Search This Blog in tamil

Wednesday, 30 June 2021

கலவிப்பொருத்தம்

 கலவிப்பொருத்தம் என்பதென்ன?


ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.


“நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.

“ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.


லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமாகவும், இன்னும் சிலருக்குச் சிறியதாகவும் காண ப்படும்.


யோனியானது சில பெண்களுக்கு ஆழமாகவும், சில பெண்களுக்கு ஆழமற்றதாகவும் காணப்படும்.


இந்த ஆழ – நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறுப்புகள், செயல் யாவும் நன்றாகத் தெரியுமென்பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடும்போது ரசனையாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளமுடியும் என்பதே.


தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல யோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள முடியும். மேலும், பெண்ணின் யோனியை ஆணும், ஆணின் குறியை பெண்ணும் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. தோற்றத்திலும் செயலிலும் தெரிந்து கொண்டுவிடலாம்.


ஜாடியில் உள்ள தேனைச் சுவைப்பதற்கு தக்க கரண்டியைப் போட்டு எடுத்தால்தான் தேனும் கிடைக்கும். சுவைக்கவும் செய்யலாம். சிறிய கரண்டியைப் போட் டால் உள்ளே விழுந்து விடும். பிறகு தேனைச் சுவைப்பது எப்படி? இதுதான் ஆழ-நீளப் பொருத்தத்துக்கான சிறியதொரு உதாரணம்.


உறுப்புகளின் வகைகள் (ஆண்)


முயல் வகை ஆண்குறி எல்லாவற்றிலும் சிறியது.

எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.

குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.


உறுப்புகளின் வகைகள் (பெண்)


பெண் மான் வகைப் பெண்குறி மிகவும் ஆழம் குறைந்தது.

பெண் குதிரை வகைப் பெண்குறி நடுத்தர ஆழமுடையது

பெண் யானை வகைப் பெண்குறி மிகவும் ஆழ மானது.


யோனியின் ஆழத்துக்குத் தகுந்தவாறு அதன் சுற்றளவு அமைந்திருப்பினும் அது சுருங்கி விரியும் தன்மையுடையதென்பதால் சுற்றளவு மாறுபடக்கூடும். நீளத்துக்கும் குறைவான ஆழத்துக்கும் பொருந்தாது. குறைவான நீளத்துக்கும் அதிக ஆழத்துக்கும் பொருந்தாது. சரிசமமான ஆழத்துக்கும் சரிசமமான நீளத்துக்குமே பொரு ந்தும்.


குறிகளின் அளவு (ஆண்)


முயல் வகை – ஆண்குறியின் நீளம் – நான்கு அங்குலம் (10செ.மீ).

எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).

குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ).


குறிகளின் அளவு (பெண்)


பெண் மான் வகை – யோனியின் ஆழம் – நான்கு அங்குலம் (10செ.மீ).

பெண் குதிரை வகை – யோனியின் ஆழம் – ஆறு அங்குலம் (15செ.மீ).

பெண் யானை வகை – யோனியின் ஆழம் – எட்டு அங்குலம் (20செ.மீ).


பிடிப்பு என்பதென்ன?


பிடித்துக் கொள்ளுதல், கவ்விக் கொள்ளுதல் என்பவைகளே. ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொள்ளும் போது, பலமுள்ள ஒருவர் சற்று அழுத்தமாக பிடித்துக் கொள்வார். இன்னொருவர் சாதாரணமாகப் பிடித்துக் கொள்வார்.


வேறொருவர் மிகவும் தளர்வாகப் பிடித்துக் கொள்வார். இதைப்போன்றதே ஆணும் பெண்ணும் கூடிக்கலவி செய்யும் போது உண்டாகும் பிடிப்பும்.


ஆணின் லிங்கத்தை பெண்ணின் யோனிக்குள் நுழைக்கும் போது, எத்தகைய லிங்கமானது எத்தகைய யோனிக்குள் நுழைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிடவே இந்தப் பிடிப்பு என்ற உதாரணம் கூறப்படுகிறது.


அதாவது ஒன்றையொன்று கவ்விப் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருக்கமான உடல் உறவு உண்டாகி, உணர்ச்சி மேலிட்ட இன்பம் காணமுடியும்.


அதிகக் கெட்டியான பிடிப்பு


குதிரை வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்.


மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்யும் போது வேதனை உண்டாகாமல் செய்ய இயலாது. ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிக நீளமானதாகும்.


கெட்டியான பிடிப்பு


எருது வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்.


மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்வது சிரமமானதாகும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் நீளமானது.


தளர்ந்த பிடிப்பு.


முயல் வகை ஆண் X பெண் குதிரை வகைப் பெண்


எருது வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்


மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும்போது தளர்ச்சியாக இருக்கும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் சிறியதாக இருப்பதால் போதிய இன்பம் காண இயலாது.


அதிகத் தளர்ச்சியான பிடிப்பு


முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்.


மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும்போது ஒன்றையொன்று உராய்வதில்லை. ஏனென்றால் பெண்ணின் யோனியைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிகவும் சிறியது

பொருந்தாத புணர்ச்சி காரணமாகவே ஆண் பெண் இருவரின் நாட்டமும் வெவ்வேறு திசைகளில் செல்லக்கூடும்..ஆனால் ‌முன் விளையாட்டு பின் அரவணைப்பு ஆகியவற்றின் மூலம் அனைத்து வகையான பெண்களையும் மிகவும் மகிழ்விக்க முடியும்..

பெரிய யானையையும் சின்ன அங்குசம் அடக்கும்..


தந்திரா வழியில் தாம்பத்தியம் நூலில் தெளிவான சிறந்த வழிமுறைகள்..

மேலும் பல நல்ல தாம்பத்ய நூல்கள் கீழே உள்ள டெலிகிராம் குழுவில் உள்ளது..


படித்து இல்லறத்தை நல்லறமாக வாழ வாழ்த்துகிறேன்.

Tuesday, 29 June 2021

மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா

 மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…?


உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையாஉங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும்.




மீண்டும் உங்கள் பக்கம் உங்களது கணவரைத் திருப்ப முடியும். அதற்கு நம்பிக்கையும், சில மெனக்கெடல்களும் மட்டுமே தேவை.

முதலில் ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்

படுக்கை அறை விளையாட்டில் மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக உந்தலாம்.

திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் ஏகத்துக்கும் குண்டடித்து விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் மெஜாரிட்டி ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் அப்பீல் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பிறப்புக்குப் பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு தளர்ந்து, பெரிதாகி விடும். இதனால் உடல் உறவின்போது போதுமான சந்தோஷம் ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்ததைப் போல பெண்ணுறுப்பு இறுக்கமாக இல்லாதது பல ஆண்களுக்கு சோர்வைத் தருகிறதாம்.

கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை அப்செட் ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

பல கணவர்களுக்கு அலுவலக வேலை மண்டையைப் பிய்ப்பதாக இருக்கும். மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்புபோதும் பிழியப்பட்ட கரும்பு போல மாறியிருப்பார்கள். எனவே செக்ஸ் மூடு அவர்களை அண்டுவது கடினம். இதுபோன்ற ஆண்களுக்கு செக்ஸ் மீதே ஒரு வெறுப்பு வந்து மனைவியரிடம் நெருங்காமல் தள்ளிப் போக ஆரம்பிப்பார்கள், உறவுகளை தள்ளிப் போடவும் செய்வார்கள்.

இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள். தூய அன்பால் அனைவரையும் மாற்றலாம்..

மனம் திறந்து பேசுவதால் பல நன்மைகள்..

தங்கள் துணையிடம் மனதில் உள்ளதை அப்படியே பகிர்ந்து அனைத்திற்கும் தீர்வு காணுங்கள்


அன்பு என்ற ஆயுதம்..

அனைத்திற்கும் ஆறுதல்..


அன்பால் அகிலம் வெல்வோம்..


நன்றி

கெகல் பயிற்சி



கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள்


கெகல் பயிற்சி:


ஆண் பெண் என அனைவரும் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி.


செய்யும் முறை:


நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும்.


மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் சுருக்கி ஐந்து  வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக்கொள்ளவும்.


எந்த நிலைகளில் இப்பயிற்சி செய்யவேண்டும்:


1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம்.

2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிர்ரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம்.

3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம்.

4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம்.

5. தரையில் கைகளை ஊன்றி கால் முட்டியும் தரையில் ஊன்றி இருப்பது போல்...ஒரு நாயை போல் நின்றுகொண்டு செய்யலாம்.

6. சுவர் அல்லது மேசை பிடித்துக்கொண்டு நின்ற நிலையில் கால்விரல்களை மட்டும் ஊன்றி மேலே எழும்பி செய்யலாம்.

நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது சமையல் வேலை செய்யும்போது இரயில் பேருந்து பயணங்களின்போது கூட இந்த கெகல் பயிற்சியை செய்ய முடியும் நீங்கள் பயிற்சி செய்கிறீர்கள் என்பதை யாரும் தெரிந்து கொள்ள முடியாது 


இவை அனைத்தும் எவ்வாறு என்று படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.




. சரியாகச் செய்ய வருகிறதா எனத் தெரிந்து கொள்ள, சிறுநீர் கழிக்கும் போது, பாதியில் அதை நிறுத்திப் பார்க்க வேண்டும். கட்டுப்படுத்த முடிந்தால், பயிற்சி சரியாக வருகிறது என அர்த்தம். இடுப்பெலும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பலம் தரும் அருமையான பயிற்சி இது.


இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. கெகல் பயிற்சிகள் என்று சொல்வோம். சிறுநீர் கழிக்கும் போது  மூத்திரம் பெய்வதை நிறுத்தி இறுக்கி, ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என 5 வரை எண்ணி, பிறகு தளர்த்த வேண்டும். இது பிரசவத்துக்குப் பிறகும் செய்யக் கூடிய பயிற்சி


பலன்கள்:


பொது 


தியானம் செய்வோருக்கு மனம் எளிதில் ஒருநிலைப்படும். 


ஆசன வாய் சுருக்கி விரித்து பயிற்சி செய்யப் படுவதால் மூலம் தொடர்பான நோய்கள் வராது 



ஆண்களுக்கு 

ஆண்கள் இந்தப் பயிற்சி செய்தால் அவர்களின் ஆண்குறிக்கு அதிக இரத்தம் செல்வதால் விந்து முந்துதல் பிரச்சினைக்கு தீர்வு தரும் தளர்ந்த ஆண்குறி விறைப்படையும் 


தினமும் இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது...அந்த அளவுக்கு உடல் வலிமை பெறும்.



பெண்களுக்கு 


சிறுநீர் கசிதல் மற்றும் தொற்றுநோய்கள் தடுக்கப்படும்.



இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. இடுப்பெலும்பு-சுற்றுப்புற அங்கங்களுக்கு, யானை பலம் தரும் அருமையான பயிற்சி இது! கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக மிகவும் உதவும்.




இந்தப் பயிற்சியில் பெண்களின் பெண்ணுறுப்பு தசைகள் சுருக்கி விரிப்பதால் வலிமை பெற்று இறுக்கம் கிடைக்கும் குழந்தை பெற்ற பின் பெண்ணுறுப்பு டைட்டாக இல்லை என நினைக்கும் பெண்கள் இந்தப் பயிற்சியை செய்து தங்கள் பெண்ணுறுப்பை இறுக்கமாக வைக்கலாம் 


பெண்மைக்குறைவு அதாவது உடலுறவில் நாட்டமில்லாத பெண்களுக்கு பெண்ணுறுப்பு சுருங்கி விரிவதாலும் கிளிடோரிஸ் பகுதிக்கு இரத்தம் அதிகம் செல்வதாலும் உடலுறவில் நாட்டம் ஏற்படும்

 

இடுப்பெலும்புக்குப் பலம் கிடைக்கும்!


கெகல் பயிற்சி ..... 


கெகல் பயிற்சியை ஆண்களும் செய்யலாம் 

பெண்களும் செய்யலாம் 

இந்தப் பயிற்சி யெ்வதால் இனப் பெருக்க உறுப்புகளுக்கு

இரத்த ஓட்டம் அதிகமாகி 

அந்த உறுப்புகள் பலப்படும்


கெகல் பயிற்சி செய்வதால் ஆண்களுக்கு 

ஆண் உறுப்புக்கு இரத்தம் அதிகம் பாய்வதால் 

 விரைப்புத் தன்மை குறைவு 

எழுச்சி இன்மை  

நீண்ட நேரம் விறைப்புடன் இருக்க முடியாமை 

போன்ற பிரச்சினைகள் நீங்கி 

ஆண்குறிவிரைப் பின் போது 

Hard ஆகவும் நீண்ட நேரம் விறைப்புடன் இருக்கவும் உதவுகிறது


கெகல் பயிற்சி பெண்கள் செய்வதால் 

பெண்களின் இனப்பெருக்க மண்டல உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகமாவதால் 

கருப்பை மண்டல பிரச்சினைகள் வராமல் காக்கும் 

வந்திருந்தாலும் சீக்கிரம் குணமாக உதவும்

சிறுநீர் கசிவு பிரச்சினை சரியாகும்

சுகப்பிரசவத்தினால் பெரிதாகி தளர்ந்து லூசாகிப் போன பெண் உறுப்பு இறுக்கம் அடைந்து டைட் ஆகும் 

லூஸ் ஆகி தளர்ந்து போன பெண் உறுப்பினால் உடல் உறவில் திருப்தி அடையாத

பெண்களை குறை கூறும்  ஆண்களை மறுபடியும் மகிழ்ச்சி அடைய வைக்கும் 

அதனால் அந்தப் பெண்ணுக்கும் மன  நிம்மதி ஏற்படும்

இந்த கெகல் பயிற்சியை 

யார் வேண்டுமானாலும்

எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் 

படுத்துக் கொண்டு செய்யலாம் 

உட்கார்ந்து கொண்டு செய்யலாம் 

நின்று கொண்டு செய்யலாம் 

TV பார்த்துக் கொண்டு 

புத்தகம் படித்துக் கொண்டு 

சமையல் செய்து கொண்டு இருக்கும் போது 

பஸ் ரயில் பிரயாணங்களின் போது என எங்கேயும் எப்போதும் செய்யலாம் 

ஒருவர் கெகல் பயிற்சி செய்வதை  மற்வர்கள் பார்க்க முடியாது

கண்டு பிடிக்க முடியாது


கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள் செய்வதால்

 கீழ் இடுப்புத் தளத்தின் தசைகள் உறுதியாகின்றன. 

