் குழுவில் ஆபாசத்திற்கு இடமில்லை


நன்றி நற்பவி 🙏 வாழ்க வளத்துடன்



இன்பம் தரும் கலவி நிலைகள்

 இன்பம் தரும் கலவி நிலைகள்


( தாம்பத்தியம் பற்றிய அறிவு சார்ந்த பதிவு. ஆபாச பதிவு இல்லை.)


கலவிநிலை – 1 


பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது. 

கலவி நிலை – 2 


பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும்.



கலவி நிலை – 3 


ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்பிற்குள் ஆணுருப்பை நுழைத்து மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைவதன் மூலம் அடங்காக இன்பசுகம் பெறலாம். விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு இந்த நிலை வரப்பிரசாதம் ஆகும். சாதாரண நேரத்தை விட கண்டிப்பாக இரு மடங்கு நேரத்திற்கு விந்து வெளியேறாமல் சுகம் அனுபவிக்கலாம்.


கலவி நிலை – 4 


இந்த கலவி நிலையில் ஆண் கட்டிலில் மல்லாந்து வசதியாகப் படுத்தபின் அவனுக்கு முதுகுப்பக்கம் காட்டியபடி பெண் அவன்மேல் அமர்ந்து யோனியை அவனது உறுப்பினுள் பொருத்தி வசதியாக அமர்ந்துகொண்டு முன்னும் பின்னும் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து இன்பம் அனுபவித்தல். இதில் பெண்களுக்கு மிக வசதியாக தனது விருப்பப்படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் சுகம் பெறலாம். ஆண்களுக்கும் விந்து விரைவில் வெளியேறாமல் நீண்ட நேரம் கலவிசுகம் கா

கலவி நிலை – 5 முன் சொன்ன கலவிநிலையில் இருந்து சற்றும் மாறாமல் பெண் சற்றே சரிந்து ஆணின் தோள்களில் சாய்ந்திருக்க தன்பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் பெண்ணின் முலைகள் இன்னும் கைக்கு வாட்டமாய் கிடைப்பதால் அவைகளைப் பிசைந்துகொண்டும் தடவிக்கொண்டும் அவளுக்கு இன்னும் சுகம் ஏற்படுத்தியவண்ணம் பெண்ணின் இயக்கத்தில் இருவருமே கலவிசுகம் அதிகம் அனுபவிக்கும் இந்த கலவிநிலை முந்தையதை விட மேம்பட்டதாகும்.

கலவிநிலை – 6 ஒரு மோடாவில் அல்லது ஸ்டூலில் ஆண் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் அவனது உறுப்பினைத் தன் பெண்ணுறுப்பில் நுழைத்தபடி அமர்ந்து இன்பம் சுகிப்பது, இந்த நிலை சிறிது கடினமென்றாலும் மிக மிக நெருக்கமான நிலையில் இருவரது உறுப்புகளும் உராய்ந்து அதீத இன்பம் அளிக்கவல்லதாகும்.


கலவி நிலை – 7 கலவிநிலை – 6 இல் சொன்ன அதே நிலையில் அமர்ந்து ஆனால் பெண் வெளிப்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து அவளது பின்புறவழியாக ஆண் நுழைதல். இதில் பெண்ணின் முலைகள் கையாளப்படக்கூடிய வசதி இருப்பதால் பெண்களின் இன்பம் இரட்டிப்பாகலாம். மேலும் பெண்ணுறுப்பின் வழியாக மட்டுமன்றி ஆசனவாய்யில் ஆணுறுப்பை நுழைத்தும் இன்பம் அனுபவிக்கும் வசதி கிடைக்கின்றது.

கலவி நிலை – 8 இந்த நிலையை ஜெல்லி மீன் நிலை என்றும் கூறுவார்கள். இந்நிலையில் ஆண் சம்மணமிட்டு அமர்ந்திருக்க அவனது விறைத்த ஆணுறுப்பின் மேல் தனது யோனியைப் பொருத்திய வண்ணம் அவனை அணைத்த வாறு அவன் மடிமேல் அமர்ந்து கால்களால் பின்னிப்பிணைந்துகொண்டு நெருங்கிய நிலையில் மெல்ல ஏறி இறங்கிச் சுகம் அனுபவிக்கலாம். நேரடியாக அணைத்துக் கொள்வதால் உடல்கள் தழுவிய அதீத இன்பமும் அனுபவிக்கலாம். மிக சுகமான கலவி நிலை இது.

கலவி நிலை – 9 மிகவும் பலசாலியான ஆண்கள் மட்டுமே இந்த நிலையை உணர்ந்து அனுபவிக்க இயலும் என்பதால் அனைவருக்கும் இந்த நிலை பொருந்தாது. இந்த நிலையில் ஆண் மிக வாட்டமாக நின்று கொண்டு பெண்ணை உயர்த்தி தனது இடுப்பைச் சுற்றி அவளது கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டு அவளது பின்பாகத்தைப் பிடித்து உயர்த்திய நிலையில் இருவரும் நேரடியாக சுகம் அனுபவிப்பது. பருமனான பெண்களிடம் இதைப் பரீட்சித்தல் ஆபத்தானது.

கலவி நிலை – 10 ஆண் தனது கைகளைப் பின்புறம் ஊன்றி மல்லாந்து சாய்ந்திருக்க அவன்மேல் அமர்ந்து பெண்ணும் பின்னால் தனது கைகளில் ஊன்றிச் சாய்ந்திருக்க இருவரது உறுப்புகளும் பொருந்தி இருக்க இருவருமே முன்னும் பின்னுமாக அசைந்து இன்பம் அனுபவிப்பது. நேரடியாக உறுப்புகள் இணைந்து உராய்வதால் இந்த நிலையிலும் இன்பம் அதீதம் என்றே கருதப்படுகிறது.


கலவி நிலை – 11 இந்த நிலையில் ஆண் மல்லாந்து படுத்திருக்க பெண் அவன்மேல் அமர்ந்து கால்களை மடக்கியபடி இருவரது உறுப்புகளும் பொருந்தி உராய பெண் தனது விருப்பத்திற்கேற்ப சுகம் அனுபவித்தல். கேரளாவில் பிரசித்தமான முறை என்றாலும் இன்று உலக அளவில் இந்த முறை எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. கலவி நிலை – 12 யானை புணர்தலைப் போல அமைந்திருக்கும் இக்கலவி நிலையில் பெண் மண்டியிட்டு முன்புறம் பார்த்தபடி இருக்க ஆண் பின்னாலிருந்து அவளை அணைத்தபடி அவளை ஒட்டியே கவிழ்ந்து அணைத்தபடி பின்பக்கம் வழியாக புணர்தல். இதிலும் பின்பக்கப் புணர்தல் அமைதலாம் இரு வழிகளிலும் கலவி செய்யலாம். அணைந்த வாட்டில் பெண்ணின் முலைகளைக் கையாளவும் முடிவதால் இன்பம் இரட்டிப்பாகும் என்பதி ஐயம் இல்லை.

கலவி நிலை – 13 இந்த நிலையில் ஆண் கால்களை அகட்டியபடி உட்கார்ந்துகொண்டு பெண்ணை தன் எதிர்ப்பக்கமாக முகம் நோக்கி தன்னுடன் நெருக்கி இருந்துகொண்டு குத்துக்கால் போட்டபடி நேரடியாகப் புணரலாம். இதிலும் முலைகள் மற்றும் வயிற்றுப்பகுதிகளைத் தடவிக்கொண்டும் பிசைந்துகொண்டும் கலவி செய்யலாம் என்பதால் இதுவும் மிகமிக அருமையான கலவி நிலையாகும். 

கலவி நிலை – 14 இந்த நிலையை வளைவு நிலை என்றும் சொல்லுவார்கள். இதில் ஆண் மண்டியிட்டு அமர்ந்து முன்னோக்கி குனிந்தநிலையில் பெண்ணை எதிரே மல்லாந்து படுக்கவைத்து அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெல்ல உயர்த்தி நேரடியாக காமம் செய்வதாகும். பெண் வாட்டத்திற்காக பின் சரிந்து கைகளை முட்டுக்கொடுத்து இடுப்பை உயர்த்திக் காட்ட வேண்டும். மிக நெருங்கிய காமச் செயலாக இந்த நிலை அமைகிறது. 


கலவி நிலை – 15 உலகம் முழுக்க பயன்படுத்தும் பொதுவான கலவி நிலை இந்த முகம் நோக்கிய சுகம் கலவி நிலையாகும். மிகவும் பொதுவானதாக இருந்தாலும் இதில் ஒருவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் சிற்றின்பப்பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டும் சுகமாக கலவி செய்யும் அருமையான கலவி நிலையாகும். 


கலவி நிலை – 16 இதுவும் முந்தைய நிலை போன்ற பொதுவான முறை என்றாலும் இதில் ஆணின் மேல் பெண் படுத்து சுகம் அனுபவிக்கிறார்கள். முன் சொன்ன அதே சுகங்கள் இதிலும் இருந்தாலும் பெண்ணுக்கு அதிக வலி தராமல் பெண்ணின் ஆளுமைக் கேற்ப சுகம் அனுபவிக்கவிடுதலால் இந்த முறை சென்ற முறையை விட மிகவும் சிறந்தது என்பது எனது கருத்து. 


கலவி நிலை – 17 மிக மிக ஆழமான உட்புகுதல் இந்த நிலையில் அமைகிறது. இந்த நிலையில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கம் நீட்டி உயர்த்தி ஆணின் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். ஆணோ அவளது மேல் நெருங்கிப் படுத்து கைகளால் தனது பாரத்தை ஊன்றிக்கொண்டு நேரடியாக பெண் உறுப்பில் மிக ஆழமாக உட்புகுந்து சுகத்தை அனுபவிக்கிறான். மிக மிக நெருக்கமான உடல் உறவுச் சுகம் இதில் கிடைக்கிறது என்பது நானும் உணர்ந்த அனுபவம் ஆகும். 

கலவி நிலை – 18 ஆக்கிரமிப்பு நிலை என்றும் கூறப்படும் இக்கலவி நிலையில் பெண் மல்லாந்து படுத்திருக்க அவள் முன் நெருங்கிய நிலையில் ஆண் அமர்ந்து கால்களை அகட்டி அவளது பெண் உறுப்பின் நேரடியாக தனது உறுப்பினைச் செலுத்தி அமர்ந்த நிலையிலேயே இயங்குவதாகும். இந்த நிலையில் பெண் வசதியாக படுத்திருப்பதால் எந்தவித உடல் வலிகளும் இல்லாமல் ஆணின் முழு வீச்சையும் வேகத்தையும் அனுபவிக்கலாம். பெண்களுக்கு மிகவும் சுகம் தரும் நிலை இது.


கலவி நிலை – 19 பெண் மல்லாந்தும் ஆண் கவிழ்ந்தும் எதிர்ப்புறமாகப் படுத்து கலவி செய்தல். இதில் சற்று சிரமம் இருக்கக்கூடும். நான் இதை பயன்படுத்தியதில்லை என்பதால் இதனை முயற்சி செய்தவர்கள் கருத்தைக் கூறலாம்.


கலவி நிலை – 20 இது ஓர் ஓய்வு நிலைக் கலவி நிலை ஆகும். பெண் பக்கவாட்டில் படுத்திருக்க ஆண் அவளது பின்பக்கம் படுத்து பின்புறம் வழியாக கலவி செய்தல். இதில் இருவருக்குமே எந்த வித உடல் சிரமங்களும் இல்லாமல் ஓய்வாக இன்பம் அனுபவிக்கலாம். பெரும்பாலும் நான் அனுவத்து அறிந்த நிலைதான் இது. மிகவும் சுகமான நிலை என்றும் கூறலாம்.


கலவி நிலை – 21 கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது என்றாலும் இதில் சற்று உடல் சிரமம் இருக்கக்கூடும். பெண் ஆணின் பக்கம் முகம் திருப்பி முத்தமிட்டுக் கொண்டே சுகம் அனுபவிக்கலாம்.


கலவி நிலை – 22 பின்னிப்பிணைந்து இன்பம் சுவைக்கும் இந்த கலவிநிலையும் கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது தான். பக்காவாட்டில் இருவருமே கால்களைப் பின்னிப் பிணைந்துகொண்டு இன்பம் அனுபவிப்பதால் இதும் சுகம் தரும் கலை தான்.


கலவி நிலை – 23 இந்த நிலையில் பெண் கட்டிலின் முனையில் முன்பகுதி உடலைச் சரித்து கைகளின் பலத்தால் இருக்க அவளைத் தூக்கி பின்பக்கம் மூலம் பின்னாலிருந்து நின்றுகொண்டே ஆண் இயங்குவது. வண்டி ஓட்டுதலைப் போன்ற தொரு நிலை. பெண்ணின் கால்களை நன்கு அகட்டி இடையில் நெருக்கமாய் நின்று ஆண் இயங்குவதால் ஆணின் முழு வலிமையிலான செய்கைகளைப் பெண் மிக நன்றாக அனுபவிக்க இயலும். சிறந்த நிலை தான் என்றாலும் உடல் வலி சில நேரம் ஏற்படுத்தும் நிலை இது.


கலவி நிலை – 24 இந்த கலவிநிலையைத் திருகு நிலை என்றும் கூறலாம். கட்டிலின் முன் பகுதியில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கமாக மடக்கி இருக்கும் நிலையில் ஆண் நின்றுகொண்டு நேரடியாக உடலுறவு செய்யும் இந்த நிலையில் பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு முழுவதுமாக நுழைந்து இயங்கும் வாய்ப்பும் நெருக்கமும் இருப்பதால் இருவருக்குமே அதிகமான இன்பம் கிடைக்கும்.

கலவி நிலை – 25 அமர்வு நிலையான இந்த நிலை சற்று உடல்வலியும் சிரமமும் தரும் நிலை என்றாலும் இன்பத்தில் குறைவு இல்லாத நிலையாகும் இது. ஆண் கீழே படுத்து கால்களை உயர்த்தி அகட்டிக்கொள்ள கால்களுக்கிடையில் பெண் அமர்ந்து சரியாக ஆணுறுப்பை தன் உறுப்பில் நுழையவைத்து அமர்ந்து எழுந்து சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு அதிக சிரமம் இல்லை என்றாலும் ஆண்களுக்கு சற்று சிரமம் வரும் எனத்தோன்றுகிறது. பயன்படுத்தி கருத்தினைக் கூறுங்கள்.


கலவி நிலை – 26 இன்னுமொரு அமர்வு நிலைக் கலவி முறை. ஆண் ஒரு தலையணையின் மீது சாய்ந்து கால்களை லேசாக அகட்டி அமர்ந்துகொள்ள பெண் அவன் மேல் மிக வாட்டமாக பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டு இயங்கும் கலவி நிலை. ஓரளவுக்கு சுகம் கிடைக்கும் என்றாலும் வித்தியாசத்தை விரும்புபவர்கள் செய்து பார்க்கக்கூடிய கலவி நிலைதான் இது. 


கலவி நிலை – 27 கொஞ்சம  ய்யவேண்டிய சிரமமான கலவி நிலை இது. ஆண் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் பெண் தன்னை முக்கால் பாகம் முன்பக்கம் மேலே எழுப்பி ஆண் மூலம் சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு உடல் வலி ஏற்படலாம் என்பதால் இயன்றவரை முயன்று முடியாவிடில் விட்டுவிடலாம்.


கலவி நிலை – 28 பெண் மல்லாந்து படுத்து கால்களை உயர்த்திக் கொள்ள ஆண் அவளது முன்பக்கமாக மண்டியிட்டு நேரடியாக புணர்தல். இதில் உடல் சிரமம் அத்தனை இருப்பதில்லை. நேரடியாக இயங்குவதால் இன்பமும் அதிகரிக்கும். மேலும் பெண்ணின் கால்கள் சற்று குவிந்த நிலையில் இருப்பதால் பெண் உறுப்பு இறுக்கமாகி உடல் உறவு நல்ல இறுக்கமுடன் சுகமும் அதிகரிக்கும். பெண்ணுறுப்பு துவாரம் அகண்டபெண்கள் இதனை பயன்படுத்தலாம்.


கலவி நிலை – 29 பெண் மேலிருக்க ஆண் கீழே படுத்தவாறு பின்பக்கமாக ஆணுறுப்பை நுழைத்து இன்பம் அனுபவித்தல். பெண் தானே இயங்குவதுடன் பின்பக்கம் சாய்ந்து ஆண்மேல் படுத்து ஆணும் பெண்ணும் ஒருசேர இயங்குகையில் இன்பம் மேலதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.


முதலிரவு ரகசியங்கள் – காம அறிவுரை நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள். அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக்கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள். அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள். தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார். படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள். – இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது? நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்! ஏற்கனவே பார்த்து, பழகி, காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான டிப்ஸ் * முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் “உறவு”க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது. * திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை. * சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை ரியல் லைப்பில் புரட்டிப் பார்ப்பது தவறு.


நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அதுபற்றி துணையே கேட்டாலும் வாய்திறக்கக்கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை. * முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.


* திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தை செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை&கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு “மூடை”யும் அதிகரிக்கும். * முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையை பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களை பார்த்து, துணையையும் அதுபோன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். “நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என்பது போன்ற எண்ணங்களை மூட்டைக்கட்டி தூர எறிந்துவிடுங்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையை காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.


* குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனைகளை பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த 10-வது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா… குவா…. சத்தம் கேட்கலாம். * சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அதுபற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப்போய்விடும்.


* இப்போதெல்லாம், திருமணம் முடிவாகிவிட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் கடலைபோட ஸாரி… பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. * முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், “அய்யோ… நம்மால் முடியாதோ?” என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்.



அப்படி எண்ணிவிட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும். மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மனநெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே? இப்படிப்பட்ட சிறப்புக்குரிய செக்ஸ் முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி டிப்ஸ்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.


பகிர்வு பதிவு: நன்றி இணையம்


மேலும் தாம்பத்தியம் பற்றிய நல்ல தகவல்கள் &  பெற கீழ் உள்ள குழுவில் இணையலாம்


நிச்சயமாக இந்தக் குழுவில் ஆபாசத்திற்கு இடமில்லை


நன்றி நற்பவி 🙏 வாழ்க வளத்துடன்


Friday, 30 July 2021

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

 ஆத்ம வணக்கம்

நண்பர்களே

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டாலோ அல்ல‍து வருடினாலோ பெண்களுக்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து. 


கூந்தலை வருடுவது

பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். 


இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். 


கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.


கழுத்தில் காம உணர்வு அதிகம்

கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதைவிட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


கைகளின் அக்குள் பகுதி

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.


முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்  கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.


பாதங்களில் சரணடையுங்கள்

பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.


பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக் குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன் .

            நலமே சூழ்க

Tuesday, 27 July 2021

காமம்_நிர்வாணம்

 *#காமம்_நிர்வாணம்*

நீட்ஷே ஒருமுறை அழகான ஒரு குறிப்பைக் கூறினார் . 


மதமானது காமத்திற்கு விஷம் வைத்து அதைக் கொல்ல முயன்றாலும் காமம் மரணமடைந்து விடவில்லை .


 அதற்கு மாறாக அது இன்னமும் உயிருடனும் , முழுவதும் விஷம் நிறைந்ததாகவும் உள்ளது என்று அவர் கூறினார் . 


காமம் இறந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் அது அப்படி ஆகவில்லை . 


அதற்கு விஷம் வைக்கப்பட்டது என்றாலும் அது உயிர் வாழ்ந்து வருகிறது . 


நமது வழிகள் குறி தவறிச் சென்று விட்டன . 


இன்று நம்மைச் சுற்றி நாம் காணுகின்ற காம வேட்கையானது விஷமாக்கப்பட்ட காமத்தின் சுருக்கம்தான் .


    செக்ஸ் என்பது மிருகங்களிடத்திலும் உள்ளது . 


ஏனெனில் செக்ஸ்தான் உயிர்ச்சத்து .


 ஆனால் காமவெறி மனிதனிடம் மட்டுமே உள்ளது . 


காமவெறி என்பது மிருகங்களிடம் இல்லை . 


மிருகங்களின் கண்களைப் பாருங்கள் .


 நீங்கள் அதில் காமத்தைக் காண முடியாது . 


ஆனால் நீங்கள் ஒரு மனிதனின் கண்களைப் பார்த்தால் அதில் காமத்தைத் தவிர வேறெதையும் காணமுடியாது😏😏


காமத்திற்கான மொத்த ஆசையைத் தவிர வேறெதையும் காண முடியாது .


 எனவே இன்றைய தினத்தில் மிருகங்கள் ஒருவிதத்தில் அழகாக உள்ளன . 


ஆனால் பைத்தியக்காரத் தனமாக காமத்தை அடக்கி வைக்கின்ற இந்த மனிதனின் அசிங்கத்திற்கும் , துர்நாற்றத்திற்கும் ஒரு முடிவே இல்லாமல் இருக்கிறது .


      எனவே காமவெறிலிருந்து மனிதனை விடுவிப்பதற்கான முதல் படியாக நான் நேற்று கூறியதைப்போல் குழந்தைகள் , சிறுவர்கள் , சிறுமியர்கள் இருபாலருக்கும் செக்ஸ் பாடம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் . 


அவர்களுக்கு இந்த செக்ஸ் பற்றிய அறிவைக் கொடுப்பதோடு கூட அவர்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அசிங்கமான , செயற்கையான இடைவெளி அழிக்கப்பட வேண்டும் . 


உண்மையில் அவர்கள் இன்னும் நெருக்கமாக கொண்டு வரப்பட வேண்டும் . 


இப்போது நாம் பிரித்து வைத்திருப்பது முற்றிலும் செயற்கைத்தனமானது .


      ஆணும் , பெண்ணும் முற்றிலும் வேறுபட்ட இரு உயிரினங்களைப் போல் ஆக்கப்பட்டு விட்டனர் . 


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனிதனால் இப்படி உருவாக்கப்பட்டுள்ள பிரிவினையை உற்று நோக்கினால் அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ; 


அவர்கள் இருவரும் மனித இனத்தின் ஒரு பகுதிதான் என்று கூட நம்மால் நம்புவதற்கு கடினமாக உள்ளது .