இந்தத் தசைகளே சிறுநீர்ப்பை, குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்கின்றன. 

உங்கள் இடுப்புப் பகுதித் தசைகள் எவை என்று நீங்கள் அறிந்துகொண்டதும், வெவ்வேறு நிலைகளில் இருந்து நீங்கள் பயிற்சிகளைச் செய்ய முயற்சி செய்யலாம். 

தொடக்கத்தில் படுத்துக்கொண்டு செய்யும் பயிற்சிகள் எளிதாக இருக்கும்.

கெகல் பயிற்சி என்பது இருப்பின் அடி வயிற்று தசைகளை இறுக்கி மறுபடியும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது ஆகும்


நன்றி நற்பவி


கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள் செய்வதால் கீழ் இடுப்புத் தளத்தின் தசைகள் உறுதியாகின்றன. இந்தத் தசைகளே சிறுநீர்ப்பை, குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்கின்றன. உங்கள் இடுப்புப் பகுதித் தசைகள் எவை என்று நீங்கள் அறிந்துகொண்டதும், வெவ்வேறு நிலைகளில் இருந்து நீங்கள் பயிற்சிகளைச் செய்ய முயற்சி செய்யலாம். தொடக்கத்தில் படுத்துக்கொண்டு செய்யும் பயிற்சிகள் எளிதாக இருக்கும்.


படுத்துக்கொண்டு பயிற்சி செய்தல்


கால் மூட்டுகள் லேசாக மடங்கியும், ஒன்றிலிருந்து ஒன்று சற்று தூரமாகவும் இருக்கும் விதத்தில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். உங்கள் இடுப்புத் தளத் தசைகளை 10 வினாடிகளுக்கு இறுக்கமாக்கவும், பிறகு மெதுவாக 10 வினாடிகளுக்கு தளர்வாக வைக்கவும்.


உட்கார்ந்துகொண்டு பயிற்சி செய்தல்


கால் மூட்டுகள் ஒன்றிலிருந்து ஒன்று சற்று தூரமாக இருக்கும்படி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும். பிறகு உங்கள் பிட்டங்களை நாற்காலியில் இருந்து உயர்த்தாமல், உங்கள் இடுப்புத்தளத் தசைகளை இருக்கமாக்கித் தூக்கவும்.  10 வினாடிகள் அப்படியே இறுக்கமாக வைத்துக்கொள்ளவும், பிறகு 10 வினாடிகள் தளர்வாக வைக்கவும்.

நின்றுகொண்டு பயிற்சி செய்தல்


பாதங்களை சற்று அகட்டி வைத்தபடி நின்றுகொள்ளவும். பிறகு சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கும்போது அதை நிறுத்தவோ அல்லது வாயு வெளியேறாமல் கட்டுப்படுத்தவோ எப்படி தசைகளை இறுக்குவீர்களோ அதே போல், உங்கள் இடுப்புத் தளத் தசைகளைச் சுருக்கவும். கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இதைச் செய்தால், உங்கள் ஆண்குறியின் அடித்தளமாக இருக்கும் தசைப்பகுதி உங்கள் அடிவயிற்றுக்கு அருகே செல்வதையும் உங்கள் விந்தகங்கள் மேலெழும்புவதையும் பார்க்கலாம். 10 வினாடிகள் அப்படியே இறுக்கமாக வைத்துக்கொள்ளவும், பிறகு 10 வினாடிகள் தளர்வாக வைக்கவும்.


நீங்கள் ஒவ்வொரு முறை தசையைச் சுருக்குவதும் ஒரு கெகல் பயிற்சி என்று கணக்காகும். அதைத் தொடர்ந்து இன்னொரு முறை செய்வது மீண்டும் செய்தல் என்று கணக்காகும். ஒவ்வொரு நாளும் மூன்று நான்கு முறை பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 முதல் 20 முறை மீண்டும் மீண்டும் செய்யத் திட்டமிட வேண்டும். போதுமான பயிற்சிக்குப் பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சௌகரியமான எந்த இடங்களிலும் இருந்துகொண்டு கெகல் பயிற்சிகளைச் செய்யலாம்.


நாற்காலியில் அல்லது சோபாவில் உட்கார்ந்துகொண்டு அல்லது மல்லாகப் படுத்துக்கொண்டு இந்தப் பயிற்சிகளைச் செய்வதே பெரும்பாலானவர்களுக்கு  பிடிக்கிறது. அறிகுறிகளில் '



ஏதேனும் முன்னேற்றம் தெரிய 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கிடைக்க சுமார் மூன்று மாதங்களாகலாம்.


கெகல் பயிற்சி ..... பகுதி ஒன்று 


கெகல் பயிற்சியை ஆண்களும் செய்யலாம் 

பெண்களும் செய்யலாம் 

இந்தப் பயிற்சி யெ்வதால் இனப் பெருக்க உறுப்புகளுக்கு

இரத்த ஓட்டம் அதிகமாகி 

அந்த உறுப்புகள் பலப்படும்


கெகல் பயிற்சி செய்வதால் ஆண்களுக்கு 

ஆண் உறுப்புக்கு இரத்தம் அதிகம் பாய்வதால் 

 விரைப்புத் தன்மை குறைவு 

எழுச்சி இன்மை  

நீண்ட நேரம் விறைப்புடன் இருக்க முடியாமை 

போன்ற பிரச்சினைகள் நீங்கி 

ஆண்குறிவிரைப் பின் போது 

Hard ஆகவும் நீண்ட நேரம் விறைப்புடன் இருக்கவும் உதவுகிறது


கெகல் பயிற்சி பெண்கள் செய்வதால் 

பெண்களின் இனப்பெருக்க மண்டல உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகமாவதால் 

கருப்பை மண்டல பிரச்சினைகள் வராமல் காக்கும் 

வந்திருந்தாலும் சீக்கிரம் குணமாக உதவும்

சிறுநீர் கசிவு பிரச்சினை சரியாகும்

சுகப்பிரசவத்தினால் பெரிதாகி தளர்ந்து லூசாகிப் போன பெண் உறுப்பு இறுக்கம் அடைந்து டைட் ஆகும் 

லூஸ் ஆகி தளர்ந்து போன பெண் உறுப்பினால் உடல் உறவில் திருப்தி அடையாத

பெண்களை குறை கூறும்  ஆண்களை மறுபடியும் மகிழ்ச்சி அடைய வைக்கும் 

அதனால் அந்தப் பெண்ணுக்கும் மன  நிம்மதி ஏற்படும்

இந்த கெகல் பயிற்சியை 

யார் வேண்டுமானாலும்

எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் 

படுத்துக் கொண்டு செய்யலாம் 

உட்கார்ந்து கொண்டு செய்யலாம் 

நின்று கொண்டு செய்யலாம் 

TV பார்த்துக் கொண்டு 

புத்தகம் படித்துக் கொண்டு 

சமையல் செய்து கொண்டு இருக்கும் போது 

பஸ் ரயில் பிரயாணங்களின் போது என எங்கேயும் எப்போதும் செய்யலாம் 

ஒருவர் கெகல் பயிற்சி செய்வதை  மற்வர்கள் பார்க்க முடியாது

கண்டு பிடிக்க முடியாது


கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள் செய்வதால்

 கீழ் இடுப்புத் தளத்தின் தசைகள் உறுதியாகின்றன. 

இந்தத் தசைகளே சிறுநீர்ப்பை, குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்கின்றன. 

உங்கள் இடுப்புப் பகுதித் தசைகள் எவை என்று நீங்கள் அறிந்துகொண்டதும், வெவ்வேறு நிலைகளில் இருந்து நீங்கள் பயிற்சிகளைச் செய்ய முயற்சி செய்யலாம். 

தொடக்கத்தில் படுத்துக்கொண்டு செய்யும் பயிற்சிகள் எளிதாக இருக்கும்.

கெகல் பயிற்சி என்பது இருப்பின் அடி வயிற்று தசைகளை இறுக்கி மறுபடியும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது ஆகும்


கெகல் பயிற்சி ..... பகுதி இரண்டு 


சில யோகா நிலையங்கள் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் காயகல்ப பயிற்சி என்ற பெயரில் பணம் வசூலித்துக் கொண்டு சொல்லிக் கொடுக்கும் முறை இங்கே இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது

கெகல் பயிற்சியை இரண்டு நிலைகளாக கற்றுக் கொண்டு 

பின்னர் இரண்டு நிலைகளையும் ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளையும் செய்ய வேண்டும் 

பயிற்சியை வேகம் வேகமாக செய்யாமல் நிதானமாக மூச்சுப்பயிற்சி செய்வது போல செய்ய வேண்டும்


முதல் நிலை 


நீங்கள் மூத்திரம் பெய்வதாக (ஒண்ணுக்கு இருப்பது போல)

கற்பனை செய்து கொள்ளுங்கள் 

திடீரென்று இடையில் மூத்திரம் பெய்வதை நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? 

உங்கள் பிறப்பு உறுப்பு தசைகளை சுருக்கி  நிறுத்துவீர்கள் 

பின்னர் உங்கள் பிறப்பு உறுப்பு தசைகளை ரிலாக்ஸ் பண்ணி  இயல்பு நிலைக்கு கொண்டு வருவீர்கள் 



பெண்கள் 

அதே போல பெண் உறுப்பு தசைகளை சுருக்கி விரிப்பது 

அதாவது டைட் பண்ணுவது பின்னர் ரிலாக்ஸ் பண்ணுவது 

இதை வேகமாக செய்யாமல் நிதானமாக செய்ய வேண்டும்


இன்னொரு முறையில் சொல்வதாக இருந்தால்

பெண்கள் தங்கள் 

பிறப்பு உறுப்பில் ஒரு விரலை வைத்துக் கொண்டு பிறப்பு உறுப்பு தசைகளை சுருக்கி இறுக்கிக் கவ்விப் பிடிக்க வேண்டும் 

விரலை பெண்ணுறுப்பை விட்டு வெளியே  எடுக்கும்போது டைட் ஆக இறுக்கமாக உணர வேண்டும் அந்த அளவுக்கு பெண்ணுறுப்பை இறுக்கமாக சுருக்க வேண்டும் 

பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து விரிக்க வேண்டும் 

அப்படி முடிந்தால் அது தான் Pelvic floor தசைகளை சரியாக சுருக்கி வைக்கும் முறை ஆகும் 

இவ்வாறு ஆண்களும் பெண்களும் 

இவ்வாறு பிறப்பு உறுப்பு தசைகளை கருக்கி மறுபடியும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் போது 

அடிவயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாகி இனப்பெருக்க மண்டல உறுப்புகள் நலம் அடைகின்றன 

பெண்களுக்கு பிறப்பு உறுப்பு நல்ல டைட் ஆகும் நிலைக்கு திரும்பும்

இந்தப் பயிற்சியின் போது ஆண்களுக்கு இனப் பெருக்க மண்டலத்தில் இரத்தம் அதிகமாகப் பாய்வதால் வீராப்புத்தன்மை குறைபாடு நீங்க வழி வகுக்கும் 


இரண்டாவது நிலை 

ஆசன வாயை சுருக்கி மறுபடியும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது ஆகும் 


இதற்கு 

நீங்கள் நான்கு ஐந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறிர்கள் என வைத்துக் கொள்ளுங்கள் 

அப்போது திடீரென ( குசு ) அபானவாயு விட வேண்டிய கட்டாய அவசரநிலை உருவாகிறது என வைத்துக் கொள்ளுங்கள் 

என்ன செய்வீர்கள்? 

ஆசன வாயை சுருக்கி குசு விடுவதை நிறுத்துவீர்கள் 


அது போல ஆசன வாயை சுருக்குவது மறுபடியும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது 

இரண்டாவது நிலையாகும் 


இதையும் வேகம் வேகமாக செய்யக் கூடாது 

நிதானமாக செய்ய வேண்டும்

இனி 

இந்த இரண்டு பயிற்சி கனளயும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்


அதாவது ஒரே நேரத்தில் ஆசன வாயையும்

பிறப்பு உறுப்பையும் சுருக்கி 

மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் 

செய்வதற்கு மிக மிக எளிய பயிற்சி

ஆனால் மிகவும் பயன் தரும் பயிற்சி


இந்தப் பயிற்சியை எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம் 

ஒரு வேளை 30 முதல் 50 தடவை இவ்வாறு பிறப்பு உறுப்பையும் ஆசன வாயையும் கருக்கி விரித்து பயிற்சி செய்யலாம் 

ஒரே நாளில் பல முறை செய்யலாம்


கெகல் பயிற்சி ..... பகுதி  மூன்று 


ஆசன வாயை சுருக்கி விரித்து பயிற்சி செய்வதால் பெருங்குடல் நோய்கள் 

மூலம் பவுத்திரம்  அண்டாது

பிறப்பு உறுப்பு தசைகளை சுருக்கி விரித்து பயிற்சி செய்வதால் 

பெண்களுக்கு கிளிடோரிஸ் பகுதிக்கு  இரத்த ஓட்டம் அதிகரித்து 

புணர் பரவச நிலை (orgasm) எளிதில் அடைய உதவும்

கெகல். பயிற்சி


பெண்கள் உடலுறவு கொள்ளும் போது கெகல் பயிற்சி செய்வது போல பெண் உறுப்பை சுருக்கி விரித்தால் 

பெண் உறுப்பானது

ஆண் உறுப்பை இறுக்கிப் பிடித்து கவ்வுவதை 

.ஆண்கள் உணர்வார்கள் 


பெண் உறுப்பு மிகவும் டைட் ஆக இறுக்கமாக இருக்கிறது என்று உனர்வதால் அவர்களின் உடல் உறவு நாட்டம் அதிகரிக்கும்

இதையே பைரவ தந்ரா பயிற்சி (பைரவ என்றால் நாய்)  என்ற பெயரில் ஒரு சில குழுக்களில் பணம் வாங்கிக் கொண்டு சொல்லித் தருகிறார்கள்


https://ta.quora.com/Kegal-Exercise-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE

Thursday, 24 June 2021

பாலுணர்வு குற்றமே அல்ல

*அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏*


*"பாலுணர்வு குற்றமே அல்ல"*


 நீங்கள் மரங்களை நன்றாக கவனியுங்கள் மரங்கள் மிக உயரமாக வளர கூடியவை அவற்றின் உயரத்தை மட்டும்தான் பார்த்து ரசிக்கிறீர்கள் ஆனால் அவற்றின் வேர்கள் மிக ஆழமாக மிக தொலைவிற்கு பூமிக்கு அடியில் வேரூன்றி இருக்கும்.