 சிறுவர்களும் , சிறுமியர்களும் அவர்கள் விரும்பிய பொழுதெல்லாம் ஆடைகளின்றி வீட்டைச் சுற்றிவர அனுமதிக்கப் படுவார்களேயானால் அவர்களின் பிற்காலங்களில் அவர்கள் மனதில் ஏற்படும் இயற்க்கைக்கு மாறான ஆசைகளையும் , ஆபாசத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம் . 


குழந்தைகள் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலுள்ளவர்களாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே .


 நாகரீகமடைந்தவர்களின் குழந்தைகள் எல்லாம் ' ' டாக்டர் ' ' விளையாட்டு விளையாட ஆசைப்படுவதை நாம் அனைவரும் பார்க்கிறோம் .


     இதைவிட இன்னும் ஒரு விஷயம் என்னவெனில் , அமெரிக்க சமுதாயத்தில் மதத்தின் காவலர்கள் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்கள் புதிதாக ஒரு பிரிவை ஆரம்பித்துள்ளனர் . 


அவர்களின் முக்கிய நோக்கம் என்னவெனில் , நாய் , பூனை , குதிரை  மற்றும் ஏனைய மிருகங்களை ஆடையின்றி வெளியே வருவதைத் தடுப்பதுதான் . 


அந்த மிருகங்களை அவர்கள் தெருவில் எடுத்து வரும்போது அவைகளுக்கு ஆடைகள் அணிவித்துத்தான் எடுத்து வர வேண்டும் என விரும்புகின்றனர் .


 குழந்தைகள் ஆடையில்லாத அந்த மிருகங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்பதுதான் அவர்கள் கூறும் கருத்தின் பின்னணி . 


அம்மணமாக இருக்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து குழந்தை கெட்டுவிடும் என்று கூறுவது எவ்வளவு வேடிக்கையாக உள்ளது !  


ஆனால் எப்படியோ அவர்கள் தெருக்களில் ஆடையில்லாமல் மிருகங்கள் திரியக் கூடாது என்பதற்கு ஒரு சங்கமே ஆரம்பித்துள்ளனர் . 


மனித வர்க்கத்தைக் காப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்படுகின்றனவென்று பார்த்தீர்களா !!! 


மனித இனத்தின் காவலர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் இவர்கள்தான் மனிதனை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . 


ஆடைகள் இல்லாமல் மிருகங்கள் எவ்வளவு அழகாகவும் , அற்புதமாகவும் இருக்கின்றன என்று நீங்கள் ஒருபோதும் கவனித்ததில்லையா ?


 அவைகளின் நிர்வாணத்திலும் கூட அவைகள் கள்ளம் கபடமற்றவைகளாக , எளிமையானவைகளாக , வஞ்சகமின்றி இருக்கின்றன .


 மிருகங்கள் அம்மணமாக இருப்பதைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதே இல்லை .


 மேலும் நீங்கள் உங்களது அம்மணமான நிலையை உங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதால்தான் மிருகங்கள் அம்மணமாக இருப்பது உங்கள் கண்களுக்கு பளிச்சென்று தெரிகிறது . 


ஆனால் தங்களின் நிர்வாண நிலையைக் குறித்து பயப்படுகிறவர்களும் , கோழைகளும் அதை ஈடு செய்ய எதை வேண்டுமானாலும் செய்வதற்கு முயற்சிப்பார்கள் .


 இப்படிப்பட்ட பரிகாரங்களையெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிப்பதால்தான் மனித இனம் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டு வருகிறது .


      மனிதன் எளிமையாக இருக்க வேண்டுமெனில் , அவன் ஆடையின்றி , நிர்வாணமாக , கள்ளம் கபடமற்ற பேரானந்தம் நிறைந்து இருக்கலாம் .


 மகாவீரரைப் போன்றவர்கள் ஆடையின்றி இருந்தனர் . 


அதுபோல ஒவ்வொரு மனிதனும் தானும் ஆடையின்றி இருக்க முடியும் என்கிற மனப்பக்குவத்தை அடைய வேண்டும் .


 மதவாதிகள் மகாவீரர் ஆடைகளைத் தவிர்த்து விட்டார் என்றும் , ஆடைகள் அணிவதை அவர் விட்டு விட்டார் என்றும் கூறுகின்றனர் . 


ஆனால் நான் இதை மறுக்கிறேன் .


 அவரது சித்தம் , அவரது உள்ளுணர்வு அந்த அளவுக்கு தெளிவாகவும் , அந்த அளவுக்கு கள்ளம் கபடமற்றதாகவும் ஒரு குழந்தையின் உள்ளத்தைப் போல் தூய்மையானதாக ஆகிவிட்டதால்தான் , அவர் நிர்வாணமாக இந்த உலகத்தை சந்தித்தார் . 


தன்னிடம் மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்று ஒரு மனிதன் எண்ணும்போது , அவன் நிச்சயம் அம்மணமாக இருக்க முடியும் .


     தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்று மனிதன் உணர்வதால்தான் அவன் ஆடைகளை அணிகிறான் .


ஆனால் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்னும்போது அவன் ஆடைகள் அணிய வேண்டிய அவசியமில்லை . 


ஒவ்வொரு தனிமனிதனும் எந்தவிதமான குற்ற உணர்வுமில்லாமல் தூய மனத்தோடு , தெளிவான மனத்தோடு ஆடைகளை நிராகரிக்கும் தகுதியை அடைகின்றதொரு புதிய உலகம் அவசியம் தேவை . 


அதில் தவறு எங்கே உள்ளது ?


 அம்மணமாக இருப்பதில் என்ன அபாயமுள்ளது ?


      வேறு ஏதாவது காரணங்களுக்காக ஆடைகளை அணிந்து கொள்வதென்பது வேறு விஷயம் . 


ஆனால் தான் அம்மணமாக இருப்பதற்கு பயந்து கொண்டு மட்டுமே உடைகள் அணிவது கர்வத்தைத்தான் காட்டுகிறது . 


அம்மணமாக இருப்பதற்கு பயந்து ஆடைகள் அணிவது உங்களது நிர்வாணத்தை இன்னும் அதிகப்படுத்தி , உங்களது மாசுபடுத்தப்பட்ட மனதிற்கு ஒரு ஆதாரமாக அது இருப்பதைத்தான் குறிக்கிறது . 


ஆனால் இன்றோ நாம் ஆடைகளை அணிந்தும் கூட நமக்குள் உள்ள நிர்வாணத்தை ஒழிக்க முடியாமல் குற்ற உணர்வுடன்தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம் . 

 

       ஆ ! கடவுள் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்கிறார் ! 


அவர் மனிதனை ஆடையுடன்  படைத்திருக்க முடியும் .


      இப்படி நான் கூறுவதால் தயவுசெய்து நான் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கூறுவதாக முடிவு கட்டி விடாதீர்கள் . 


வெறும் பயத்தினால் நமது நிர்வாணத்தை மறைப்பதற்காக ஆடைகளை அணிந்து கொள்வது ஒருபோதும் நமது நிர்வாணத்தை மறைத்ததாக ஆகாது என்பதை நான் கூறுவதற்கு தயங்கவில்லை .


 நிர்வாணத்தைப் பற்றிய நமது இந்தச் செயற்கைதனமான உணர்வு நமக்கு வெறுப்பூட்டுவதாகவும் , பலமிழக்கச் செய்வதாகவும் உள்ளது . 


ஆனால் இந்த உணர்வு ஒரு நீண்ட சமூக பாரம்பரியத்திலிருந்து வந்து விட்டது . 


      ஆடைகள் அணிந்தும் ஒருவன் அம்மணமாகத் தெரியலாம் . 


அதேபோல் அம்மணமாக இருந்தும் ஒருவன் ஆடை அணிந்தவனைப் போலும் தெரியலாம் . 


ஆண்களும் , பெண்களும் உடம்போடு ஒட்டி அணிகின்ற நவநாகரீக உடைகளை நீங்கள் பார்த்த பின்னரும் கூட நான் இதைக் குறித்து இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமா ? 


மற்றவர்கள் தங்களை கடைக்கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற திருப்தியடையாத ஆசைகளின் வெளிப்பாடுதான் இன்றைய நவநாகரீக உடைகள் 


 ஆணும் , பெண்ணும் ஒருவர் மற்றொருவரின் உடலைப் பார்த்துப் பழகிவிட்டால் அதன் பின்னர் உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே நாம் உடைகள் அணிய வேண்டும் என்கிற நோக்கம் தானாகவே வந்துவிடும் .


 ஆனால் அந்தோ பரிதாபம் ! 


நவீன காலங்களில் ஆடைகள் காமவெறியைத் தட்டி எழுப்புவதற்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன .


      ஆடைகள் வெறும் ஆடைகளாக இல்லாமல் , மனிதனின் காமவெறியைத் தூண்டும் சாதனங்களாக மாறிக் கொண்டு வருவதால் , மனிதனின் நாகரீக வளர்ச்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?


 இதனால்தான் நான் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளையெல்லாம் அம்மணமாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறேன் . 


நமது பாலுணர்விற்காக உடலை மறைக்க வேண்டிய தேவையில்லை , வேறு காரணங்களுக்காகத்தான் ( இயற்கைச் சூழல்களால் ஏற்படும் இடர்பாடுகளுக்காக மட்டும் ) உடைகள் தேவை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .


      மேலும் நிர்வாணம் என்பது தனி மனிதனின் ஆளுகைக்குட்பட்பட்டது .


 கள்ளம்கபடமற்ற , எளிமையான மனதிற்கு நிர்வாணம் என்பது குற்றமாகத் தெரியாது . 


அது அழகாகத் தெரியும் . 


ஆனால் இதுவரை மனிதன் விஷமூட்டப்பட்டு விட்டான் . 


நாட்கள் செல்லச் செல்ல அந்த விஷம் மெல்ல மெல்ல மனித வாழ்க்கையின் ஒரு முனையிலிருந்து நேர் எதிர் முனைக்கு வந்து விட்டது . 


அதன் விளைவாக நிர்வாணத்தைக் குறித்து நமது நோக்கமும் செயற்கையாகி விட்டது .


      பாரதீய வித்யா பவன் ஆடிட்டோரியத்தில் முதல் கூட்டத்தில் நான் இந்தத் தலைப்பில் பேசியபோது ஒரு பெண்மணி என்னிடம் வந்து , ' ' நான் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டேன் . 


உங்கள் மீது எனக்குக் கோபம் வருகிறது . 


செக்ஸ் என்பது மானக்கேடான விஷயம் .


 காமம் என்பது பாவச் செயல் .


 அதைப் பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு விரிவாகப் பேசுகிறீர்கள் ?


 நான் உண்மையிலேயே செக்ஸை நிந்திக்கிறேன் ' ' என்று கூறினார் .


      அப்போது அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி மகன்கள் , மகள்களோடு இருந்தபோதிலும் , அந்தப் பெண்மணி செக்ஸை நிந்திப்பதைப் பாருங்கள் .


 அவளை செக்ஸ் என்னும் அந்தப் பாவச் செயலுக்கு அழைத்துச் செல்கின்ற அவளுடைய கணவனை அவள் எப்படி உண்மையிலேயே நேசிக்க முடியும் ?


 செக்ஸ் என்னும் பாவச் செயலின் மூலம் பிறந்த அந்தக் குழந்தைகள் மீது உண்மையிலேயே எப்படி அன்பு செலுத்த முடியும் ? 


வாழ்க்கையைப் பற்றிய அவளுடைய நோக்கத்தில் விஷம் தெளிக்கப்பட்டு விட்டது . 


ஆகையால் அவளது அன்பும் , நேசமும் விஷமானதாகத்தான் இருக்கும் . 


எனவே நிச்சயமாக அந்தப் பெண்மணிக்கும் , அவளது கணவனுக்கும் இடையில் அடிப்படையிலேயே பிளவு ஏற்பட்டு விட்டது . 


அவளுக்கும் , அவளது குழந்தைகளுக்கும் இடையில் இருப்பது நிச்சயம் முள்வேலியாகத்தான் இருக்க முடியும் .


 ஏனென்றால் அவளது எண்ணப்படி குழந்தைகள் பாவத்தின் பழங்கள் .


 அவளுக்கும் , அவளது கணவருக்குமிடையே உள்ள உறவு ஒரு பாவச் செயலுக்காகத்தான் உள்ளது என்கிற குற்ற உணர்வு அந்தப் பெண்மணியின் ஆழ் மனதில் அடிக்கடி நடமாடிக் கொண்டிருக்கும் . 


பாவச் செயலோடு யாராவது இணக்கமாக வாழ முடியுமா ?


      செக்ஸைப் பழித்துக் கூறுபவர்கள்தான் நம் ஒவ்வொருவரின் மண வாழ்க்கையையும் குலைத்து விட்டனர் . 


காமத்தின் மீது மதிப்பு வைப்பதற்குப் பதிலாக அதற்கு எதிராக , பலவந்தமாக அதை ஒழிக்கும் எண்ணமானது அநேக தீய விளைவுகளை ஏற்படுத்தி விட்டது .


 தனக்கும் , தனது மனைவிக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு தடையை வைத்துக்கொண்டு , அவளோடு கூடுகின்ற எந்த ஒரு ஆணும் தன் மனைவியுடன் மட்டும் திருப்தி அடைய முடியாது . 


அவன் நிச்சயமாக அடுத்த பெண்களைத் தேடித் திரிவான் .


 அவன் விபச்சாரிகளிடம் செல்வான் .


 அவன் தனது வீட்டில் திருப்தி அடைந்திருந்தால் இந்த உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் அவனுக்குத் தங்கைகளாகவும் , தாய் மார்களாகவும் தென்படுவர் . 


ஆனால் இப்போது தனது மனைவியிடம் திருப்தி இல்லாததால் , பார்க்கின்ற எல்லாப் பெண்களையும் தன் மனைவியாக பாவிப்பான் . 


எப்போதும் எதன் பின்னாலாவது போய்க் கொண்டிருப்பான் . 


ஆனால் இது இயற்கைதான் . இப்படித்தான் நடக்கும்


 ..........தொடரும் .........


*****************#ஓஷோ#***************


     **********#காமத்திலிருந்து_கடவுளுக்கு#*********


     #பகுதி :-----------56 ,57 ,  58  ----------


#படித்ததில்_பிடித்தது

Monday, 26 July 2021

புது #மாப்பிள்ளை

 ♥புது #மாப்பிள்ளை 😀


♥இதை செயார் செய்வோம்

பல வாலிபர்களினதும், யுவதிகளினதும்.வாழ்க்கை பிரகாசமானதாக மாறும்


♥ஒவ்வொரு தம்பதியினரும் திருமணத்திற்கு முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய #ஆண்கள் பற்றியதும் #தாம்பாத்தியம் பற்றியதுமான உண்மை இது.

வெட்கப்படாமல் Shareசெய்யுங்கள், கொமெண்ட் செய்யுங்கள்.

இது பற்றிய அடிப்படை அறிவில்லாமல் கண்டவர் ஆலோசனைகளை கேட்டு வாழ்க்கையை நாசம் செய்ய வேண்டாம்


♥பாடல்களை எடுத்துக் கொண்டாலோ அதன் வரிகள் விடிய, விடிய என்றும்,

படங்களை எடுத்துக் கொண்டால் கடிகாரம் சுத்தி சுத்தி சேவல் கூவி, சூரியன் உதிக்கும் வரையிலும் நடைபெறும்,

முதல் இரவு / உடல் உறவுக் காட்சிகளையும், ஆபாசப்படங்களையும் பார்த்து விட்டு, பெரும் கற்பனைகளுடன் போனால், அங்கு எல்லாமே ஒரு சில விநாடிகளில் முடிந்து, கனவுகள் சிதைந்து விவாகரத்து வரை போன பல வரலாறுகள் உண்டு. இந்த அறியாமையில் இருந்துவெளி வாருங்கள்ி


♥ திருமணம் முடித்த புதிதுகளில் ஒரு ஆண் தன் மனைவியின் அருகில் சென்றாலோ, தொட்டாலோ, முத்தம் இட்டாலோ என்று எந்த நிலையில் வேண்டுமானாலும் கிளர்ச்சி அடைந்து உச்சத்தை அடைந்து விடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.


♥ இதை எல்லாம் #வெற்றியாக தாண்டி வந்து உறவில் ஈடு படத் தொடங்கிய அடுத்த கணமோ, 

ஏன் சில சமயம் உறவு கொள்ளப் போகிறேன் என்று நினைத்த அடுத்த நொடியில் கூட உச்சத்தை அடைந்து விடலாம்.


இதற்கு பயந்து ஆண்மை அற்றவன், வி/து முந்துகிறது, என்னால் முடியவில்லையே என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொள்ளவோ, வைத்தியரிடம் ஓடவோ வேண்டாம். பொறுமையாக கீழே வாசியுங்கள்.


ஒரு ஆணினால் எவ்வளவு நேரம் உறவு கொள்ளலாம்? என்று பொதுவாக கேட்டால்,

அது ஒரு சில வினாடிகள் முதல் 3-4-5 ... நிமிடங்கள் வரை என்று கூறலாம். ஆனால்,


அதையே ஒரு ஆண் பிறிதொரு ஒரு ஆணிடம் கேட்டால் ஆகக் குறைந்தது 20-30 நிமிடங்கள் என்று தான் கதை அளப்பார்கள் 😀.

(பாவம் இந்தக் கதையை ஒரு புது மாப்பிள்ளை கேட்டால் அவர் நிலமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் 😀👅)


♥திருமணம் முடித்த புதிதுகளில், 

புது அனுபவம்,தனிமையில் பெண்ணின் நெருக்கம், தன் மனைவியின் அழகு, கவர்ச்சி, ஜாடைமொழிகள்,தடுமாற்றம்,காதல், அவசரம் என்று பல உணர்வுகளும், உணர்ச்சிகளும் முட்டி மோதும் இந்த எக்சைட்மண்ட் ஆன தருணத்தில் நன்றாக இருந்த உறுப்பு உறவுக்கு தயாராகாமல் கூட இருக்க வாய்ப்புண்டு. இப்படியான விபத்துகள் இந்த கால கட்டத்தில் நடப்பது சகஜமப்பா 😀.


♥ இதன் விளைவு,

பல இரவுகள் ஆசையோடு இருவரும் நெருங்குவீர்கள்,ஆனால் வெறும் 20-30 செக்கன்களில் ஆண் உச்சத்தை அடைந்துவிடுவதால் நிராசை மட்டும் தான் மிஞ்சும்.


இதே நிலை சில வாரங்கள் , மாதங்கள் வரை தொடரலம். இருவரும் பொறுமை, ஆறுதல், தைரியம், நம்பிக்கை இதில் எதை இழந்தாலும் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.


இது போன்ற கட்டத்தில் அந்த மனைவி கணவனுக்கு கொடுக்கும் தைரியமும், உற்சாகமும் மாத்திரம் தான் அவனை மனதளவில் தைரியப்படுத்தி, #தாழ்வு மனப்பான்மை இன்றி நம்பபிக்கையுடன் அடுத்த முறை அவளை நெருங்க முயற்சிக்க வழி வகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


♥ வாகனத்தை கையில் எடுத்தால் முதலில் ஓட்டப் படிக்க வேண்டும், பின்னர் அதன் நுணுக்கங்களை அனுபவம் மூலம் எடுக்க வேண்டும் அதன் பின்னர் தான் பந்தயத்தில் குதிக்க வேண்டும் அப்படித் தானே😀 அதே போல் தான் இங்கும்.... 😊


♥ வெறும் 20-30 செக்கன்கள் இருந்த விடயத்தை, சில நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் தொடர்ச்ச்சியாக தினமும், ஒவ்வொரு தடவை உறவு கொள்கையிலும் மேற் கொள்வதன் மூலம் சில மாதங்கள் செல்கையில் படிப்படியாக 1-2 நிமிடங்களாக அதிகரித்து 4-5-6.. என்று கூட நீட்டிச் செல்ல முடியுமாகும்.


#என்ன செய்யலாம்?


♥ என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.


#எங்கே உச்சத்தை அடைந்து விடுவேனோ என்ற பயம், பதட்டம் வரவே கூடாது.


♥ எவரும் பார்ப்பார்களோ, சத்தம் கேட்டு விடுமோ😀, யாரும் வந்து விடுவார்களோ என்ற பயம் கூடவே கூடாது. 


♥ மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.


♥ அவசரம், அதீத வெறி, எதை செய்கிறோம் என்ற நிலை தடுமாறி செயல்பட கூடாது.


#முழு மூச்சாக உறவில் மாத்திரமே கவனம் செலுத்தினால், புற விளையாட்டின் (Fore play) நடுவில் கூட திடீர் என்று உணர்ச்சி தூண்டப்பட்டு உச்சத்தை அடைந்து விடும் சாத்தியம் உண்டு. 


♥ புற விளையாட்டுகளில் (Fore Play) ஈடுபடும் போதும், உறவில் ஈடு படும் போதும் இடைக்கிடையே தண்ணீர் குடித்தல்,

உறவின் ஒரு அங்கமாக ஒரு சொக்லட் அல்லது, திராட்சை, அப்பில் போன்ற எதாவது ஒரு பழத்தையோ இருவரும் சாப்பிட்டு (ரொமாண்டிக் பைட் - இதற்கும் விளக்கம் தேவை இல்லை தானே 😀 ) 

இடை வெளி எடுத்தல் போன்ற செயல்கள் உங்களை நிதானப்படுத்தும்.


(என்னடா இது, அந்த நேரத்தில் இதை எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டுமா? இவனுக்கு என்ன லூசா? என்று கேட்போருக்கு,

இது போல் இடை வெளி எடுக்கவும், நிதானமாக செயல்படவும் தான் புது மனத் தம்பதிகள்.அறையில் பழம், இனிப்பு என்று உணவுகள் வைக்கப்படுகிறது என்பது கொசுருத் தகவல் ஆகும்)


♥அதே போன்று இந்த சந்தர்பங்களில் மூச்சை ஆழமாகவும், நிதானமாகவும் இழுத்து சுவாசிப்பதன் மூலம் உங்களை ஆசுவாசப்படுத்தி, நிதானம் இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.