பாலுணர்வு கொள்வது தவறு என்றால் பாலுணர்வு மையங்களை இறைவன் படைத்து இருக்க மாட்டான். வாழும் வாழ்க்கையின் எவை எவை தனக்குள் கட்டுப்படுத்த படுகிறதோ அவை அபரிதமாக ஒருநாள் வெளிப்படுத்தப்படும். இயற்கையால் படைக்கப்பட்ட தனது இயல்பிற்கு பொருந்தக்கூடிய வகையில் அனைத்து செயல்களையும் ரசித்து அனுபவித்து கடந்து செல்ல வேண்டும் அப்பொழுதுதான் வாழ்வின்  பிறவியில்லா நிலை க்கு செல்ல முடியும். இப்படிப்பட்ட செயல் நிகழாத காரணத்தால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. குடும்பங்கள் சிதறுகிறது இப்படிப்பட்ட நினைவுகளில் வாழும் குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.


ஆகாயத்தில் ஒரு பட்டம் மிக தூரத்தில் பறக்கிறது அப்போது பார்த்து சந்தோசம் அடைவோம். ஆனால் அவற்றுக்கு பறப்பதற்கு அவற்றில் கட்டப்பட்டுள்ள நூல் தான் காரணம். நூல் போல் ஞானமாக இருக்க வேண்டுமே தவிர அறிவு குப்பையாக இருக்கக் கூடாது.


பாலுணர்வு குற்றம் என்று கூறும் கார்ப்பரேட் கைக்கூலிகள் இறைவனை உணர்ந்து விட்டேன் என்று பெருமையாக கூறிக் கொள்கின்றனர். 


இந்த உலகம் பல நுண்ணுயிர்கள் ஆக சூழப்பட்டுள்ளது நுண்ணுயிர்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. உங்களது உடலில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கின்றன ஒவ்வொரு நிமிடத்திலும் மனித உடலுக்குள் அவைகள் பாலுணர்வு கொண்டு தான் இருக்கின்றன.  பாலுணர்வு கொள்ளவில்லை என்றால் மனித உடல் இருக்காது. இப்படிப்பட்ட நுண்ணுயிரிகளை படைத்த இறைவன் முட்டாளா?


பொருள் முதல் தூசி வரை அனைத்துமே இந்த பிரபஞ்சம் தான். அனைத்துமே அணுத்துகள் தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் அப்படிப்பட்ட நுண்ணுயிரி இப்பொழுது மனிதனை என்ன என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் அறிந்தது.


பாலுணர்வை அடக்கக் கூடிய மனிதர்கள்தான் பல தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். புரட்சி செய்பவர்கள் அனைவரும் பாலுணர்வை அடுக்குகின்றனர்.  பல்லாயிரம் மக்களை கொள்ளக்கூடிய அணு ஆயுதங்கள் செய்பவர்கள் அனைவரும் பாலுணர்வை அடக்கியவர்கள். பாலுணர்வில் முழுமையாக ஈடுபட்டவர்கள் இறைவனை உணர்ந்தவர்கள் தான்.


நீங்கள் இரவு நேரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் அப்பொழுது உங்களுக்கு அவசரமாக சிறுநீர் வருகிறது நீங்கள் எழுந்து செல்லாமல் சோம்பேறித்தனத்தால் தூங்கிக்கொண்டு இருக்கும் பட்சத்தில் உங்களது உடலின் சிறுநீரகம் மண்டலம் பாதிக்க கூடாது என்று உங்களது உடலே அந்த உணர்வை மறைத்துவிட்டு கோபம், சண்டை மற்றும் சொல்ல முடியாத பலவகையான கனவுகளை அவர்களுக்குள் உருவாக்கும். உடலில் ஏற்படும் சிறிய கழிவுக்கு எதிரான வேலை செய்யும்பொழுது பாலுணர்வு மையம் என்பது (மூலாதாரத்தின் மூலம்)  அதுவே இறையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியது அவற்றை அடக்கினால் உடல் என்னவெல்லாம் செய்யும்.


நமது சமூகத்தில் நிகழக்கூடிய ஒரு செயல் என்னவென்றால் பாலுணர்வை அடக்கலாம் ஆனால் மூலாதாரத்தின் ஆற்றலை கட்டுப்படுத்தக் கூடாது ஆற்றலை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனைக் கற்றுக்கொள்ள பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். இது ஒரு செயலா?


மூலாதாரத்தின் ஆற்றலை பெருக்குவது பாலுணர்வு ஆற்றலை பெருக்குவதற்கு சமம். இதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.


 *நீங்கள் நீங்களாகவே உங்களது இயல்பில் வாழுங்கள்.*


 *நன்றி* 


*(பொருள் தேடுபவர்களாக வாழாதீர்கள்)*


நன்றி 

பெண்களின் யோனி குறித்த மூடநம்பிக்கைகளும் யோனியைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளும்...!

 பெண்களின் யோனி குறித்த மூடநம்பிக்கைகளும் யோனியைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளும்...!

   

பண்டைய காலம் முதலே பெண்களின் யோனியைப் பற்றி பல கட்டுக்கதைகள் இருந்து வருகின்றன. இந்த கட்டுக்கதைகளை இன்றும் பல பெண்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் யோனியைப் பற்றிய பல கட்டுக்கதைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.


இந்த வகையான கட்டுக்கதைகள் பெண்களின் பாலியல் வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த பதிவில் யோனியைப் பற்றிய நிலவும் கட்டுக்கதைகள் மற்றும் அதனைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.


யோனியின் வாசனை

பெண்கள் எப்போதுமே தங்கள் துணையுடன் உறவு கொள்ளும்போது அவர்கள் தங்கள் யோனியின் வாசனை குறித்த விழிப்புடன் இருப்பார்கள். உங்கள் யோனி துர்நாற்றம் வீசுவதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் யோனியில் எந்தத் தவறும் இல்லை. அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் வாசனையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள், அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. உணவு, பி.எச் அளவு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து வாசனையும் சுவையும் மாறுபடும், இந்த மாறுபாடுகள் இயல்பானவை மற்றும் ஆரோக்கியமானவை.


யோனி வெளியேற்றம் மோசமானது

யோனி வெளியேற்றம் என்பது பெண்களுக்கு ஒரு இயற்கையான உடல் செயல்பாடு. ஆனால், சாதாரண வெளியேற்றம் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்கும் பல பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளியேற்றம் என்பது யோனிக்கு ஆரோக்கியமானதாகும். உங்கள் pH அளவைப் பொறுத்து யோனி வெளியேற்றமும், அதன் நிறமும் மாறுபடும். எனவே அதனை நினைத்து அச்சப்பட தேவையில்லை.


யோனி தன்னை சுத்தப்படுத்த முடியாது

பெண்களின் தனிப்பட்ட சுகாதாரத்தின் ஒரு பகுதியாக சோப்புகள் அல்லது பிற வாசனை திரவியங்களுடன் பெண்கள் யோனியை சுத்தம் செய்யுமாறு சொல்லப்பட்டிருக்க வேண்டும். சரி, இந்த முறைகள் மூலம் யோனியை சுத்தம் செய்வது யோனியின் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் இயற்கையான சமநிலையை பாதிக்கும். இது STI க்கள் மற்றும் பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற பிற தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களைக் குறைக்கும் அபாயத்தை அதிகரிக்கும். சுவாரஸ்யமாக, யோனி சுரப்பு உதவியுடன் யோனி தன்னை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது.


வாசனை சோப்புகள் யோனி வாசனையை நன்றாக மாற்றும்

இது பெண்களின் உடல்களைப் பற்றிய மற்றொரு பொய். பெண்கள் யோனியை சோப்பால் கழுவும்போது, அது நல்ல பாக்டீரியாக்களைக் கொல்லும் மற்றும் யோனியின் pH சமநிலையை பாதிக்கும். எனவே யோனியை உள்ளே வெதுவெதுப்பான நீரில் கழுவவும், வெளிப்பகுதியில் மட்டும் சோப்பை பயன்படுத்தவும்.


பெண்களுக்கு அந்தரங்க முடி இருக்கக்கூடாது

இது பெண்ணுறுப்பு பற்றிய மற்றொரு கட்டுக்கதை. அந்தரங்க முடியை அகற்றாததால் அவர் அசுத்தமானவர் என்ற தவறான எண்ணம் சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது, இது உண்மையில் அபத்தமானது. யோனியை பாக்டீரியாவிலிருந்து பாதுகாப்பதில் இருந்து சருமத்தை உராய்விலிருந்து பாதுகாப்பது வரை அந்தரங்க முடி பல நன்மைகளுக்கு உதவுகிறது.


குழந்தை பெறும் வரை கெகல் பயிற்சிகள் அவசியமில்லை

இது பெண்களின் உடல் பற்றிய அப்பட்டமான கட்டுக்கதையாகும். கெகல் பயிற்சிகள் பெண்களுக்கு மிகவும் நல்லது, ஏனென்றால் அவை உங்கள் இடுப்புத் தளத்தை வலுப்படுத்துகின்றன, இது கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல்களை சரியான நிலையில் வைத்திருக்கிறது. எடை அதிகரிப்பு, வயது மற்றும் கர்ப்பம் இடுப்பு தளத்தை பலவீனப்படுதல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.


யோனி குறிப்பிட்ட வழியில் மட்டுமே பார்க்க வேண்டும்

எல்லா யோனிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தோற்றம், தோல் தொனி, லேபியா வடிவம் மற்றும் அளவு, சீர்ப்படுத்தும் பழக்கம் மற்றும் உங்கள் யோனி வித்தியாசமாக இருக்கும் மற்ற சிறிய விஷயங்கள் ஆகியவற்றில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. வீக்கம் அல்லது தடிப்பு ஏற்படாதவரை பெண்களின் யோனி ஆரோக்கியமாகத்தான் உள்ளது.


முதல்முறை உடலுறவின் போது அதிக இரத்தக்கசிவு ஏற்படும்

முதல்முறை உடலுறவு கொள்ளும்போது சில பெண்கள் அதிக இரத்தப்போக்கிற்கு ஆளாவார்கள் சிலர் குறைவான இரத்தப்போக்கிற்கு ஆளாவார்கள். ஹைமன் வளர ஆரம்பிக்கும் போது இரத்தப்போக்கு ஏற்படுகிறது. நிறைய ஜிம்னாஸ்ட்களின் செயல்பாடுகள் காரணமாக ஹைமன் உடைய வாய்ப்புள்ளது. முதல் முறையாக உடலுறவுக்குப் பிறகு நீங்கள் இரத்தம் வராவிட்டால் கவலைப்பட வேண்டாம்.


G ஸ்பாட்டை கண்டறிவது பல உச்சகட்டங்களுக்கு வழிவகுக்கும்

ஒரு ஆய்வில் 7 சதவீத பெண்கள் ஊடுருவக்கூடிய உறவிலிருந்து உச்சகட்டத்தைக் கொண்டிருப்பதாகவும், மற்ற 93 சதவீதம் பேர் கிளிட்டோரல் தூண்டுதலின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே பெண்கள் G ஸ்பாட்டை கண்டுபிடிப்பது போன்ற அவசியம் எதுவும் இல்லை.


நன்றி

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

 👩‍❤️‍👨👰🏻🤵🏻  💡🌅💡 🤵🏻👰🏻👩‍❤️‍👨


உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை


இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….


ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?

  பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது.

தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?

 உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி  எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம்  தெரியப்படுத்தி,  அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை  என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் 

 திரவங்களை உபயோகிக்கலாம்.


குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?

  பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும்.  ஆனால்   மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக்  கொள்ளப்பட வேண்டும்.


மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?

  நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள்  ஏற்பட்டு, மாத   விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு  மேலுமோ  தள்ளிப் போகலாம்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?

  கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள  தண்ணீரின்   சேமிப்பு  காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும்,  மென்மையான உணர்வும்  ஏற்படலாம்.  ஆனால் மார்பக அளவு கூட  வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக்   கருத்தடை  மாத்திரைகள்  சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள்   உண்டு.  அதனாலும்  மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.


பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?

  ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின்  தாக்குதலால்   இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். மாதவிலக்கிற்கு   முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ  அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில்   ஏற்படுகிற வேதி  மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்   பிறப்புறுப்பை  அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.


திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?

  ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும்  பின்பற்றாமல்   தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர்  ஒரு வருடத்திற்குள் கர்ப்பம்   தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர்  மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை   மேற் கொள்ள  வேண்டியிருக்கிறது.


பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?

  பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது  தானாக வந்து   தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும்  அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா   கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று  போன்றவையும் இதற் கான பிற   காரணங்கள்.  தொடர்ந்து ஆன்டிபயாடிக்  மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின்   விளைவாக  பிறப்புறுப்பில்  ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு   ஏற்படலாம்.


பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?

  சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு  பிறப்புறுப்பு   விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும்  மருத்துவரிடம் ஒருமுறை   நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது  நலம்.

ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?

  சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம்  இது   பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த  போதும்   கர்ப்பமடைகிறார்கள்.


கிளிட்ரோறிஸ் சுவைத்தலும் அதன் சுகமும்


பெண்கள் வெட்கப்படுவது போல நடித்தாலும் அவர்களுக்கு உறுப்பை சுவைப்பது ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணும் ஒரு முறை உறுப்பை சுவைத்து விட்டால் அதற்கு அப்புறம் உங்களை விட்டு போகவே மாட்டாள். இந்த சேதி அவள் தோழிகளுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் உங்களுடன் வருவதற்கு விரும்புவார்கள். இதனால் நீங்கள் அந்தக் கலையை கற்றிருப்பது மிகவும் அவசியம்.

முதலில் அவளின் மார்பையும் உதட்டையும் நன்றாக முத்தம் கொடுத்து அவளின் குறியை சற்று அமுக்கி விடுங்கள். அப்போது அவளின் குறி ஆப்பம் போல உப்பி கொண்டு இருக்க்கும். பிறகு மெல்ல கீழே போயி அவளின் உள்ளாடையை கழட்டி விடுங்கள். அப்பொழுட்கு அவள் ‘வேண்டாம்’ என்று முனகினால் “வேண்டும்” என்ரு அர்த்தம். மெல்ல அவள் கால்களை அளவாக விரித்து அவள் குறிக்கு சில முத்தம் கொடுங்கள் . அவள் காதலியாக இருந்தால் ” இது ரொம்ப அழகா இருக்கு” என்ரு சொல்லி வெட்கப்பட வைக்கலாம். அவள் பக்கத்து வீட்டுகாரியோ இல்லை பால்க்காரியாகவோ இருந்தால் “உன் குறி போல ஒரு சூப்பர் குறி பாத்ததே இல்லை” என்று சொல்லி வெறி ஏத்தலாம்.


சரி, குறியை எப்பிடி சுவைக்குற‌துனனு பாப்போம். இந்த இடத்துல ரெண்டு முக்கியமான இடம் இருக்கு, முதல் இடம் “க்லிடொரிச்” என்கிர இடம். இந்த இடத்தை உசுப்பி விட்டா அது நம்ம குறியை மாதிரி வெறப்பா ஆகிடும்.இது குறியயோட பிளவு இருக்கில்ல?அதோட ஆரம்பதுல இருகக்கு. அத மொதல்ல குறியைய விரிச்சு தடவி பிளவோட மேல் விளிம்ப சுவைக்க ஆரம்பிங்க, அப்ப க்லிடொரிச் மெல்ல வெளிய தல காட்டும், அப்ப்றம் நீங்க சுவைக்க சுவைக்க நல்ல வெளிய வந்துடும்.இத சுவைக்கும் போது நீங்க குறிகுள்ள விரல விட்டு நோண்டலாம், இல்ல பின்புறமாக விரல விட்டு ஆட்டலாம்.இப்ப அவ நல்லா காலை விரிச்சு காமிச்சா சுகம்மா இருக்குதுன்னு அர்த்தம்.க்லிடொரிச் சுவைச்சுகிட்டே மார்பை நிமிண்டினா அவளுக்கு குறியில் உற்றொடுக்கும்.

அடுத்து, குறியின் பிளவுக்கு வருவோம். க்லிடொரிச் நோன்டினதுக்கு அப்புறம் குறியை நல்லா ஒரு முறை மொத்தமா சுவைச்சுகிட்டு, ரெண்டு குறி இதழையும் விரிச்சு மெல்ல சுவைக்க ரெண்டு இதழயும் சுவைக்க .மெல்ல அப்படியே குறியைரெண்டு கையாலையும் விரிச்சுநாக்கால ஒரு நிமிண்டு நிமிண்டு, அப்புறம் நாக்கால குறியை உறவுகொள்ள வேண்டும். நாக்கால‌ செய்யும் உறவை மட்டும் குறந்தது ஒரு பத்து நிமிஷமாவது பண்ணனும், அப்ப தான் குறிலே உள்ள தினவு அடங்கும், அப்புறம் அரிப்பு நிக்கும்.குறியை சுவைக்கும் போது க்லிடொரிச்சையும் குதவாயையும் நல்லா விரல உட்டு ஆட்டிகிட்டே இருக்கனும்.

அப்புறம் பாருங்க உங்க மனைவி எண்டாலும் காதலி எண்டாலும் உங்க காதலையே சுத்தி சுத்தி வருவாங்க.. இந்த பதிவின் அவசியம் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே.

பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

 பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

குறிப்பாக பல பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை தவறாக சுத்தம் செய்கிறார்கள் என்பதே உண்மை .

 அதில் , குறிப்பாக கெமிக்கல்கள் அதிகம் கொண்ட சோப் பயன்படுத்தினால் , பிறப்புறுப்பின் pH சமநிலையை பாதிக்க கூடும். 

1) வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரில் பிறப்புறுப்பை சுத்தம் செய்தாலே போதும்..


2) குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து குளித்து வர சுத்தமாக இருக்கும்..


3) குளித்து முடித்து தேங்காய் எண்ணெய் லேசாக தேய்க்கலாம்..


4) முடி எடுப்பதும் வைத்திருப்பதும் அவரவர் விருப்பம்..

சவரம் செய்வதற்கு பதிலாக அதிகப்படியான முடியை trim செய்யலாம்..


மாறுபட்ட வாசனை வரும் போது இயற்கை முறையை நாடலாம்..


சந்தையில் இதற்கென பல பொருட்கள் விற்கப்பட்டாலும், இந்த மிருதுவான பகுதியில் இரசாயன பொருட்களை தவிர்க்க வேண்டும்..


 அதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.


 கற்றாழை..


 கற்றாழையில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை நிறைந்துள்ளது . கற்றாழை செடியிலிருந்து ஒரு இதழை எடுத்து , அதிலிருந்து ஜெல்லை தனியாக பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரை கலந்து பயன்படுத்துங்கள் .


தயிர்..


இக்கட்டான நேரங்களில் , குறிப்பாக ஈஸ்ட் தோற்று ஏற்பட்டால் ஒரு கப் தயிர் உங்களை காப்பாற்றும்.

ஈஸ்ட் தொற்று நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பாதிக்கும்.

எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை தடவினால், அது நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையின்மையை சரிசெய்யும். தயிரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தொற்றை சரிசெய்யும்.


எலுமிச்சை இலை


 எலுமிச்சை இலை நுண்கிருமிகளின் தொற்றை எதிர்க்கும் . மேலும் இது பிறப்புறுப்பின் pH- யை சமநிலையில் வைத்திருப்பதோடு , அந்த இடத்தில் துர்நாற்றம் இல்லாமல் வைக்க உதவுகிறது . இது மிகவும் எளிதான ஒன்று . சில எலுமிச்சை இலைகளை தண்ணீரில் போட்டு, தண்ணீர் பச்சை நிறமாக மாறும் வரை கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது பயன்படுத்தலாம். அதற்கு முன் எலுமிச்சை இலைகளால் அழற்சி ஏற்படுமா என்று உறுதி செய்த பின்னர் , மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம் .


உப்புத்தண்ணீர்..


 தொற்று ஏற்பட்டால் , அந்த இடத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும் . இதற்கான தீர்வு உப்புத்தண்ணீர் . உப்புத்தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது . 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து , தொற்று சரியாகும் வரை பயன்படுத்தவும் .


நன்றி

பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

பெண்கள் அகிலத்தின் ஆதாரம்..


பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!


2004ஆம் ஆண்டு உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் மற்றொரு திருமணமான நபருடன் கள்ள உறவில் இருக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கிறது. பொதுவாக கள்ள உறவில் அதிகம் ஈடுபடுவது ஆண்களே என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலானோர் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பது அளவற்றது. ஆண்கள் பலதார முறை என்று இருந்து வந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபடலாம். ஆனால், பெண்களுக்கு ஒரே கணவன். அவருடன் மட்டும்தான் உறவில் இருக்க வேண்டும். கணவன் இறந்த பின்பு சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், விதவைகளுக்கு மறுமணம் மறுப்பு என்று அவர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டனர். தற்போது அந்த நிலமை மாறி வருகிறது. ஒரு பெண் தான் விரும்பும் நபருடன் உறவு வைத்துக்கொள்வது என்பது அது அவரது சொந்த உரிமையாக மாறி வருகிறது.


கசக்கும் திருமண உறவு

தற்போது உள்ள பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன்பு சொல்லும் ஒரு வார்த்தை என்னவென்றால் தன்னுடைய மனைவி திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடன் மட்டுமே உறவில் இருக்க வேண்டும் என்பதுதான். திருமணம் முடிந்து சிலகாலம் வரை கணவனுடன் இருக்கும் பெண்களில் சிலர் ஏன் கள்ள உறவை நோக்கி செல்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்க வேண்டும். ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது.


கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல


திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்திருந்தது. மேலும், கள்ள உறவை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதிரடியாக ரத்து செய்திருந்தது. வயது வந்த ஆண், பெண் தங்களுக்கு பிடித்த நபர்களுடன் உடலுறவு கொள்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்.


கணவர் எஜமானர் அல்ல


கள்ள உறவு விவாகரத்துக்கு வழிவகுக்கும். ஆனால், அது ஒரு குற்றமாகாது. கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது குற்றம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பெண்களுக்கு கணவர்கள் என்பவர் ஒரு பாதுகாப்பானர்வர்கள் தான். அவர்கள் ஒன்றும் எஜமானர்கள் கிடையாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு கலாச்சார போராளிகளுக்கு பெரும் இடியாக அமைந்தது.


எதிர்பார்ப்பு பூர்த்தியடையாத போது...


தான் திருமணம் செய்து கொள்ளும் ஆண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பார்கள். தங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி நடத்தலாம், தனது கணவர் தன்னிடம் எப்டியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என பல்வேறு கற்பனை கோட்டைகளை மனதில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த கோட்டை இடிந்து தரைமட்டம் ஆகும்போது, அதுபோன்று இருக்கும் வேறு ஒரு ஆணுடன் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படியாக கள்ள உறவு ஏற்படுகிறது.


கொடுமைப்படுத்துதல்


மனைவியை மனிதனாக கருதாமல் தன்னனுடைய அடிமையாக கருதி அவர்களை அடிப்பது, கொடுமை படுத்துவது, சந்தேகப்படுவது போன்ற செயல்களினால் பெண்களுடைய வாழ்க்கை வேதனைக்குள்ளாகும். அந்த வேதனையை வேறொரு ஒரு ஆண் கூட தீர்த்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.


மேலும் இதுபோன்ற சமயங்களில் தன் கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அந்த ஆண் மீது மனைவிக்கு ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவே அவர்கள் கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கும்.


பாதுகாப்பு இல்லாத போது..


பெண்கள் தன் துணையிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பாதுகாப்பு தான். அந்த பாதுகாப்பு தன் கணவனிடம் அல்லாமல், வேறொரு நபரிடம் இருந்து கிடைக்கிறது என்கிற பட்சத்தில் அவருக்கு வேறு நபரிடம் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. இந்த காரணங்களுக்காக சில பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர்.


நேரம் செலவிடாமல் இருப்பது..


உங்களுடைய வாழ்க்கை துணைக்காக நேரத்தை நீங்கள் செலவிடவேண்டும். அலுவலகம் செல்லும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி தன்னுடைய கணவர் தன்னுடன் தனிமையில் நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்கள் அதற்கான நேரத்தை அவர்களுக்கு வழங்காதபோது, அந்த நேரங்களில் வேறொரு ஆண் நபரின் நட்பு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். காலப்போக்கில் அந்த நட்பு கள்ள உறவாகவும் மாற வாய்ப்புள்ளது.


பிரிந்திருக்கும் போது..

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவு உருவாகின்றன.நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன. தங்களுடைய உடல் தேவையை பூர்த்தி செய்ய அவர்களுக்கு ஒரு துணை அந்நேரத்தில் தேவைப்படும்போது, கள்ள உறவில் அவர்கள் இறங்குகிறார்கள். எல்லா குடும்பங்களிலும் இவை நடப்பதில்லை என்றாலும், மற்ற குடும்பங்களை விட இந்தக் குடும்பங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு சில ஆய்வு முடிவுகள்.


உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருப்பது…


பெண்கள் தங்கள் கணவனிடம் மிகவும் எதிர்பார்ப்பது அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளதாபோது, கணவன் மீது ஒருவித வெறுப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்த சமயங்களில் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வேறொரு ஆண் நபரின் நட்பு காதலாக கூட மாற வாய்ப்புள்ளது.


உடலுறவில் திருப்தியின்மை..


பெரும்பாலான பெண்கள் தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாகதான் பெண்கள் அதிகமாக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள். ஆண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு, பெண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு. வேறொரு பெண்ணுடன் ஆண் மிக சுலபமாக உடலுறவு வைத்துக் கொள்ளவார்கள். ஆனால் பெண்கள், உணர்வு ரீதியான உடலுறவை எதிர்பார்ப்பார்கள்.


உடலுறவில் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு பிடித்தது போன்றோ, அவர்கள் விரும்புவது போன்றோ நடக்கிறதா என்றால் அது மிகக்குறைந்த அளவுதான். பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் அவர்களுடைய தேவை முடிந்ததும் பின்வாங்கி விடுகிறார்கள். பெண்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேறொரு உறவை தேடி அவர்கள் செல்கிறார்கள். குறிப்பாக தாம்பத்திய வாழ்க்கை சரியாக இல்லை என்றுதான் நிறைய விவாகரத்து வழக்குகள் இங்கு நடைபெறுகின்றன.


பெண்களுக்கான மதிப்பளிப்பது


பொதுவாக ஒரு உறவில் உள்ளே செல்வதும் விரைவாக வெளியேறுவதும் ஆண்களுக்கு சாதாரண காரியம். ஆனால், பெண்களுக்கு அது சாதாரண காரியமல்ல. ஆண்கள் மிகவும் எளிதாக ஒரு உறவில் இருந்து விலகிச் செல்ல முடியும், ஏனெனில் அவர்களின் உணர்ச்சிகள் வேறுபட்டவை. ஆனால், ஒரு பெண் உடலுறவு கொள்ள விரும்புவதும் அதை மறந்துவிடுவதும் என்பது வழக்கத்திற்கு மாறானது. பெண்களுக்கான மதிப்பையும், அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆண்கள் நடந்துகொண்டால், கள்ள உறவுக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்பு குறையும்.