♥ உறவு கொள்ளும் போது எடுத்த எடுப்பில் எகிரிக் குதிக்காமல் நிதானத்தை மேற் கொள்ள வேண்டும்,


♥உச்சத்தை அடைய பார்க்கையில் உடனடியாக இயக்கத்தை நிறுத்த வேண்டும்.

(இதன் போது மிகச் சிறிய அளவில் வி/து வெளிவரவும் சாத்தியம் உண்டு, இது சாதாரண நிகழ்வே)


♥உருப்பினை வெளியில் எடுத்தோ, எடுக்காமலோ அசைவற்று இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சிறு அசைவு கூட உச்சத்தை அடைய வைத்திடும். அதனால் அசைவுகளை #இருவரும் முழுதாக நிறுத்த வேண்டும்.


₹ இப்படி நிறுத்தும் போதும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பது இன்னும் நிதானத்தை தருவதுடன் பதட்டத்தை குறைக்கும்.


♥ உறவு கொள்ளும் போதும், இடை நடுவில் உச்சத்தை அடையப் போகிறோம் என்பது விளங்கும் போதும் மூச்சை தம் பிடித்து நிறுத்திக் கொள்வதும், உங்கள் நேரத்தை அதிகரிக்கும்.


♥உறவு கொள்ளும் நிலைகளை (Position) மாற்றி செய்கையில் கூட விரைவாக உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை குறைக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலை, நேரம் எடுத்து ஆராய்ச்சி செய்யவும் 😊 பொதுவாக சொல்லப்படும் நிலை (ஆண் கீழே பெண் மேலே)

#இது போன்ற எளிய வழிகளை #ஒன்றாக #சேர்த்து கையாளும் போது, அதற்கான பலன் மெதுவாக #கிடைத்தே #ஆகும்.அதில் எந்த வித சந்தேகமும் கிடையவே கிடையாது.


ஆனால் மிக முக்கியமான விடயம் என்ன என்றால்..

இது உடலும், மனமும் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். மூன்று நாள் ஜிம் சென்று நாலாவது நாள் #பாடிபில்டர் (Bodybuilders) ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதைப் போல் இங்கும் பதரினால் விடயம் சிதறிடும்.

நம்பிக்கை, பொறுமை, நிதானம், பயிற்சி உங்களுக்கான வழியை சரியாக காண்பிக்கும், அதற்கு காலமும் தேவைப்படும்.


♥படங்களை போல் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் உறவில் திருப்தி கிடைக்காது என்றும் மனைவிடம் மானம் போய் விடும் என்றும் கூறி " மனைவிக்கு தெரியாமல் சுய இன்பம் செய்து கொண்டு போ, டெப்லட், ஸ்ப்ரே பாவி மச்சான்" என்று எல்லாம் சில அதி மேதாவிகள் தரும் மொக்கை ஆலோசனைக் கேட்டு விடாதீர்கள்.


♥ முதலில் சுய இன்பம் செய்துவிட்டு, பின்னர் உறவில் ஈடுபடும் போது களைப்பு அதிகமாக இருக்கும், சில சமயம் உறுப்பு தயார் நிலைக்கு வராமல் போகும், ஆண் உறுப்பில் வேதனை வரலாம். அல்லது,


♥சுய இன்பம் செய்த பின் கூட எதிர்பாரா உச்சத்தை இடையில் அடைந்து விட்டால், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வது கடினம் ஆகிவிடும்.


♥ செயற்கை முறைகளில் டெப்லட், கிரீம்,ஸ்ப்ரே என்று முயற்சிகள் செய்து ஆண்மையை இழந்து விடாதீர்கள், மேலும் இவற்றை பாவித்து நீண்ட நேர உறவிற்கு மனைவியை பழக்கிக் கொண்டால் தினமும் அவர்கள் அதையே எதிர்பார்ப்பார்கள் உங்கள் வாழ்க்கை பாழாகிவிடும்.


₹ எனவே மனைவியிடம் போலி வீராப்பு காட்டாமல் இப்படித் தான் முதலில் இருக்கும் என்பதை விளக்கி அவளிடமே ஒவ்வொரு தடவையும் உறவில் ஈடுபடுங்கள்.

மதுபானம், மற்றும் போதை ஏற்றிக்கொண்டு உறவு கொண்டால் இன்பமும் பெருகும், அதிக நேரமும் செயல்படலாம் என்ற போலிகளை நம்பி குழியில் விழுந்து விடாதீர்கள்.


♥ இது போல் இடை வெளி எடுத்து செயல்படும் போது முதலில் ஓரு சிறு அதிருப்தி பெண்களுக்கு வந்தாலும், யதார்த்த நிலையை அவர்கள் உணரும் போது அது ஒரு பொருட்டாக அவர்கள் மனதில் இருக்காது.


♥இருவரும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


♥ உறவிற்கு தாயார் நிலையில் ஆண்களுக்கு நிறம் அற்ற ஒரு திரவம் சுரக்கும்.இது குறை கிடையாது.


♥ உறவு கொள்ளும் நேரம் ஒவ்வொரு முறையும் வித்தியாசப்படும், ஒரு தடவை ஒரு நிமிடம் என்றால் மறு தடவை முப்பது செக்கன் இருக்கும் அல்லது இரண்டு நிமிடம் இருக்கும் இது சர்வ சாதாரண நிகழ்வாகும்.


♥ ஆண் உறுப்பின் அளவிற்கும் உறவு கொள்ளும் நேரத்திற்கும், பெண்கள் திருப்தி அடைவதற்கும் எந்த விதமான விஞ்ஞான ரீதியான தொடர்பும் கிடையவே கிடையது. 

(In fact எல்லா ஆண்களும் தன் உறுப்பு இன்னும் கொஞ்சம் நீ/மாக இருந்தால் நல்லமே 😀 என்று கவலைப்படுபது சாதாரண விடயம் ஆகும். பொய் என்றால் அவர்களையே கேட்டுப் பாருங்கள் 😀)


♥ சில நாட்களுக்கு வழமையான அளவை விட ஆண் உறுப்பு மெலிந்து காணப்படும், இதற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடி விட வேண்டம் 😀 இதுவும் சாதாரண விடயமே. அது தானாக பழைய நிலைக்கு சில நாட்களில் திரும்பி விடும்.


♥ உறவு கொள்ளும் ஒவ்வொரு 

நேரமும் வாய், உடல் சுத்தம் அவசியம் பேணப்பட வேண்டும்.


♥ தேவை அற்ற ரோமங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்.


♥ புகைத்தல், மது, கஞ்சா, பீடா என்று கண்டதையும் போட்டுக் கொண்டு மனைவியை நெருங்காதீர்கல்.


♥ உண்மையை கூறப்போனால், இது போன்ற தீய செயல்களை நிறுத்தி அந்த பணத்திற்கு பாதம், பிஸ்தா என்று தினமும் வாங்கி சாப்பிட்டால் இல்லற வாழ்வு சிறப்பிக்கும்.


♥ ஆரோக்கியமான உணவு, உடல் பயிற்சிகளை தொடராக செய்து வருகையில் உடல் பலம் அதிகரிக்கும்.


♥ அருவருப்பான சில விடயங்களை செய்வதற்கு முண்டி அடித்து அவசரப்பட்டு, வற்புறுத்தல் உங்கள் மீதான வெறுப்பை யும் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும். (ஒரு பக்குவ நிலை வந்ததன் பின்னர் தான் கணவன் மனைவிக்கு இடையில் அருவருப்பான எதுவும் கிடையாது என்பது புரிய வரும்)


♥ ஒரு மனிதனால் சாதாரணமாக உறவு கொள்ளக் கூடிய 2-3 நிமிடத்தை விந்து முந்துதல், ஆண்மைக் குறைபாட்டு நோய் என்று விளம்பரம் செய்து பிழைக்கும் போலி விளம்பரங்கள், ஆன்லைன் மசாலா டாக்டர்களின் கதைகளை கேட்டு மூளை கெட்டு, பித்துப் பிடித்து திரியாதீர்கள்.

₹கண்ட கண்டவர்களிடம் கதை கேட்டு உங்கள் இன்பத்தை தொலைக்க போக வேண்டாம்.உங்களுக்கு உள்ள இன்பத்தை நேரம் எடுத்து, காலம் ஒதுக்கி உங்களுக்குள் தேடுங்கள். மன அழுத்தம் இன்றி இன்பமாக வாழ்வீர்கள்


♥இது எல்லாம் தாண்டி இரண்டு மூன்று மாதம் வாழும் போது "அட இதுக்கு தான் இப்படி பயந்தேனா?இதற்கு தான் இப்படி டென்ஷன் ஆகிக் கொண்டு திரிந்தேனா?" என்ற ஒரு முதிர்ச்சிக்கு வரும் போது ஒரு சிரிப்பு 😀 வரும் பாருங்கள், அது உங்கள் இல்லற வாழ்வின் வெற்றிப்படியாகும்.


இதை செய்ய வெட்கம் வேண்டாம்!


நன்றி 

Sunday, 25 July 2021

வாழ்வில் மகிழ்ச்சி.

 வாழ்வில்

மகிழ்ச்சி.


ஒரு அலுவலகத்தில் ஐம்பது வயது மேற்பட்டோருக்கு மனதளவிலான 

ஒரு ஆலோசனை அமர்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.


ஒரு பிரபல ஆலோசகர் தலைமை தாங்கி அந்த அமர்வை இடை ஊடாடும் ஆலோசனை அமர்வாக(inter active councelling session) அழாகாக நடத்தினார்.


ஆலோசகர் session நடத்தும் போது, ஒருவரை  பார்த்து உங்கள் வாழ்க்கையில் எது மிகவும் முக்கியம்? முதன்மையாக கவனத்தை ஈர்ப்பது பொருளோ மனிதரோ ஏதோ ஒன்று. உங்கள் மனதில் ஒரு தனி இடம் பெற்ற அந்த ஒன்று எது? என்று கேட்டார்.


எனது பிள்ளைகள்தான் எனது உலகம்" என்று அவர் பதில் அளித்தார்.


பலரும் அதே பதிலைதான் சொன்னார்கள்.


ஒருவர் மட்டும் "நான் மிகவும் முக்கியமாக கருதுவது எனது மனைவியையும் அவரது ஆரோக்கியத்தையும்தான் " என்றார்.


உடனே அந்த ஆலோசகர் கைதட்டி ஆர்பரித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.


பலருக்கு அது நெருடலாக இருந்தது.


அவர்கள் முகபாவத்தை பார்த்து, 

ஆலோசகர் கூறினார் :


பலர் பிள்ளைகளையே உலகம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கருத்து அவரவர் சொந்த கருத்து. ஆனால் அதில் உள்ள அடிப்படை பிழை ஒன்றை நான் இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.


ஒரு கதை சொல்கிறேன். 


ஒரு ஊரில் ஒரு பெரிய கோழி பண்ணை சொந்தகாரர் இருந்தார். அந்த ஊரின் 

மொத்த முட்டை வியாபாரத்தையும் வளைத்து போட்டிருந்தார். 


அந்த வியாபாரியின் மொத்த கவனமும் அங்கு முட்டை பொறிக்கும் கோழிகள் மேலேயே இருந்தது. ஆரோக்கியமாக, பசியில்லாமல் இருக்க நேர்த்தியான உணவு கொடுத்து வளர்ப்பதில் முழு கவனத்துடன் இருந்தார். 