தவறு என்பது இருதரப்புக்குமானது..

இந்த பதிவில் யாரையும்..

ஆண் மற்றும் பெண் தவறு செய்தாலும் தவறு தவறுதான்..

இந்த பதிவில் காரணங்கள் மட்டுமே எனது கோணத்தில் ஆராயப்பட்டது...

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்..


எனது பதிவுகளின் நோக்கம் ஆண்கள் இல்லத்தில் சிறந்து விளங்க வேண்டும்..

பெண்கள் இல்லத்தில் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருக்க வேண்டும்...

பெண்களே இல்லறத்தின் கண்கள்..

எங்கு பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ 

அங்கு தேவதைகள் வசிக்கின்றனர்..

எனது பதிவுகளினால் ஒரு பெண்ணை அவரது கணவன் மகிழ்ச்சியடைய செய்தாலும் அது இறைவன் எனக்கு தந்த வரமாகும்..

தெரிந்ததோ தெரியாமலோ நான் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்..

பெண்களின் உணர்வுகள் அந்த அளவுக்கு பிரபஞ்சத்தில் ஆற்றல் மிக்கது ஆகும்..

பெண்களின் திருப்தியே ஆண்களின் அனைத்து நல்ல மகிழ்ச்சிக்கும் ஆதாரம்..

அதற்காகவே பதிவுகளை நான் தேடி தேடி பதிவிடுகிறேன்..


நன்றி

Wednesday, 23 June 2021

கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்

 கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்...! தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலரது உடல் பாதிக்கப்படுவதுடன், குடும்ப வாழ்க்கையும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், பலர் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் உள்ள துணையுடன் சரியாக நேரத்தை செலவழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வாரம் ஒருமுறை துணையுடன் குதூகலமாக இருக்க முயலுங்கள்.  ஏனெனில் துணையுடன் ரொமான்ஸ் அதாவது உறவு கொள்வதால், மன அழுத்தம் நீங்குவதுடன், உடலில் உள்ள கலோரிகளை குறைக்க முடியும். அது எப்படி என்று கேட்கிறீகளா? தொடர்ந்து படித்து பாருங்கள். 

 முத்தம் 


துணைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் குறையும். அதிலும் வாயுடன் வாய் வைத்து ஒரு மணிநேரம் ரொமான்டிக்காக கொடுக்கும் போது, குறைந்தது 68 கலோரிகள் குறையும். மேலும் முத்தம் கொடுக்கும் கால அளவு மற்றும் நிலைகளைப் பொறுத்தும், கலோரிகள் குறைவதன் அளவு அதிகரிக்கும். முத்தம் கொடுக்கும்போது உடலில் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான தூண்டல்களை கலோரியைக் குறைக்க உதவுகிறதாம்.. அன்பு வெப்பத்தில் இந்த கலோரிகள் எரிந்து போய் விடுகிறதாம். 


ஆடைகளை கழற்றுதல்


 பொதுவாக கலோரிகள் கரைவது செய்யும் வேலை மற்றும் செயல்களைப் பொறுத்தது. அப்படி ரொமான்ஸ் செய்யும் போது, முத்தம் கொடுத்துக் கொண்டே துணையின் ஆடைகளை கழற்றும் போது 8-10 கலோரிகள் குறையும் என்று இத்தாலியன் ஆய்வாளர் கூறுகிறார். அதேப் போல் மற்றொரு ஆய்வு, ஒரு ஆண், பெண்ணின் பிராவை வாயால் கழற்றும் போது, 80 கலோரிகளுக்கு மேல் குறைகிறது என்று கூறுகிறது. இப்படிக் கழற்றும்போது இதயத் துடிப்பு எகிறி.. உடல் துரிதகதியில் உணர்ச்சிவசப்பட்டு கலோரிகளைக் காலி செய்து விடுகிறதாம். 

மசாஜ் 


யாருக்கு தான் துணையின் கையால் மசாஜ் செய்து கொண்டால் பிடிக்காது. ஆனால் அப்படி நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்துவிடும் போது, உங்களின் இதயத்துடிப்பானது அதிகரித்து, உடலில் கலோரிகள் கரைய ஆம்பிக்குமாம். உடல் உணர்ச்சியில் தகிப்பதால் ஏற்படும் துடிப்பு இது... அதிலும் ஒரு மணிநேரத்திற்கு மசாஜ் செய்துவிட்டால், 80-திற்கும் அதிகமான கலோரிகள் குறையுமாம். அதாவது மசாஜ் செய்யும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் குறைவதும் கூடுமாம்.


 உடலுறவு 


உடலுறவு கொள்வதும் என்பதும் ஒருவகையான உடற்பயிற்சி தான். இருப்பதிலேயே உறவு கொள்ளும் தான் அதிக அளவில் கலோரிகள் குறைகிறது. அதிலும் அரை மணிநேரம் உடலுறவு கொண்டால், உடலில் இருந்து 144-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் கரையுமாம். உடலுறவு கொள்ளும் போது உடலின் அனைத்துப் பாகங்களும் துரிதமாக செயல்படுவதால், நாடி நரம்பு முதல் அனைத்துப் பகுதிகளுமே முழுமையாக இயங்குமாம்.

 வாய்வழி உறவு


 வாய்வழி உறவு கொள்ளும் போதும் அதிக அளவில் கலோரிகள் குறைகிறது. அதிலும் இது வாய்வழி உறவு கொள்ளும் போது மேற்கொள்ளும் நிலைகளைப் பொறுத்தும் கலோரிகள் குறைவது உள்ளது. அதுவும் இதனை அரை மணிநேரம் செய்தால், 100 கலோரிகளைக் குறைக்கலாம். 


கை விளையாட்டு 


சுய இன்பம்... இது பழைய ஸ்டைல்தான். இருந்தாலும் கலோரிக் குறைப்புக்கு இது பேருதவி செய்கிறது.. மேலும் கைகளால் உடல் உறுப்புகளைத் தீண்டித் தூண்டும் போதும் நமக்கு கலோரி குறைகிறதாம்.. அதிலும் 1/2 மணிநேரம் சுயஇன்பம் கொண்டால், அதனால் உணர்ச்சிகளானது தூண்டப்படுவதுடன், 50 கலோரிகளானது குறையுமாம். மேலும் மெதுவாக பிளவுஸ், சேலை, பிரா, உள்ளாடைகளை கழற்றும்போது பெண்களுக்கும், பேன்ட் ஜிப், சட்டைப் பொத்தான்களைக் கழற்றி உடலைத் தீண்டியபடி விளையாடும்போதும் கலோரிகள் குறைகிறதாம். அந்தரங்க உறுப்புகளை வாயால் உரசியபடி கைகளால் விளையாடும்போதும் கலோரிகள் குறையுமாம். ரொமான்டிக்கான நடனம் ரொமான்ஸை இன்னும் அதிகரிக்க வேண்டுமானால், சற்று ரொமான்டிக்கான நடனம் ஆடுங்கள். இப்படி 1/2 மணிநேரம் நடனம் ஆடினால், 103 கலோரிகள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடல் ரீதியான உராய்வுகள், கவர்ச்சித் தூண்டலால் ஏற்படும் உணர்ச்சித் தூண்டல்கள் இந்த கலோரிக் குறைப்புக்கு உதவுமாம். குறிப்பு காம உணர்வுகள்.. உணர்வுகளுக்கு மட்டும் வடிகால் அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அருமையான மருந்து அது.. அதீத அன்பும், அமர்க்களமான காமமும் இணையும்போது அங்கு காதல் மட்டும் கொஞ்சி விளையாடாது.. மாறாக தேக ஆரோக்கியமும் தேடி வரும்.. !


மகிழ்ச்சியான தாம்பத்திய உறவை மேற்கொள்ள இந்த ஏழு விதி

 மகிழ்ச்சியான தாம்பத்திய உறவை மேற்கொள்ள இந்த ஏழு விதிகளை பின்பற்றுங்கள்                                                    

 1.துணைவியின் விருப்பம்:கலவியின் போது இருவரின் விருப்பமும் இருந்தால்தான் அது திருப்தியானதாக இருக்கும் அந்த உறவை முழுமையானதாக மாற்றும் அப்பொழுதுதான் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் அதன் நன்மைகளும் சரியாக கிடைக்கும்  எனவே உங்கள் துணைக்கு விருப்பம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கலவிக்கு தயாராகுங்கள்              .                                       

2.சரியான இடம்:துணைவியின் சம்மதம் உறுதியானதும் உங்களுக்கு சௌகரியமான இடத்தை சொல்லுங்கள் அது கட்டிலாக இருக்கலாம் சோபா,தரை அல்லது நின்று கொண்டே ஈடுபடுவது என இப்படி உங்கள் விருப்பம் எதுவோ அதன்படி உங்கள் இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்                                      

3.முத்தம்:துணைவியின் ஆசையை அதிகரிக்க நிச்சயம் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் முத்தம். முத்தம் இல்லாத காமம் இல்லை எனவே முத்தங்களால் துணைவியை மகிழ்ச்சிபடுத்துங்கள்                                         

4.ஊடுருவல்:முத்தங்களால் உணர்ச்சி அதிகரித்திருக்க அதற்கு ஏற்ப உங்களின்  அடுத்த கட்ட நகர்வை தொடங்குங்கள் ஊடுருவல் மென்மையாக உடல் சிலிர்க்க கலவியில் ஈடுபடுங்கள்                                     

5.விளையாட்டு: அடுத்ததாக இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் போது உங்கள் காம சூத்திர யுத்திகளை கையாளுங்கள் பிடித்த நிலைகளை முயற்சி செய்யுங்கள்                                           


6.காத்திருப்பு: உடனே இறுதியான உச்சகட்ட நிலையை அடைந்து விடாதீர்கள் காத்திருந்து அதன் ஆசையை மேலும் அதிகரிப்பதில்தான் சுவராஸ்யம் உள்ளது          

                               

 7.உச்சக்கட்டம்: அனைத்தும் முடிந்து இறுதியாக உச்சக்கட்ட காம இன்பத்தை இறுதியாக மீதம் இருக்கும் சொச்ச காம உணர்ச்சிகளையும் தீர்த்து கொள்ள மென்மையாக விரல்கள் நகர உடல் கூச விளையாடுங்கள்

ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது

 இல்லறப் பதிவு


ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது?


காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.


எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.


1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.


அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.


2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.


3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?


4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.


5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.


6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.


உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.


7. க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.


8. தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.


9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.

பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.


10. உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.


11. தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.


12. இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.


13. உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.


14. அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.


15. அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப்பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.


16. சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.


17. அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;


சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.


18. அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.



உங்க உறவு எப்போதும் மகிழ்ச்சியா இருக்குமாம்

 #தினமும்_இரவு_நீங்க_இப்படி #செஞ்சீங்கன்னா...❗


உங்க உறவு எப்போதும் மகிழ்ச்சியா இருக்குமாம்...❗❓


உறவு என்பது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவும், பின்னர் பலருக்கு சலிப்படைந்து விடுவதாகவும் இருக்கும். இதனால்தான் குடும்ப உறவில் பல சிக்கல்கள் எழுகின்றன. 


❤ உங்கள் உறவை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உங்களுக்கு ஆசையா❓ 


❤ அதை எப்படி செய்வது என்று குழப்பமா❓ 


👉 #கவலைய_விடுங்க………


ஒரு உறவில் பல வருடங்கள் கழித்து கூட ஒருவருக்கொருவர் வெறித்தனமாக காதலிக்கும் பல ஜோடிகளை நீங்கள் சந்தித்திருக்கலாம். இந்த ஜோடிகள்தான் நீண்டகால அன்பைப் பெறுவது எப்படி என்று நிச்சயமாக நீங்கள் சிந்திக்கலாம். அன்பை நீடிப்பது எப்படி என்பது குறித்த இரகசியங்களை வெளிப்படுத்த சில ஐடியாக்கள் மேலும் சில அழகான வெளிப்பாடுகளும் உள்ளன. 


💑 #இரவு_முழுவதும்_கட்டியணைத்து #தூங்குவார்கள்.💏


கணவன், மனைவிக்கு இடையில் உடல் ரீதியான நெருக்கம் மிக அவசியம். ஏனெனில், இது அவர்களுடைய உறவை நீண்ட நாட்களுக்கு உயிர்ப்போடு வைத்திருக்கிறது. உங்கள் கணவர் அல்லது மனைவி வருவதற்கு முன்பே நீங்கள் தூங்குகிறீர்கள் எனில், அவர் வந்ததும் உங்களை கட்டியணைத்து தூங்கலாம். இருவர் உடலும் இணைந்து ஒன்றாக தூங்க வேண்டும். அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு உங்கள் பங்குதாரர் விளக்குகளை அணைக்கிறார் நீங்கள் நிம்மதியாக தூங்குவதற்கு எனில், நீங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை உணரும் தருணம் இது.   


💏 #இரவுநேர_டேட்டிங் 💑


நீங்களும் உங்கள் துணையும் வெவ்வேறு கால அட்டவணைகளைக் கொண்டு இருப்பீர்கள். ஆதலால், நீங்கள் நாள் முழுவதும் வேலையில் சிக்கியிருப்பீர்கள். ஆகவே, அவசர அவசரமாக இருக்கும்போது தவிர நாள் முழுவதும் நீங்கள் அதிகம் பேசுவதில்லை. இருவரும் உங்கள் வேலையை முடித்தவுடன், ஒரு புத்துணர்ச்சியுடன் இரவு உணவிற்கு செல்வதை பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள். இது ஒவ்வொரு இரவும் ஒரு தேதியைப் போல உணரும் ஒரு அமர்வு போன்றது. நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக கவனம் செலுத்துங்கள். 


💏 #உணவைப்_பகிர்ந்து 

#கொள்ளுங்கள்💑


உங்கள் துணை எப்போதும் மிருதுவான விஷயங்களை விரும்புலாம். அதனால், இரவு நேர உணவு அல்லது விடுமுறையின் போது இருவரும் ஒன்றாக இணைந்து சமைக்கலாம். பின்னர், ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் உணவை பகிர்ந்துகொண்டு ஊட்டிக்கொள்ளலாம். உணவைப் பகிர்வது ஒருவருக்கொருவர் எப்படித் தெரியும் என்பதை நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இதில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த பாசம் வெளிப்படும். இதுபோன்ற சிறிய விஷயங்கள் உங்கள் உறவை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது. 


💏 #யாரும்_இல்லாத_இடத்திற்கு

#பயணம்💏


பயணம் என்பது உறவுகளுக்கு இடையில் புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரு விஷயம். யாரும் இல்லாத ஒரு புதிய இடத்திற்கு நீங்கள் இருவரும் சேர்ந்து சென்று, அழகையும், உங்கள் அன்பையும் ரொமென்ஸ் மூலம் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திற்கு செல்லுங்கள். நேர்மையான, இந்த பயணங்கள்தான் ஒருவருக்கொருவர் மீது இன்னும் அன்பை கூட்டுகிறது. 


💏 #பாலியல்_வாழ்க்கை 💑


ஒவ்வொரு தம்பதியினருக்கு பாலியல் வாழ்க்கை என்பது அவர்களின் முக்கியமான ஒன்று. அதை சரியாக பெறும்போது அந்த உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பாலியல் வாழ்க்கை சரியில்லாதபோது, அந்த தம்பதிகளுக்குள் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருவரும் அவர்களுடைய விருப்பங்களை தங்கள் துணையிடம் கூறவேண்டும். இதுகுறித்து பேசுவது உறவின் ஆரோக்கியத்திற்கு நல்லது. விருப்பங்களை அறிந்து செயல்பட்டால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். 


💏 #எப்படி_சமாதானம் 💑


சிறிய சிறிய சண்டைகள் இல்லாத உறவுகளே இல்லை. சிறிய விளையாட்டு சண்டைகள் உங்க நெருக்கங்களை அதிகரிக்கும். எப்போது சண்டையிட்டு கொண்டாலும், சிறிது நேரத்தில் அது தணிந்து இருவரும் இணைந்துவிட வேண்டும். நீங்கள் இருவரும் சில நேரங்களில் மிகவும் எதிர்மறையாகவும் எரிச்சலூட்டும் விதமாகவும் இருக்கலாம். எனவே ஒருவருக்கொருவர் அந்த நல்ல பகுதிகளை மறந்து, மோசமான பக்கத்தைப் பேச விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.


நன்றி 

Sunday, 20 June 2021

ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா?

 ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா?


இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதாகும். கருவுறுதல் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமான கவலையாக மாறிவிட்டது. தன்னால் ஒருவேளை அப்பா ஆகமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சாத ஆண்கள் இங்கு யாருமே இல்லை என்றே கூறலாம்.


மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளைப் போலவே கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவுகள், மோசமான வாழ்க்கைமுறை, தவறான பழக்கவழக்கங்கள் என இன்றைய இளைஞர்களுக்கு கருவுறுதல் பிரச்சினை ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இந்த பிரச்சினையை குணப்படுத்துவதற்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவு செய்ய அனைவரும் தயாராய் உள்ளார்கள். ஆனால் நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருளான பூண்டு ஆண், பெண் இருபாலருக்கும் கருவுறுதல் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளை தீர்க்கும் பொருளாக இருக்கிறது.


பூண்டு கருவுறுதலுக்கு நல்லதா?

பூண்டு ஒரு இயற்கை மருத்துவப்பொருள் என்பதை நாம் நன்கு அறிவோம். பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் பூண்டின் மருத்துவ குணங்கள் உடலுறவின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆண்மைக் குறைவுக்கு ஒரு தீர்வாகவும் செயல்படுகின்றன. பூண்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதல் திறனை அதிகரிக்கும்.


எப்படி கருவுறுதலை அதிகரிக்கிறது?

தினமும் பூண்டு உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தினமும் 2 முதல் 4 பூண்டு பற்கள் சாப்பிடுவது ஆரோக்கியமான இனப்பெருக்க முறையை உறுதிசெய்யும். பூண்டு ஒரு இரத்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது, இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, இதனால், ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவதற்கான சகிப்புத்தன்மையை உங்களுக்கு வழங்குகிறது.


பாலியல் உறுப்புகள்

பூண்டில் காணப்படும் செலினியம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் பி 6 ஆகியவை குரோமோசோமால் குறைபாடுகளை நீக்குகின்றன. பூண்டில் அல்லிசின் உள்ளது, இது பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் ஆண்கள் நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். பூண்டு விந்து மற்றும் முட்டைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் கருவுறுதல் சிகிச்சையில் பூண்டு முக்கியப்பங்கு வகிக்கிறது.


ஆண்மைக்குறைவு

பல ஆண்களில், எதிர்வினை ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின்(ROS) அதிகரித்த உற்பத்திதான் ஆண்மைக்குறைவுக்கு முக்கிய காரணமாகும். இது உடலின் இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகளைத் தொடர்ந்து வைத்திருக்க முடியாத அளவுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது. பூண்டு ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் செல்லுலார் சேதத்தை குறைப்பதன் மூலம் ஆண்களில் ஆண்மைக் குறைவுக்கு சிகிச்சையளிக்கிறது.


ஆண்மைக்குறைவை எப்படி சரிசெய்கிறது?

பூண்டு ஆண்களில் ஆற்றலை அதிகரிக்கும் ஒரு அற்புதமான பொருளாகும். இது ஆரோக்கியமான இருதய அமைப்புக்கு இன்றியமையாத பெரிய அளவில் வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் அல்லிசின் பாலியல் உறுப்புகளுக்கு மேம்பட்ட இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் விந்தணுக்களையும் பாதுகாக்கிறது. செலினியம் விந்தணு இயக்கத்தை மேம்படுத்தும் இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும். வைட்டமின்கள் சி மற்றும் பி 6 விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


இரத்த சுத்திகரிப்பு

வழக்கமான நுகர்வு இரத்த ஓட்டத்தை சுத்திகரிப்பதால் பூண்டு மற்றும் ஆண் கருவுறுதல் இரண்டும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தீங்கு விளைவிக்கும் பொருட்களும் இல்லாத இந்த இரத்தம் ஆண்குறிக்கு விறைப்புத்தன்மையில் அதிகரிக்கிறது. பூண்டு இரத்த ஓட்டத்தை சிறப்பாகவும் விறைப்புத்தன்மையின் வேகமான முன்னேற்றத்திலும் உதவுகிறது, இதன் மூலம் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது, இது ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கிறது.


பெண் கருவுறுதலை எப்படி மேம்படுத்துகிறது?

பூண்டு அண்டவிடுப்பைத் தூண்டுவதற்கும் குரோமோசோமால் குறைபாடுகளைத் தடுப்பதற்கும் பயன்படுவதால் பூண்டுக்கும் பெண் கருவுறுதலுக்கும் உள்ள தொடர்பு வலுவானது. தவறாமல் பூண்டுகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் பெண்களுக்கு வலியற்ற மாதவிடாயும், ஆரோக்கியமான கர்ப்பங்களும் உள்ளன. இதனால், பெண்கள் கருத்தரிக்க பூண்டு பரிந்துரைக்கப்படுகிறது.


பெண்களுக்கு எப்படி பயன்படுகிறது?

பூண்டில் வைட்டமின் பி 6 நிறைந்துள்ளது, இது அண்டவிடுப்பிற்கு உதவுகிறது. பூண்டு இரத்தத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான குழந்தை மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்கிறது. பூண்டில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன மற்றும் குரோமோசோமால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கின்றன. பூண்டு மார்பக புற்றுநோய் மற்றும் பிற நோய்களைத் தடுக்கிறது மற்றும் எடை மற்றும் ஈஸ்ட் பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தோல், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.



அந்த இடத்தில் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா?இதோ தீர்வு.

 அந்த இடத்தில் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா?இதோ தீர்வு...


பொதுவாக பெண்கள் சந்திக்கும் ஒரு தர்மசங்கட பிரச்சினை தான் அந்தரங்கப்பகுதியில் ஏற்படும் அரிப்பு. இதுபல காரணங்களால் ஏற்படுகின்றது.


குறிப்பாக இறுக்கமான உள்ளாடைகள், அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல், உடல் பருமன், நாப்கின் அலர்ஜி, யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் போது அரிப்பு, நமச்சலை சந்திக்க கூடும்.


அதுமட்டுமின்றி உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு, சுய இன்பம் காணுதல், ,கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் போன்றவற்றால் கூட அரிப்பு ஏற்படும்.


பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி, சரும பிளவுகள், சிவத்தல், தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை  அறிகுறிகளாகும். 


இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.


இதற்கு இயற்கை முறையில் கூட சில தீர்வுகள் உள்ளது. எனவே அவற்றை தெரிந்து வைத்து கொள்வது சிறந்தது. தற்போது அவை என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பற்றி பார்ப்போம்.


* சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறந்து விளங்குகிறது. பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.


* 1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள். 


* யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.


* கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.


தடுக்கும் முறைகள் :


* இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.


* குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள். நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.


* உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.


* ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள். 


* பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

Wednesday, 16 June 2021

செக்ஸ் நிலைகள்

பகிர்வு பதிவு...

💘💝💖💗💓💞❣️💘💘💋

 *சுவையை தரும்* *செக்ஸ் நிலைகள்…!!* 

காமசூத்ராவைக் கரைத்துக் குடித்தோர் யாருமில்லை. ஆனாலும் அதில் உள்ள விஷயங்களை தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும், நீங்கள் மிகப் பெரிய செக்ஸ் எக்ஸ்பர்ட்டாக மாற…
உறவு என்றாலே படுத்துக் கொண்டுதான் என்று இல்லை. உட்கார்ந்தபடியும் உறவில் ஈடுபட முடியும். அதிலும் சில வகை சிட்டிங்
பொசிஷன்களை பயன்படுத்தும்போது அலாதி இன்பத்தையும் அடையலாம்.
மேலும் இதற்காக தனி இடம் என்று எதுவுமே தேவையும் இல்லை. படுக்கை அறையில்தான் இதைச் செய்ய முடியும் என்றில்லை. மாறாக ஹாலில், சேரில், பால்கனியில் என்று எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்..

 *▪பியூஷன்* 

இது ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு பொசிஷன். சிட்டிங் பொசிஷனிலேயே மிகவும் இலகுவான ஒன்றும் கூட. கெள கேர்ல் பொசிஷன் இருக்கு இல்லையா, அதாவது ஆண் மீது பெண் அமருவது.அதையேதான் உட்கார்ந்து செய்வதற்குப் பெயர் பியூஷன்.


ஆண் தனது இரு கால்களையும் அகல விரித்துக் கொண்டு உட்கார வேண்டும். அவன் மீது பெண் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்படி உட்கார்ந்தபடி உறவில் ஈடுபடலாம். இந்த பொசிஷனில் ஆணும் இயங்கலாம் அல்லது பெண்ணும் கூட இயங்கலாம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இயங்குவதால் இருவரின் முகத்திலும் தெரியும் இன்பத்தை அனுபவித்தபடி இயங்க முடியும்.

 *▪ கிளிப்ஹேங்கர்* 

கட்டில் அல்லது சேர் அல்லது ஸ்லாப் அல்லது படுக்கையின் நுனியில் ஆண் தனது இடுப்பை வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். பெண், ஆணின் மீது அமர்ந்து கொண்டு ஆணின் முதுகைப் பிடித்துக் கொண்டபடியோ அல்லது கட்டிப்பிடித்தபடியோ அமர வேண்டும். பிறகு பெண், முன்னும், பின்னும் போய் இயங்க வேண்டும். இந்த பொசிஷனில் பெண்தான் உறவில் ஈடுபடுவார், ஆண் அனுபவிப்பார்.

 *▪பிளாக் பீ* 

படுக்கை அல்லது தரையில் ஆண் அமர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல பெண் தனது கணவருக்கு சமமாக உட்கார்ந்து கொண்டு உறவில் ஈடுபடலாம். இதிலும் பெண்ணே இயங்குவார். காமசூத்ராவில் இதற்கு பர்மரா என்று பெயர்.
லோட்டஸ்
இது நிறையப் பேர் சாதாரணமாக கடைப்பிடிக்கும் பொசிஷன்தான். ஆண் தரையில் காலை விரித்தபடி அமர்ந்து கொள்ள, அவனது தொடையில் பெண் அமர்ந்து கொள்ள வேண்டும். இதில் இருவருக்குமே வேலை அதிகம். பிரஷர் அதிகம் இருக்கும். இருப்பினும் சுவாரஸ்யமாக இருக்கும். மோதலும் இருந்தால்தானே காமத்தில் சுவை கூடும்…

 *▪அப்ரைட் டாகி* 

இதை உட்கார்ந்து கொண்டு செய்யும் உறவு என்று சொல்ல முடியாது. காரணம் முழங்காலிட்டபடி செய்யும் பொசிஷன் இது. கிட்டத்தட்ட டாகி பொசிஷன் போலத்தான் இதுவும். ஆண், பெண் இருவருமே முழங்காலிட வேண்டும். பெண் முழங்காலிட்டபடி இருக்க, அவருக்குப் பின்னால் ஆண் முழங்காலிட்டு உறவில் ஈடுபட வேண்டும். இதில் ஆணுக்குத்தான் வேலை அதிகம்.
இதுதான் என்றில்லை, இதுபோல நிறைய இருக்கிறது. நீங்கள் எதைச் செய்து பார்த்தாலும், அதில் வெற்றியும், இன்பமும் கிடைத்தால் நீங்கதாங்க அடுத்த வாத்சாயனர்…

 *¤ கலவிநிலை - 1* 

பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது.