ஏனெனில் அந்த கோழிகள் ஆரோக்கியமாக வளர்ந்தால் தான் நேர்த்தியான முட்டைகளை கொடுக்கும் என்பது அவருக்கு தெளிவாக தெரிந்த உண்மை. அவர் மட்டும் அந்த கோழிகளை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டால் அவரது முட்டை வியாபாரமே

படுத்து விடும். அடிப்படை உண்மை. "


இவ்வாறு கூறிய ஆலோசகர் மேலும் தொடர்ந்தார்.


ஒரு கணவரான உங்களுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர் உங்கள் மனைவிதான். ஏனெனில் அவர் உங்கள் வாழ்க்கை துணை. பிள்ளைகள் அவர் மூலம் வந்த சொத்துகள்.


நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தால் உங்களது பிள்ளைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் முழுமைடையடைந்த வாலிபர்களாக பரிமளிப்பார்கள். 


ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் சரியாக கவனித்து வாழவில்லை என்றால் உங்களை பின்பற்றி அவர்களும் ஏனோ தானோ என்று வளர்ந்து நிற்பார்கள்.


குடும்பத்தில்  உங்கள் மனைவியை நீங்களும், மனைவி கணவனையும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைத்து கொண்டால் பிள்ளைகளும் ஆரோக்கியமாக உடல் மற்றும் மன அளவிலும் இருப்பார்கள்" என்று முடித்தார்.


உண்மைதான். நாம் எப்படி நேர்த்தியாக  வாழ்ந்து காட்டுகிறோமோ, அப்படி தான் பிள்ளைகளும் அவர்கள் வாழ்க்கையில் தெளிவாக இருப்பார்கள். இது தொடர்கதை போல தொடரும்.


சிறு சிறு பிணக்குகள் வாழ்வில் வருவது சகஜம். ஆனால் வாழ்நாள் பூராவும் நம்மோடு பயணித்து, நம் சுக துக்கங்களால் பங்கு கொண்ட வாழ்க்கை துணை நமக்கு :


Always Number one.


நமது ஆரோக்கியமான சிந்தனை அதாவது foundation சிறப்பாக இருந்தால், வாழ்க்கை எனும் கட்டிடம் strong ஆக தான் இருக்க வேண்டும்.


கருத்து வேறுபாடுகள் இருந்தால், மனம் விட்டு பேசி, சரி செய்து கொண்டு, வாழ்வில் பயணித்தால், எல்லாமே சிறப்புதான்.


Tolerance, Adjustment, Sacrifice.

மூன்றும் அருட்தந்தை கூறும்

வாழ்வையே மாற்றும் மந்திர சொற்கள்.


நாம் எப்படி வாழ்ந்து காட்டுகிறோமோ

அப்படித்தான் பிள்ளைகளும்,

தொடரும் தலைமுறைகளும்.


சிறு எண்ணத் தேடல், நம்முள் ஒரு மாற்றம்,

வாழ்வையே மாற்றும் மந்திரக்கோல்கள்.

ஆரோக்கியம் மற்றும் பாலியல் புணர்ச்சி என்றால் என்ன?

 ஆரோக்கியம் மற்றும் பாலியல்

 

புணர்ச்சி என்றால் என்ன?


 புணர்ச்சியைக் கொண்டிருப்பது உடலுறவின் நோக்கங்களில் ஒன்றாகும், இருப்பினும் அவை நாளுக்கு நாள் கொண்டு வரும் அனைத்து நன்மைகளும் தெரியவில்லை


 ஒரு புணர்ச்சி என்பது பாலியல் தூண்டுதலுக்கு உடலின் பதில்.  நெருக்கமான சந்திப்புகளில், க்ரைஸ் அல்லது உடலுறவு என்பது க்ளைமாக்ஸை அடையும் வரை அதிகரிக்கும் விழிப்புணர்வை உருவாக்குகிறது.


 செயல்முறை முழுவதும் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த செறிவு குவிந்து, புணர்ச்சியுடன், சுருக்கங்கள் மற்றும் வெளியீடு ஏற்படுகிறது;  இது தீவிரமான இன்பத்தை உருவாக்கும் தொடர்ச்சியான உணர்வுகளுடன் சேர்ந்துள்ளது.  கூடுதலாக, புணர்ச்சிக்கு பிற நன்மைகள் மற்றும் இரு பாலினருக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன.


 பெண் மற்றும் ஆண் புணர்ச்சிக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்


 புணர்ச்சியின் பொதுவான இரு பாலினருக்கும் இடையில் பண்புகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  அவற்றில், பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:


 மேலும் தீவிரமான சுவாசம்.

 இரத்த பாதுகாப்பின் உயர்வு.

 பிறப்புறுப்பு பகுதியில் சுருக்கங்கள்.

 இதய துடிப்பு முடுக்கம்.

 இதையொட்டி, க்ளைமாக்ஸை அடையும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் இன்பத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.  அவற்றை கொஞ்சம் விரிவாக அறிந்து கொள்வோம்.


 #பெண்_புணர்ச்சி


 பெண்களைப்் பொறுத்தவரை, உயிரினத்தின் இந்த ஆர்ப்பாட்டம் உடலில் நிகழ்கிறது, கிட்டத்தட்ட முற்றிலும், இன்பத்தின் பொதுவான உணர்வு.  சுருக்கங்கள் தீவிரம் மற்றும் கால அளவு மாறுபடும் இடைவெளிகளைக் கொண்டுள்ளன.  ஒவ்வொரு பாலியல் உறவிலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புணர்ச்சியைக் கொண்டிருக்கலாம்.


 புணர்ச்சியைக் கொண்டிருக்கும் திறனில் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது.  கற்பனை, செறிவு மற்றும் கடந்தகால அனுபவங்கள் இந்த நேரத்தில் உங்களை ரசிக்க அல்லது பூட்டுவதற்கு முக்கியம


 #ஆண்_புணர்ச்சி

 உடல் பதிலளிக்கும் தீவிரத்தை பொறுத்து ஆண்களுக்கு 3 முதல் 10 வினாடிகள் வரை சுருக்கங்கள் உள்ளன.  சராசரி ஆண் புணர்ச்சி சுமார் 8 வினாடிகள் நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  அவர்கள் ஒட்டுமொத்த இனிமையான உணர்வைக் கொண்டுள்ளனர், ஆனால் விந்து வெளியேறுவதில் கவனம் செலுத்துகிறது.


 உடலுறவுக்குப் பிறகு, மற்றொரு தூண்டுதல் செயல்முறையை அடைய பெரும்பாலானவர்களுக்கு குறைந்தபட்ச நேரம் தேவை.  இது ஒரு உயிரியல் பிரச்சினை, இது உங்கள் பங்குதாரர் உருவாக்கும் ஈர்ப்புடன் எந்த தொடர்பும் இல்லை.


 புணர்ச்சியைக் கொண்டிருப்பதன் நன்மைகள் என்ன?


 புணர்ச்சியை அடைவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, அவற்றை கீழே மதிப்பாய்வு செய்வோம்.


 1. சிறப்பாக ஓய்வெடுக்க முடியும்


 தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு புணர்ச்சியை நாட வேண்டும், அவர்கள் ஓய்வில் பெரும் முன்னேற்றங்களைக் காண முடியும்.  தூங்கச் செல்ல வேண்டிய நேரம் இனி ஒரு கனவு அல்ல, ஆனால் உடல் மிகவும் நிதானமாக இருக்கிறது.  தூங்குவது எளிதானது மற்றும் அது நீடிக்கும் மணிநேரங்கள் மீட்டெடுக்கும்.


 சிறந்த விஷயம் என்னவென்றால், எந்த மருந்தியல் மருந்துகளும் தேவையில்லை, ஆனால் ஒரு மயக்க விளைவு இயற்கையாகவே நிகழ்கிறது.  புணர்ச்சியின் போது வெளியாகும் எண்டோர்பின்களால் இது அடையப்படுகிறது.


 2. நல்ல மனநிலையை அதிகரிக்கவும்

 டோபமைன், ஆக்ஸிடாஸின் மற்றும் பிற மகிழ்ச்சி ஹார்மோன்கள் பாய்கின்றன, இது பொது நல்வாழ்வின் உணர்வை உருவாக்குகிறது.  எனவே, இந்த மக்கள் ஒரு நல்ல மனநிலையை அனுபவிக்கிறார்கள், மேலும் புன்னகை ஒவ்வொரு நாளும் அவர்களுடன் செல்கிறது.


 நண்பர்களுக்கிடையில் அல்லது பணியிடத்தில் ஒரு பங்குதாரர் உடலுறவில் ஈடுபடும்போது அவர்களின் மனநிலை மாறுவது குறித்து கருத்து தெரிவிப்பது பொதுவானது.  மகிழ்ச்சி எல்லா தடைகளையும் தாண்டுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.


 3. இது மூளைக்கு நன்மை பயக்கும்

 புணர்ச்சியின் போது முழு உடலும் பாதிக்கப்படுகிறது மற்றும் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்திற்கு மூளை சிறப்பாக நன்றி செலுத்துகிறது.  தீவிரமான பாலியல் தூண்டுதல் பாலியல் டிரான்ஸ் உருவாகும்போது நியூரான்களுக்கு இடையில் ஏற்படும் ஊசலாட்டங்களை அதிகரிக்கிறது.


 4. சுயமரியாதையை அதிகரிக்கும்

 பாலியல் ரீதியாக வாழ்க்கையை நிறைவு செய்யும் போது மக்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.  அவர்கள் உலகை வெல்லும் அளவுக்கு கவர்ச்சிகரமானவர்களாகவும், புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் உணர்கிறார்கள்.


 இந்த அளவிலான பாதுகாப்பை அடைவதன் மூலம், பல பதட்டங்கள் அல்லது அழுத்தங்களை மிக எளிதாக அகற்றலாம்.  அவர்கள் தங்கள் நாட்களை அதிக நிதானத்துடனும் திருப்தியுடனும் செயல்படுத்த முடியும்.


 5. பெண் புணர்ச்சி வலி சகிப்புத்தன்மையை(Stamina) எளிதாக்குகிறதுஒரு பெண் புணர்ச்சி ஒரு வலி நிவாரணி விளைவைக் கொண்டிருக்கிறது, ஏனெனில் அது மூளையில் செய்யும் வேலை, ராபின் டார்சல் கரு.  இந்த உறுப்பு சுறுசுறுப்பாக மாறும் போது, ​​உச்சகட்டத்தில் உள்ளது, இது செரோடோனின் வெளியிடுகிறது, இது வலியை எதிர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.


 ஒரு புணர்ச்சியின் முன், போது மற்றும் உடனடியாக பெண்கள் ஏன் எதிர்மறை தூண்டுதல்களைக் குறைக்கிறார்கள் என்பதை இந்த செயல்முறை விளக்குகிறது.


 ஒரு பிரதிபலிப்பு

 புணர்ச்சி என்பது மகிழ்ச்சியின் அருமையான உணர்வுகளை வழங்கும் ஒரு பாலியல் செயலின் உச்சம்.  எல்லா மனிதர்களும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அதை அனுபவிக்க விருப்பம் இருக்கும் வரை அவற்றை அடைய முடியும்.  அனோர்காஸ்மியா (ஒரு வகை பாலியல் செயலிழப்பு) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே க்ளைமாக்ஸ் செய்ய முடியாது.