 *¤ கலவி_நிலை - 2* 

பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும். 

 *¤ கலவி நிலை - 3* 

ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்பிற்குள் ஆணுருப்பை நுழைத்து மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைவதன் மூலம் அடங்காக இன்பசுகம் பெறலாம். விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு இந்த நிலை வரப்பிரசாதம் ஆகும். சாதாரண நேரத்தை விட கண்டிப்பாக இரு மடங்கு நேரத்திற்கு விந்து வெளியேறாமல் சுகம் அனுபவிக்கலாம். 

 *¤ கலவி நிலை - 4* 

இந்த கலவி நிலையில் ஆண் கட்டிலில் மல்லாந்து வசதியாகப் படுத்தபின் அவனுக்கு முதுகுப்பக்கம் காட்டியபடி பெண் அவன்மேல் அமர்ந்து யோனியை அவனது உறுப்பினுள் பொருத்தி வசதியாக அமர்ந்துகொண்டு முன்னும் பின்னும் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து இன்பம் அனுபவித்தல். இதில் பெண்களுக்கு மிக வசதியாக தனது விருப்பப்படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் சுகம் பெறலாம்


ஆண்களுக்கும் விந்து விரைவில் வெளியேறாமல் நீண்ட நேரம் கலவிசுகம் காணலாம். 

 *¤ கலவி_நிலை - 5* 

முன் சொன்ன கலவிநிலையில் இருந்து சற்றும் மாறாமல் பெண் சற்றே சரிந்து ஆணின் தோள்களில் சாய்ந்திருக்க தன்பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் பெண்ணின் முலைகள் இன்னும் கைக்கு வாட்டமாய் கிடைப்பதால் அவைகளைப் பிசைந்துகொண்டும் தடவிக்கொண்டும் அவளுக்கு இன்னும் சுகம் ஏற்படுத்தியவண்ணம் பெண்ணின் இயக்கத்தில் இருவருமே கலவிசுகம் அதிகம் அனுபவிக்கும் இந்த கலவிநிலை முந்தையதை விட மேம்பட்டதாகும்.

 *¤ கலவிநிலை - 6* 

ஒரு மோடாவில் அல்லது ஸ்டூலில் ஆண் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் அவனது உறுப்பினைத் தன் பெண்ணுறுப்பில் நுழைத்தபடி அமர்ந்து இன்பம் சுகிப்பது, இந்த நிலை சிறிது கடினமென்றாலும் மிக மிக நெருக்கமான நிலையில் இருவரது உறுப்புகளும் உராய்ந்து அதீத இன்பம் அளிக்கவல்லதாகும். 

 *¤ கலவிநிலை - 7* 

கலவிநிலை - 6 இல் சொன்ன அதே நிலையில் அமர்ந்து ஆனால் பெண் வெளிப்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து அவளது பின்புறவழியாக ஆண் நுழைதல். இதில் பெண்ணின் முலைகள் கையாளப்படக்கூடிய வசதி இருப்பதால் பெண்களின் இன்பம் இரட்டிப்பாகலாம். மேலும் பெண்ணுறுப்பின் வழியாக மட்டுமன்றி ஆசனவாய்யில் ஆணுறுப்பை நுழைத்தும் இன்பம் அனுபவிக்கும் வசதி கிடைக்கின்றது. 

 *¤ கலவிநிலை - 8* 

இந்த நிலையை ஜெல்லி மீன் நிலை என்றும் கூறுவார்கள். இந்நிலையில் ஆண் சம்மணமிட்டு அமர்ந்திருக்க அவனது விறைத்த ஆணுறுப்பின் மேல் தனது யோனியைப் பொருத்திய வண்ணம் அவனை அணைத்த வாறு அவன் மடிமேல் அமர்ந்து கால்களால் பின்னிப்பிணைந்துகொண்டு நெருங்கிய நிலையில் மெல்ல ஏறி இறங்கிச் சுகம் அனுபவிக்கலாம். நேரடியாக அணைத்துக் கொள்வதால் உடல்கள் தழுவிய அதீத இன்பமும் அனுபவிக்கலாம். மிக சுகமான கலவி நிலை இது.

  *¤ கலவிநிலை - 9* 

மிகவும் பலசாலியான ஆண்கள் மட்டுமே இந்த நிலையை உணர்ந்து அனுபவிக்க இயலும் என்பதால் அனைவருக்கும் இந்த நிலை பொருந்தாது. இந்த நிலையில் ஆண் மிக வாட்டமாக நின்று கொண்டு பெண்ணை உயர்த்தி தனது இடுப்பைச் சுற்றி அவளது கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டு அவளது பின்பாகத்தைப் பிடித்து உயர்த்திய நிலையில் இருவரும் நேரடியாக சுகம் அனுபவிப்பது. பருமனான பெண்களிடம் இதைப் பரீட்சித்தல் ஆபத்தானது.

 *¤ கலவிநிலை - 10* 

ஆண் தனது கைகளைப் பின்புறம் ஊன்றி மல்லாந்து சாய்ந்திருக்க அவன்மேல் அமர்ந்து பெண்ணும் பின்னால் தனது கைகளில் ஊன்றிச் சாய்ந்திருக்க இருவரது உறுப்புகளும் பொருந்தி இருக்க இருவருமே முன்னும் பின்னுமாக அசைந்து இன்பம் அனுபவிப்பது. நேரடியாக உறுப்புகள் இணைந்து உராய்வதால் இந்த நிலையிலும் இன்பம் அதீதம் என்றே கருதப்படுகிறது.

நன்றி

Please check below link for more position with gif images


https://sexpositions.online/


Tuesday, 15 June 2021

உறுப்பை சுவைப்பது

 பெண்கள் வெட்கப்படுவது போல நடித்தாலும் அவர்களுக்கு உறுப்பை சுவைப்பது ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணும் ஒரு முறை உறுப்பை சுவைத்து விட்டால் அதற்கு அப்புறம் உங்களை விட்டு போகவே மாட்டாள். இந்த சேதி அவள் தோழிகளுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் உங்களுடன் வருவதற்கு விரும்புவார்கள். இதனால் நீங்கள் அந்தக் கலையை கற்றிருப்பது மிகவும் அவசியம்.

முதலில் அவளின் மார்பையும் உதட்டையும் நன்றாக முத்தம் கொடுத்து அவளின் குறியை சற்று அமுக்கி விடுங்கள். அப்போது அவளின் குறி ஆப்பம் போல உப்பி கொண்டு இருக்க்கும். பிறகு மெல்ல கீழே போயி அவளின் உள்ளாடையை கழட்டி விடுங்கள். அப்பொழுட்கு அவள் ‘வேண்டாம்’ என்று முனகினால் “வேண்டும்” என்ரு அர்த்தம். மெல்ல அவள் கால்களை அளவாக விரித்து அவள் குறிக்கு சில முத்தம் கொடுங்கள் . அவள் காதலியாக இருந்தால் ” இது ரொம்ப அழகா இருக்கு” என்ரு சொல்லி வெட்கப்பட வைக்கலாம். அவள் பக்கத்து வீட்டுகாரியோ இல்லை பால்க்காரியாகவோ இருந்தால் “உன் குறி போல ஒரு சூப்பர் குறி பாத்ததே இல்லை” என்று சொல்லி வெறி ஏத்தலாம்.


சரி, குறியை எப்பிடி சுவைக்குற‌துனனு பாப்போம். இந்த இடத்துல ரெண்டு முக்கியமான இடம் இருக்கு, முதல் இடம் “க்லிடொரிச்” என்கிர இடம். இந்த இடத்தை உசுப்பி விட்டா அது நம்ம குறியை மாதிரி வெறப்பா ஆகிடும்.இது குறியயோட பிளவு இருக்கில்ல?அதோட ஆரம்பதுல இருகக்கு. அத மொதல்ல குறியைய விரிச்சு தடவி பிளவோட மேல் விளிம்ப சுவைக்க ஆரம்பிங்க, அப்ப க்லிடொரிச் மெல்ல வெளிய தல காட்டும், அப்ப்றம் நீங்க சுவைக்க சுவைக்க நல்ல வெளிய வந்துடும்.இத சுவைக்கும் போது நீங்க குறிகுள்ள விரல விட்டு நோண்டலாம், இல்ல பின்புறமாக விரல விட்டு ஆட்டலாம்.இப்ப அவ நல்லா காலை விரிச்சு காமிச்சா சுகம்மா இருக்குதுன்னு அர்த்தம்.க்லிடொரிச் சுவைச்சுகிட்டே மார்பை நிமிண்டினா அவளுக்கு குறியில் உற்றொடுக்கும்.

அடுத்து, குறியின் பிளவுக்கு வருவோம். க்லிடொரிச் நோன்டினதுக்கு அப்புறம் குறியை நல்லா ஒரு முறை மொத்தமா சுவைச்சுகிட்டு, ரெண்டு குறி இதழையும் விரிச்சு மெல்ல சுவைக்க ரெண்டு இதழயும் சுவைக்க .மெல்ல அப்படியே குறியைரெண்டு கையாலையும் விரிச்சுநாக்கால ஒரு நிமிண்டு நிமிண்டு, அப்புறம் நாக்கால குறியை உறவுகொள்ள வேண்டும். நாக்கால‌ செய்யும் உறவை மட்டும் குறந்தது ஒரு பத்து நிமிஷமாவது பண்ணனும், அப்ப தான் குறிலே உள்ள தினவு அடங்கும், அப்புறம் அரிப்பு நிக்கும்.குறியை சுவைக்கும் போது க்லிடொரிச்சையும் குதவாயையும் நல்லா விரல உட்டு ஆட்டிகிட்டே இருக்கனும்.

அப்புறம் பாருங்க உங்க மனைவி எண்டாலும் காதலி எண்டாலும் உங்க காதலையே சுத்தி சுத்தி வருவாங்க.. இந்த பதிவின் அவசியம் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே..

மனிதன் காமத்திற்கு எதிராக ஒரு போரையே உருவாக்கியுள்ளான்*

 🤺🤾‍♀️🤼‍♀️🏇🤺🤾‍♀️🤼‍♀️🏇🤺🤺


*மனிதன் காமத்திற்கு எதிராக ஒரு போரையே உருவாக்கியுள்ளான்* 


 அந்தப் போரின் விளைவுகளை நாம் சரியாக கணிப்பது கடினம் . 


ஓரினச் சேர்க்கை என்பது மனிதனின் நாகரீகமடைந்த இந்த உலகத்தைத் தவிர வேறு எங்காவது உண்டா ? 


பின்தங்கிய பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் உடலுறவு கொள்வது என்பதை கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது .


 நான் பழங்குடி மக்களிடையே தங்கியுள்ளேன் . 


அவர்களிடம் நாகரீகமடைந்த மக்களின் இந்தப் பழக்கத்தைப் பற்றி கூறியபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .


 அவர்களால் இதை நம்ப முடியவில்லை .


 ஆனால் மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்காக சங்கங்கள் உள்ளன .


 பெரும்பாலான மக்கள் ஓரினச் சேர்க்கை பழக்கமுள்ளவர்களாக இருக்கும்போது அதைத் தடுப்பது ஜனநாயகமற்றது என்று அந்த சங்கங்கள் வாதாடுகின்றன .


 ஓரினச் சேர்க்கையை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றுவது மனிதனின் அடிப்படை உரிமையையே எதிர்ப்பதாகும் என்று அவைகள் கூறுகின்றன .


 அது சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துவது போலாகிறது என்கின்றனர் . 


தன் இனச் சேர்க்கைக்கான இந்த மனோபலம் பிறப்பதற்கு செக்ஸோடு நாம் கொண்டுள்ள போர்தான் காரணம் .


அதே போன்று நாகரீகம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளதோ அதே அளவுக்கு விபச்சாரமும் அதிகமாகி விட்டது .


 முதலில் இந்த விபச்சாரத் தொழில் ஏன் ஏற்படுகிறது என்று யாராவது சிந்தித்துப் பார்த்ததுண்டா ? 


மலைகளில் வாழும் பழங்குடி மக்களிடம் ஒரு விபச்சாரியையாவது காட்ட முடியுமா ?

 முடியாது . 


அங்கு வாழும் அந்த மக்களால் , தனது கற்பை விற்கின்ற பெண்கள் இருக்கிறார்கள் என்றோ , காசுக்காக உடலுறவிற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள் என்றோ கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது . 


ஆனால் மனிதனின் நாகரீக முன்னேற்றத்தினால் காமத்தின் இந்த நெரிசல்களும் ஏற்பட்டு விட்டன . 


இது மலர்களைத் தின்னும் அந்தச் செயலுக்கு ஒப்பானது . 


மேலும் செக்ஸினால் ஏற்படும் ஏனைய நெறி கோணல்களை நாம் முற்றிலும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் ,


 செக்ஸின் அசிங்கமான வெளிப்பாடுகளின் முழு வரிசையையும் பரிசோதித்துப் பார்த்தால் நாம் இன்னும் அதிகமாக அதிர்ச்சிதான் அடைவோம் .


மனிதனுக்கு என்ன நேர்ந்துவிட்டது ?


 இந்த அசிங்கங்களுக்கும் , விபச்சாரத்திற்கும் யார் பொறுப்பாளிகள் ?


 செக்ஸைப் பற்றி மனிதன் புரிந்து கொள்வதற்கு பதிலாக அதை அடக்கி வைக்க வேண்டும் என்று கற்பித்தவர்கள் தான் இதற்குப் பொறுப்பாளிகள் .


 அப்படி அடக்கி வைத்ததினால்தான் மனிதனின் காம சக்தியானது தவறான வழிகளின் வழியாக ஒழுகிக் கொண்டிருக்கிறது . 


மனித சமுதாயம் முழுவதும் நோயுற்று , கீழ்த்தரமாக உள்ளது .


 இந்த புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ள சமுதாயம் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனில் காம சக்தியானது தெய்வீகமானது , காமத்தை நோக்கி கவர்ந்திழுக்கப்படுவது தேவையான மத ஆச்சாரம்தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் .