 சுயஇன்பம், சிற்றின்ப விளையாட்டுக்கள் அல்லது ஊடுருவல் மூலம் அவற்றை அடையலாம்.  முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு இனிமையான அனுபவத்தை வாழ, நீங்கள் விரும்பும் மற்றும் விரும்பும் விஷயங்களை தம்பதியினருடன் தொடர்புகொள்வது.  சுயஇன்பம் மூலம் புணர்ச்சியை நாடினால், உங்களை அறிந்து கொள்ளவும் ஆராயவும் கற்றுக்கொள்ள வேண்டும்.


பகிர்வு பதிவு

.


நன்றி

மாதவிடாய்

 மாதவிடாய் பற்றி பொதுஇடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் நாகரீகம் கொண்ட நண்பர்களே


மாதவிடாய் என்பது பெண்ணின் உடல் அமைப்பில் இயங்கியவியலின் சாதாரண உடலியல் சுழற்சி நடைமுறை.


நாப்கின் மற்றும் மாதவிடாய் பற்றிய புரிதல் இன்மை பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் இன்றளவும் உள்ளது.


இன்றும் கூட பெண்கள் வெளியில் சொல்ல வெட்கிகுறுகுவதும், ரகசியம் காக்கவேண்டிய ஒன்றாகவும் தான் மாதவிடாயை பார்க்கின்றனர்.நாப்கின்களை பெரும்பாலான ஆண்கள் முழுதாக பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஏனென்றால், கடைகளில் கருப்பு கவர்களின் உள்ளேதானே வைத்து தருவார்கள்.


இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பொதுவாக நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது. இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், முன்றாவது லேயர் ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது) கீழ் லேயர்… பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது.


நல்ல நாப்கின் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு பி.ஐ.எஸ்ஸின் பரிந்துரை

15.2 மி.மீ. அடர்த்தி இருக்க வேண்டும்.

நாப்கினின் நீளம் 200 – 20 மி.மீ (ரெகுலர்),

240 – 20 மி.மீ (லார்ஜ்),

280 – 20 மி.மீ (எக்ஸ்ட்ரா லார்ஜ்) இருக்க வேண்டும்.

அகலம் 60 முதல் 75 மி.மீ. இருக்க வேண்டும்.

30 மி.லி. திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்.

முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறகு நாப்கினின் அடியிலோ, பக்க வாட்டிலோ கசிவு ஏதும் இருக்கக் கூடாது.


ஏதோ ஒரு காரணத்தால் இன்றும் பெண்களுக்கு சுகாதாரமற்ற மாதவிடாய் அமைகிறது 

மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தின் மூலம் நுண்ணுயிர் கிருமி தொற்றுகள், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.


சுகாதாரக் குறைவான மாதவிடாய் கால அணுகுமுறைகளால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படுவதோடு, கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்று நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 மேலும், சுகாதாரக் குறைவான அணுகுமுறைகள் சில நேரங்களில் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கக் கூடுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோயால் உண்டாகும்.


கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் அந்த‌ துணி உர‌சி உர‌சி தொடையெல்லாம் எரியும். 


துணியை ந‌ல்லா தோய்க்காமல் அதைத் திருப்பிப் பயன்படுத்தி அதுனால்‌ கிருமி தாக்கி நோய் தாக்கும் 

பெண்க‌ள் நிறைய‌ இருக்கிறார்கள்  நாள் முழுக்க‌ மாற்ற‌ முடியாம‌ல் திண்டாடும் பெண்க‌ளைப் போன்று பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் நாப்கினை மாற்ற வாய்ப்பில்லாமல் இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் கண்டு கவலை அடைந்ததுண்டு.


பல ஆண்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எனவே ஆண்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு தரப்படவேண்டும்.சானிடரி நாப்கின்களை இன்னும் மலிவான விலையில், அனைத்து தரப்பு பெண்களுக்கும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். 


பெண்ணுக்கு உடலே விதியல்ல Biology is not Destiny என்ற புரிதல் இல்லாமல் ஆண்களும், பெண்களும் இருப்பதும் ஒரு பிரச்சினை.


மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும்  அவதியை ஆண்களால் அனுபவிக்க இயலாது என்பதால் குறைந்த பட்சம் உணரவாவது முயற்சி செய்வது ஆண்கள் ஒவ்வொருவரது கடமை. இதனை அனைவரிடத்தும் கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.


                                     நன்றி

மிகவும் இனிமையான பாலியல் உறவுக்கு 9 உதவிக்குறிப்புகள்!!!

 மிகவும் இனிமையான பாலியல் உறவுக்கு 9 உதவிக்குறிப்புகள்!!!


 அதை நம்புங்கள் அல்லது இல்லை, முத்தமிடுதல் மற்றும் முணுமுணுப்பு போன்ற முன்னோடிகளில் இன்னும் சிறிது நேரம் செலவிடுவது அதிக ஆர்வத்தைத் தூண்டிவிடும், பின்னர் பாலியல் உறவை மேம்படுத்தலாம்.


 உடலுறவு என்று வரும்போது, ​​பல பார்வைகள் உள்ளன.  இருப்பினும், நாம் அனைவரும் அறிந்த ஒன்று என்னவென்றால், நீங்கள் எப்போதும் சிறந்த ஒரு வழியைத் தேடுகிறீர்கள், மிகவும் இனிமையான பாலியல் உறவைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன்.


 நெருக்கம் வரும்போது பெண்களும் ஆண்களும் உண்மையில் வேறுபட்டவர்கள்.  உண்மையில், ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரசனைகளைக் கொண்டுள்ளன.


 செக்ஸ் என்பது மிகவும் தனிப்பட்ட ஒன்று என்பதை நீங்கள் அறிவது முக்கியம்.  ஒப்பந்தங்களை எட்டுவதற்கு நீங்களும் உங்கள் கூட்டாளியும் மட்டுமே விவாதிக்க வேண்டிய விஷயம், மற்றவர்கள் மிகவும் விரும்புவதை அறிந்து கொள்ளுங்கள்.


 பாலியல் என்பது ஊடுருவல், புணர்ச்சி மற்றும் வோய்லாவை அடிப்படையாகக் கொண்டது என்று பல முறை கருதப்படுகிறது (தவறாக), உண்மையிலிருந்து எதுவும் இல்லை!  செக்ஸ் இன்னும் அதிகமாக செல்கிறது.


 இது உங்கள் கூட்டாளருடன் மகிழ்வது, உணருவது மற்றும் இணைப்பது பற்றியது.  ஒரு நல்ல மற்றும் இனிமையான நேரம்.  எனவே, உங்கள் பாலியல் உறவை மிகவும் இனிமையாக்க 9 உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.


 மிகவும் இனிமையான பாலியல் உறவை எவ்வாறு உருவாக்குவது?


 தம்பதியினரிடையே தீப்பொறி எப்போதும் எரிந்து கொண்டிருப்பது மிகவும் முக்கியம், அதனால்தான் புதுமைகளை மாற்றுவதும் வழக்கத்தை மாற்றுவதும் மிக முக்கியமானது.  இது பாலியல் செயலை மிகவும் சுவாரஸ்யமாக்கும், மேலும் இது மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.


 வெவ்வேறு காமசூத்ரா தோரணைகளை கடைப்பிடிப்பதை விட, ஃபோர்ப்ளே என்பது உடலுறவை அதிகம் அனுபவிப்பதில் ஒரு அடிப்படை பகுதியாகும்.  அதனால்தான் இதை மறக்க முடியாத தருணமாக மாற்ற நுட்பங்களையும் ஒற்றைப்படை தந்திரத்தையும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.


 1. உங்கள் மயக்கும் சக்திகளைக் காண்பிக்கவும்.

 வெற்றிகரமான பாலியல் அணுகுமுறையை அடைவதற்கு ஒரு நல்ல விளக்கக்காட்சி நீண்ட தூரம் செல்லும்.  எனவே நீங்கள் கழுவவும் நன்றாக அலங்கரிக்கவும் பரிந்துரைக்கிறோம்.  பராமரிக்கப்படாத, பாதுகாப்பற்ற அல்லது மோசமான வாசனையுடன் இருக்கும் ஒருவரைச் சுற்றி இருப்பது இனிமையானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.?


 2. ஆசை அதிகரிக்கும்

 ஃபோர்ப்ளே என்பது உங்கள் இருவருக்கும் இடையிலான விருப்பத்தை அதிகரிப்பதாகும், மேலும் நீங்கள் அறைக்குள் நுழைவதற்கு முன்பு அது சரியாக இருக்க வேண்டியதில்லை.  சீக்கிரம் ஊர்சுற்றத் தொடங்குங்கள்: அவளுடைய தலைமுடியைத் தாக்கி, அவளுடைய ஆடைகளுடன் விளையாடுங்கள் ... மேலும் இது செயலுக்கான நேரம் என்று நீங்கள் நினைக்கும் போது, ​​நீங்கள் அவளுடைய காதுகளால் விளையாடலாம், கழுத்து மற்றும் மார்பில் முத்தங்களுடன் ஆராயலாம்.


 மற்றொரு மிகவும் அற்புதமான விருப்பம் மசாஜ் ஆகும்.  அவர் வேலையில் ஒரு அழுத்தமான நாள் இருந்தால், அவரை ஓய்வெடுக்க அத்தியாவசிய எண்ணெய்களால் முதுகில் மசாஜ் செய்யுங்கள்.  இது மன அழுத்த ஹார்மோன் அல்லது கார்டிசோலைக் குறைத்து, செரோடோனின் அதிகரிக்கிறது.


 நீங்கள் அவரை முத்தமிடும்போது அவரது கைகளையும், கால்களையும் மசாஜ் செய்யுங்கள் ... அவர் அதை விரும்புவார்!


 சிற்றின்ப நடனங்கள் ஒரு சிறந்த வழி.  நீங்கள் ஒரு சிற்றின்ப இசையை வைக்கலாம் அல்லது நீங்கள் இருவரும் ஒன்றாக நடனமாடலாம்.  நீங்கள் விரும்பினால், ஆடைகளைத் துடைக்கும்போது ஒரு உணர்ச்சிபூர்வமான நடனம் செய்வதன் மூலம் தனித்தனியாக தனித்து நிற்கலாம்.


 3. முத்தங்களுடன் சாப்பிடுங்கள்


 இது மேற்கண்டவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது.  முத்தம் அவசியம்.  ஒருவருக்கொருவர் கண்களைப் பார்க்கும்போது இருட்டில், மெதுவாக, நீளமாக ஒருவரை ஒருவர் முத்தமிடுங்கள்.


 அவளுடைய உடலின் அனைத்து பாகங்களையும் நீங்கள் முத்தமிடலாம்: காதுகள், கழுத்து ...


 4. புதிய பதவிகளுடன் பரிசோதனை

 மிகவும் பொதுவான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் நிலை மிஷனரியின் நிலைப்பாடு.  இது உங்கள் இருவருக்கும் வசதியாகவும் இனிமையாகவும் இருக்கிறது, ஏனெனில் இது உங்கள் கூட்டாளியின் கண்களை நேரடியாகப் பார்க்க அனுமதிக்கிறது.  கூடுதலாக, நீங்கள் உதடுகளில் முத்தமிட, கைகளில் முணுமுணுக்க அல்லது பின்புறத்தை கவரும் வாய்ப்பைப் பெறலாம்.