செக்ஸை நோக்கி ஏன் அவ்வளவு பலமாக நாம் இழுக்கப்படுகிறோம் ?


 நிச்சயமாக அது பலம் வாய்ந்தது .


 காமத்தின் அடிப்படை மட்டங்களை நாம் கிரகித்துக் கொண்டால் நாம் மனிதனை காமத்தில் இருந்து வெளியே தூக்க முடியும் . 


அதன் பின்பு மட்டுமே " காம " உலகில் இருந்து " ராம " உலகம் வெளிப்படும் .


 அதன் பின்புதான் காமம் நிறைந்த இந்த உலகில் இருந்து கருணை வெளிப்படும்


 ........  பகிர்வு பதிவு......


**********#ஓஷோ#***********

***#காமத்திலிருந்து_கடவுளுக்கு#*******

#பகுதி :---------- 43 ----------

பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!

 🎀👩🏻🎀  🌹❣️🌹  🎀👩🏻‍🦱🎀


பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!


ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்! இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர்.


தகவல் #1 அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.


தகவல் #2 முக்கியமாக திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மாதவிடாய் நாட்கள் முடிந்த 4வது நாளில் இருந்து எட்டு நாட்களில் உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். கருவளம் நன்றாக இருக்கும்.


தகவல் #3 பெண்ணுறுப்பு சிலருக்கு லூசாக இருக்கிறது எனில் அவர் முன்பே பலமுறை உறவில் ஈடுபட்டவர் என்று பொருளல்ல. அனைத்து பெண்களுக்கும் பெண்ணுறுப்பு வெவ்வேறு மாதிரியான வடிவில் தான் இருக்கும். சிலருக்கு மிக இறுக்கமாக இருப்பது எப்படி இயல்போ, அப்படி தான் சிலருக்கு சற்று லூசாக இருக்கும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்று விரிந்து , சுருங்கும் தன்மையுடையது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.


தகவல் #4 மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மிகுந்த வலி ஏற்படும். இந்த நாட்களில் அவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். இதனால், அவர்கள் தேவையில்லாமல் கூட கோபப்படுவார்கள். அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.


தகவல் #5 மார்பகங்கள்! பெண்களின் மார்பகங்கள் ஒருபக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சற்று சிறிதாகவும் தான் இருக்கும், இது இயல்பு. இதை உடலில் ஏதோ பிரச்சனை அல்லது தவறாக எண்ண வேண்டாம். பெரியளவில் மாற்றம் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வதில்லை தவறில்லை.


தகவல் #6 வேகம் தவறு! பார்ன் படங்களில் பார்ப்பது போல வேகமாக உறவில் செயல்பட வேண்டும். மற்றும் வேகமாக செயல்பட்டால் அவர்கள் விரும்புவார்கள், உச்சம் அடைவார்கள் என்பதும் தவறான கருத்து. உண்மையில் இது அவர்களுக்கு வலி மிகுந்ததாக தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.


தகவல் #7 ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் தேகத்தில் வளரும் முடி வேகமாக வளர்கிறது. பெண்கள் அதிகமாக ஷேவிங் செய்கிறார்கள் எனில், அதற்கு காரணம் இது தான். திருமணதிற்கு பிறகு ஆண்கள் இதை முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.


தகவல் #8 பெண்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அழகு தான்! அதை நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். கேலி கிண்டல்கள் எப்போதாவது இருக்கலாம். ஆனால், எப்போதுமே அவர்கள் மனம் நோகும்படி கேலி செய்வது தவறு.


தகவல் #9 அவர்கள் சின்ன விஷயத்துக்கு கோபப்படலாம், சந்தேகம் கூட கொள்ளலாம். ஆனால், நீங்கள் அப்படி செய்யக் கூடாது. இது என்ன நியாயம் என்று கேட்க வேண்டாம். பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மூட் ஸ்விங்-ன் போது இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவர்களின் மனநிலை உடல்நிலையை சார்ந்தது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பெண்ணின் மார்பகங்கள்

 ▫️🎀🎗️🎀🎗️🎀🎗️🎀🎗️🎀

பெண்ணின் மார்பகங்கள் 

ஒரு பார்வை....


உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 

5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. 


பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.


பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும்.


ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.


அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.


இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.


இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer) தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.


மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும். 


பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்’ நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொங்கி காணப்படுகிறது’ என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக் 

காம்பின் அடிப்பகுதியில் 

பெரிதும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள்ளன. இவற்றை சூழ்ந்துதான் மார்பகத் தசை பெருகும்.


மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அளவும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறைய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை.


டீன்ஏஜ் பெண்களில் பலர் தங் களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.


பொதுவாக இரண்டு மார்பகங்களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடியாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்பகத்தில் இல்லை.


ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.


இயற்கையாகவே மார்பகங்கள் பெரிதாக அமையப்பெற்ற பெண்கள், அதனால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முதுகுவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இல்லாவிட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.


இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோக்கி இழுத்த நிலையிலும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வேண்டும் என்பதுதான்!



தண்ணீர்விட்டான் கிழங்கு


தண்ணீர்விட்டான் கிழங்கு



மருத்துவ பயன்கள்.. தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட கொடி வகையைச் சார்ந்தது. மலர்கள், வெண்மையானவை, சிறியவை, தொகுப்பானவை. காய்கள் பச்சையானவை, கனிகள் சிவப்பு நிறமானவை. விதைகள் கருப்பானவை. வேர்க்கிழங்குகள் சதைப்பற்றும், நீர்த்தன்மையும் அதிகமாகக் கொண்டவை. பெரும்பாலும் இயற்கையாக, காடுகள், பாழ்நிலங்களில் வளர்பவை. இதன் மருத்துவ உபயோகங்களுக்காக தற்போது பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும். ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும். மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும். கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம். தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்: பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்..


பெண்களின் உற்ற துணை ஈஸ்ட்ரோஜன் எதற்குத் தான் இந்த மாதவிலக்கு, மாதவிலக்குக்கு முந்தைய அசௌகரியம், மனதளவில் பெருத்த மாறுபாடுகள் போன்றவை ஏற்படுகின்றனவோ என்று பெண்கள் வருத்தப்படுகின்ற தருணங்கள் எத்தனையோ ஏற்பட்டிருக்கும். இவ்வாறு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் "ஈஸ்ட்ரோஜன்" என்னும் ஹார்மோன் தான். பெண்ணாகப் பிறந்துவிட்டாலே, பருவ வயதை அடைந்தப் பிறகு மாதந்தோறும் வரும் இந்தத் தொந்தரவுகள், மெனோபாஸ் வரும் வரை தொடர்கின்றன. இந்தக் காலங்களில் "மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்!" என்ற வரிகளை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் "முன்பு செய்த பாவம் தான் பெண்களாய்ப் பிறந்திருக்கிறோம்" என்று தான் பலர் நினைத்துக் கொள்வார்கள். ஆயினும் பெண்மை என்பது மிக உன்னதமான பிறப்பு. உலகம் வாழ தன்னை தியாகம் செய்து, தனது உயிரிலிருந்து மற்றொரு உயிரை உருவாக்கிக் கொடுக்கும் தனித்தன்மை வாய்ந்த பிறப்பு என்பதில் மறுப்பேதும் இல்லை. ஒருசில அசௌகரியங்களுக்கு மத்தியில் பல பெருமைகள் கிடைக்கின்றன. இவை அனைத்துமே ஈஸ்ட்ரோஜனால் தான். பருமடைவதற்கு முன்பாகவே உடலமைப்பில் மாறுதல்களை உண்டாக்குவதிலிருந்து, பருவமடையச் செய்வது, மாதந்தோறும் இந்தத் தொந்தரவுகளைக் கொடுப்பதிலிருந்து, குழந்தை பெறும் பாக்கியத்தையும் வழங்குவது வரை என அனைத்திற்கும் காரணம், இந்த ஹார்மோன் தான்..

தண்ணீர்விட்டான் கிழங்கு



மகத்துவம் ஏதென்றால் தாய்ப்பால் சுரக்கவும் மட்டுமல்ல" ஆண்மையை பெருக்க அமுக்கரான்கிழங்கு என்றால். பெண்மையை வளர்க்க தண்ணீர்விட்டான்கிழங்கு ஆறடி வரை வளரக்கூடிய "சதாவரி" என்ற பெயர்கொண்ட கொடி இனத்தை ச்சார்ந்த அடர் பச்சையில் ஊசி போன்ற இலைகளும் முட்கள் நிறைந்த தண்டினையும் கொண்ட தாவரத்தின் அடிவேர்தான் தண்ணீர்விட்டான் கிழங்கு. நீர்த்தன்மை நிறைந்த சாரம் கொண்ட இந்தக் கிழங்கில் இருந்து அதிகம் பெண்களுக்காகவே, பல வகை அரிய மூலிகை மற்றும் அலோபதி மருந்துகள் செய்யப்படுகின்றன. பருவம் வந்த காலம் முதல் மாத சுழற்சி நீங்கும் "மெனோபாஸ்" காலம் வரை, பெண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து காத்து, உற்ற தெய்வமாக, தாயாக விளங்கும் வரப்பிரசாதி தான் தண்ணீர்விட்டான் கிழங்கு. இனிப்புச்சுவையுடன் குளிர்ச்சிமிக்க தண்ணீர் விட்டான் கிழங்கு, வேர்க் கிழங்குகள் மூலம் விருத்தியாகின்றன. பொதுவாக, உடலின் அனைத்து உள் உறுப்பு புண்கள் ஆற்றும், தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் உடல் நலிவை போக்கி, உடலை உரமாக்கும், ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். கிழங்கின் பயன்கள்: பூப்பருவம் வந்த இளம் பெண்கள் சிலர், இரத்தச் சோகை நோயால் உடல் மெலிந்து காணப்படுவர். அதன் காரணமாக, வெள்ளைப் படுதல், உடலின் உட்சூடு, மார்பகங்கள் சரியான வளர்ச்சியின்மை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். அவற்றுக்கெல்லாம் அரு மருந்துதான் தண்ணீர்விட்டான் கிழங்கு பானம். தண்ணீர்விட்டான் கிழங்கின் பானம் தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து பானமாகப் பருகி வர, மகப்பேறானப் பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும், இளைத்த உடலை பூரிக்க வைக்கும், பெண்களுக்கு வரும் நீர்க்கட்டு மற்றும் வயிற்றின் எரிச்சலைப் போக்கும் தன்மை உடையது. திருமணமானப் பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் காரணமாக, சினைமுட்டைகள் பெருக்கம் சீர்கெட்டு, அதன் காரணமாக கருவுருதல் தடைபடுகிறது அந்தக்கோளாறுகள் எல்லாம் சரியாக சினைமுட்டைகள் பெருக்கம் சீராக, இந்த பானமே, சிறந்த தீர்வாக அமைகிறது. கருவுற்ற பெண்களுக்கெல்லாம், இரத்த விருத்திக்கு உதவி செய்வதாக, உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாக, நோய்எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியதாக, மேலும் கருவில் இருக்கும் மகவின் மூளை உள்ளிட்ட முக்கிய பாகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாக, தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் இருக்கிறது. தண்ணீர்விட்டான் கிழங்கை தோல் நீக்கி, சுண்டக் காய்ச்சி, நெய்ப்பதம் வந்ததும், இரவு வேளைகளில், கருவுற்ற பெண்கள் பருகி வர, கருப்பையின் பனிக்குடம் இயல்பான விகிதத்தில் நீர் நிரம்பிக் கத்தியின்றி, சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் காலகட்டத்தில், ஹார்மோன், கால்சியம் குறைபாடுகளால் ஏற்படும் கடும் மனச்சோர்வு, உடல் எரிச்சல், உறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படும். தண்ணீர்விட்டான் கிழங்கு சார்ந்த உணவுகளையே மருந்தாக எடுத்துக்கொண்டால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, உடல்நலம் பெறலாம். பெண்களின் மாத விடாய் சமயத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கை சரிசெய்ய இரண்டு பங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு, ஒரு பங்கு நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மூன்று வேளை என்ற விகிதத்தில் ஒரு வாரம் சாப்பிட, உதிரப்போக்கு நிலைமை சீராகும். 'மற்ற பொதுப் பலன்கள்' தண்ணீர்விட்டான் கிழங்கை வெயிலில் காயவைத்து, மாவாக்கி, அதன் பின்னர் கீழ்க்கண்ட முறைகளில் உட்கொண்டுவர, நோய்கள் அகலும், நோய் எதிர்ப்பு சக்தி மூலம் உடல் வலுவாகும். தண்ணீர் விட்டான் கிழங்கின் மாவை சிறிது வெல்லம் சேர்த்து பாலில் கலந்து அருந்திவர, உடல் உஷ்ணம், உட்சூடு சரியாகும்..

பால் சேர்த்து அரைத்த கிழங்கின் பொடியை வெயிலில் காயவைத்து இருவேளை சாப்பிட, நீரிழிவு குணமாகும். நாள்பட்ட அனைத்துக் காய்ச்சல்களுக்கு, கிழங்கு பொடியுடன் திரிகடுகு சேர்த்து [ சுக்கு மிளகு திப்பிலி சேர்ந்த கலவை, காய கற்ப மருந்து தேனில் குழைத்து அல்லது நீரில் சிறிது கலந்து சாப்பிட, காய்ச்சல் குணமாகும். ஆண்மைக்குறைபாடுகள் நரம்புத் தளர்ச்சி நீங்க, மாவுடன் அஸ்வகந்தா, நெருஞ்சில் சேர்த்து பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட குணமாகும், ஆண்மையைக் காக்கும். நலிந்த உடல் தேற, தண்ணீர் விட்டான் கிழங்கின் பொடியுடன் நெய்யை சேர்த்து இருவேளை சாப்பிட, உடல் பொலிவடைந்து வலுவாகும். கால் எரிச்சல் போக்க, தண்ணீர் விட்டான் கிழங்கின் சாறு எடுத்து இரவு படுக்கும் வேளைகளில், காலிலும், பாதத்திலும் பூசி வர, விரைவில் குணமாகும்..