 இருப்பினும், நீங்கள் மற்ற நிலைகளில் பரிசோதனை செய்யலாம்.  உங்கள் பங்குதாரர் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள், அல்லது அவர்கள் என்ன முயற்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்து விவாதிக்கவும்.நீங்கள் பிரபலமான க g கர்லைப் பயன்படுத்தலாம், நீங்கள் உங்கள் பையனின் மேல்.  பல ஆண்களுக்கு பிடித்தது: நாய்க்குட்டி;  இந்த நிலையை முயற்சிக்க முயற்சிக்கவும், நீங்களும் அதை விரும்புவீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.


 5. கவனமாக இருங்கள்


 உடலுறவு கொள்வது அதிக நல்வாழ்வு மற்றும் நல்ல மனநிலையுடன் தொடர்புடையது.

 பல முறை நாம் கையை விட்டு வெளியேறினாலும், அவை மிகவும் முக்கியம்.  ஸ்ட்ரோக்கிங் பிசைந்து கொள்வதிலிருந்து மிகவும் வித்தியாசமானது, எனவே உங்கள் உறைகளின் தீவிரத்துடன் கவனமாக இருங்கள்.


 அவள் முகம், கன்னங்கள், கழுத்து, மார்பு மற்றும் முதுகைத் தொட உங்கள் கைகளைப் பயன்படுத்தவும்.  மெதுவான உறைகள் உணர்ச்சியைத் தூண்டுகின்றன.


 6. நீங்கள் என்ன சொல்ல வேண்டும்?

 பல பெண்கள் தாங்கள் விரும்புவதாகவும், "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்", "நீங்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறீர்கள்" அல்லது "நான் உன்னை காதலிக்கிறேன்" போன்ற சொற்றொடர்களைக் கேட்க உற்சாகமாக இருப்பதால், காதில் கிளிட்டோரிஸ் அமைந்துள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.


 இது மிகவும் இனிமையான பாலியல் உறவு, சொல் தூண்டுதலுக்கு மிகவும் முக்கியமானது.  இது தருணத்தை மிகவும் புத்திசாலித்தனமாக மாற்றும்.


 7. சரியான காலம்

 மிகக் குறைவாக நீடிக்கும் ஆனால் வன்முறையிலும் படுக்கையில் ஆக்ரோஷமாகவும் இருக்கும் ஆண்கள் பல பெண்களால் விரும்பப்படுவதில்லை.  குறைவானது அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஒரு அமைதியான வேகம் விரும்பத்தக்கது, ஆனால் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும், இதனால் ஒவ்வொரு உணர்வையும் ஆராயலாம்.


 8. மசகு எண்ணெய் சேர்க்கவும்

 இது ஒரு பொருட்டல்ல என்று தோன்றினாலும், சில நேரங்களில் ஆணுறைகளில் உள்ள மரப்பால் யோனி திரவத்தை உலர்த்துகிறது, எனவே நீங்கள் மசகு எண்ணெய் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.  இந்த சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுப்பீர்கள், மேலும் இது உங்களை அதிகமாக உணர வைக்கும்.


 9. உடனடியாக தூங்குவதைத் தவிர்க்கவும்

 விந்து வெளியேறிய பிறகு, ஆண்கள் ஹார்மோன் காரணங்களுக்காக தூங்க முனைகிறார்கள்.  அதைத் தவிர்ப்பது எப்போதுமே சாத்தியமில்லை என்றாலும், இவ்வளவு சீக்கிரம் தூங்காமல் இருக்க முயற்சிப்பது நல்லது, ஏனென்றால் இது தம்பதியினர் தங்களுடன் நேரத்தை செலவிட விரும்பவில்லை அல்லது அவர்கள் அவர்களை நேசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.  அமைதியாக இருங்கள், ஆனால் சிறிது நேரம் விழித்திருப்பது நல்லது, ஒருவருக்கொருவர் முத்தமிடுவது.


 மிகவும் இனிமையான பாலியல் உறவைப் பெற இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, உங்கள் துணையுடன் உங்களை அனுபவிக்கவும்.  நீங்கள் இழக்க எதுவும் இல்லை!


படித்தேன்...பகிர்ந்தேன்.


நன்றி 

Friday, 23 July 2021

விந்து நாதம்

 விந்து நாதம்

**************


விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?


இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. இதை பயன்படுத்திகொண்டுதான் லாட்ஜ் டாக்டர்களும் ,பரம்பரை சித்த வைத்திய கேடிகளும் நமது மக்களின் மண்டையை குழப்பி பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.விந்து என்றால் என்ன?விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின் சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும். புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும் விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன் தன்னிச்சையாகவோ அல்லது காம கனவுகளுடனோ வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.


செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.

1 சதை வளர்ச்சி 

2 எலும்பு வளர்ச்சி 

3 ரோம வளர்ச்சி 

4 அறிவு வளர்ச்சி 

5 தோல் பொலிவு 

6 உயிரணு உற்பத்தி 

7 உடலுறுப்புகள் பேணுதல்


ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள் தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும் கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால் சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது அந்த உடல் நலிந்து தளர்ந்து சீர்கெட்டுபோகிறது,அத்துடன் உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.


சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.


விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 

சுக்கிலம் விட ,சுவர் கெடும் -திருமுலர் 

இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****


சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும் என்ன தொடர்பு?அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.ஆனால் ஊடகங்களும் போலி மருத்துவர்களும் இதை ஊதி பெரிதாக்கி விட்டார்கள். எனவே விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால் உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.


பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .


1 விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.

2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்


இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.


ஐயோ ! விந்து இவ்வளவு முக்கியமானதா இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து விட்டோமே என்று புலம்பி தவித்துலாட்ஜ் டாக்டர்களிடம் ஓட வேண்டாம்.


முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும் உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம். அதிக விந்தை இழந்து உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என வருந்தும் தோழர்களே, பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3 மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.


உணவு முறை

-------------------------

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும் பிறகு 10 உலர் திரட்சைகள்,5 முந்திரி, 5 பாதாம் ,5 பிஸ்தா , 1 அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3 மாதங்கள் உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .


உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.


1 ஓரிதழ் தாமரை 

2 ஜாதிகாய் சூரணம் 

3 அஸ்வாகாந்த சூரணம்


100 சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் நன்றி,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

உடலுறவு நேரத்தை அதிகரிக்க ஆசையா

 *உடலுறவு நேரத்தை அதிகரிக்க ஆசையா ?*


இயற்கை முறையில் உடலுறவு நேரத்தை நீட்டிக்கும் வழிமுறைகள்


உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வாகும். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் இருக்கும். அவற்றில் ஒன்று தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது. ஆனாலும் உணர்வுகள் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறி விந்தணுக்ள் வெளிவந்து விரைவில் உச்சகட்டத்தை எட்டிவிடுகின்றனர்.


எனினும், இது இயல்பான விஷயம் என்ற போதிலும், சீக்கிரமாக விந்தணுக்கள் வெளியேருவதை தவறான ஒரு பழக்கம் எனவும் பலர் நினைக்கின்றனர். இதன் காரணமாக உடலுறவு நேரத்தை நீட்டிக்க சில செயற்கை வழிமுறைகளை நாடுகின்றனர். செயற்கை வழிமுறைகளை நாடாமல் இயற்கையான முறையிலேயே உடலுறவு நேரத்தை உங்களால் நீட்டிக்க முடியும். அவை என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.


 

சிந்தனை மாற்றம்:


நீங்கள் உடலுறவின் போது உச்சத்தை எட்டப்போகிறோம் என்னும் எண்ணம் வந்தால் அதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயலுங்கள். உங்கள்  கவனத்தை உடலுறவில் மீது அல்லாமல் வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.


விசித்திர சிந்தனைகள்:


உடலுறவின் போது உங்கள் மனதில் தோன்றும் விசித்திரமான சிந்தனைகள் மனதில் மாற்றத்தை தந்து தேவையான சக்தியை தரும். இதனால் உடலுறவில் சிறப்பாக உங்களால் செயல்பட முடியும். உடலுறவு நேரத்தையும் நீட்டிக்க முடியும்.


சுய இன்பம்:


ஆண்கள் தன் இளமை பருவத்தில் செய்யும் அதிகமான சுயஇன்பம் காரணமாக உடலுறவிற்கான காலம் சுருங்கி விடுகிறது. அப்போது அவர்களுக்கு இருந்த நேரமின்மை, ஆர்வம் மற்றும் பயம் காரணமாக விரைவில் இன்பமடைய ஆசைப்படுவார்கள். அதுவே நீங்கள் உடலுறவு கொள்ளும்போது விந்து வெளியேறி உச்சத்தை விரைவில் எட்ட காரணமாக அமைகிறது. எனவே சுயஇன்பம் அளவோடு இருந்தால் நலம்.


தனிமையில் இதை செய்யலாம்:


சுய இன்பம் தான் உடலுறவுக்கு அடித்தளமாக அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் சுய இன்பம் காணாத ஆண், பெண் மிக குறைவு. நீங்கள் தனிமையில் காணும் சுய இன்பத்தின் அளவை நீட்டிக்க முயற்சி செய்யலாம். இதன் மூலமாக உடலுறவு கொள்ளும் நேரம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்கு அதிகரிக்கிறது.


ஆபாச வீடியோக்கள்:


பருவம் எய்தும் போது அனைவரும் செய்யும் ஒரு தவறான விஷயம் பாலியல் வீடியோக்களை பார்ப்பது. இந்த வீடியோக்களில் காட்டப்படும் காட்சிகள் யாவும் மிகைபடுத்தபட்டவை. ஏனெனில் ஒரு திடகாத்திரமான ஆணால் உடலுறவின்போது அதிகபட்சமாக 3 முதல் 5 நிமிடம் வரையே தாக்கு பிடிக்க முடியும். இந்த வீடியோக்களை பார்ப்பதால் உங்களுக்குள் எழும் வேகம் மிக விரைவில் உச்ச கட்டத்தை எட்ட மட்டுமே முடியும்.

முன் விளையாட்டுக்கள்:


உடலுறவின்போது உங்கள் துணையுடன் சிறு சிறு கொஞ்சல்கள், தழுவல்கள், முத்தங்கள் போன்றவற்றை பரிமாறிக் கொள்ளலாம். இது உங்கள் உடலுறவு நேரத்தை நீட்டிக்க உதவும்.

இன்று பல பேர் கற்கும் பாலியல் ரீதியான கல்வி என்பது முற்றிலும் தவறாக இருப்பதாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் செல்ல பயப்படுகின்றனர். செக்ஸ் கல்வி எல்லோருக்கும் அவசியம் தான். அதை சரியான முறையில் கொடுப்பதாலே தேவையற்ற மன சலனம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நீங்கும்.

இவ்வாறு மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் உங்களால் உடலுறவு நேரத்தை நீட்டிக்க முடியும்.