Search This Blog in tamil

Sunday, 23 February 2020

மயிலிறகால் வருடுவது போல்

மயிலிறகால் வருடுவது போல்

பெண்ணின் உடல் முழுவதும், மயிலிறகால் வருடுவது போல் வருடிய படியே, சுவாசத்தைக் கவனித்துக் கொண்டிருக்கவும்.

சுவாசத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும் சதைப் பிடிப்பான கெண்டைக்கால், உட்புறத் தொடைகள், இடுப்பு, பிட்டம், முதுகு, கழுத்து, கைகள் போன்ற பகுதிகளை மென்மையாகவும், மிருதுவாகவும் பிசைந்து விடத் தொடங்கவும்.

சதைப் பிடிப்பான பகுதிகள் அனைத்தும், கட்டுக்கள் நிறைந்த பகுதிகள். ஆகவே அவற்றைத் தளர்த்தி விடும் பொருட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள தசைகளைப் பிசைந்து விட வேண்டும்.

மேலும் அந்தப் பகுதிகளைப் பிசைந்து விடும் போது அங்கே இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும்.

இரத்த ஒட்டம் அதிகரிக்கும் போது, உடலின் எந்தப் பகுதியில் கூடுதலான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்தப் பகுதிக்குத் தான் அதிகமான இரத்தத்தை இதயம் அனுப்பும்.

இப்போது பால் மண்டலத்தில் தான் பணி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அதனால் புனிதப் பகுதியை நோக்கி இரத்தம் வரத் தொடங்குகிறது.

அவ்வாறு கூடுதலான இரத்தம் வருவதால், மதன மேடும், புனிதப் பகுதியும் சற்றே வீக்கமடைந்தது போல் உருமாறுகிறது.

மதன பீடத்தில் உள்ள எட்டாயிரம் நரம்புகளிலும், இரத்தம் பாயத் தொடங்கி விட்டதால் மதன பீடம், கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழத் தொடங்கி, உதடுகளைத் தள்ளிக் கொண்டு வெளிவரத் தொடங்குகிறது.

இவ்வாறு மதன பீடம் உயிர்த்தெழத் துவங்கும் போது, பால் மண்டலத்தைச் சேர்ந்த பல உறுப்புக்களில் உணரத்தக்க அளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கொங்கைகள் சற்றே பெரிதாகின்றன.

கொங்கையின் இதழ்கள் விரைப்படைகின்றன.

புனித குகைக்குள் இன்பத்தேன் சுரக்க குகையின் நுழைவாயில் பெரி தாகிறது.

யோனியின் வெளியுதடுகள் விரிகின்றன.

அவ்வாறு நிகழும் போது, ஆணின் கைகளை எடுத்து தன் முக்கியமான இடங்களின் மீது வைப்பது, அல்லது தன்னையறியாமல் முக்குதல், முனகுதல், நெளிதல், வேகமாக மூச்சு வாங்குதல், ஆண் உடலைத் தீண்டுதல், ஆணைத் தன் மீது இழுத்துப் போட்டுக் கொள்தல், இழுத்துப் பிடித்து முத்தம் தருதல் எனத் தன்னை மறந்த நிலைக்குள் மனைவி செல்கிறாள்.

ஆணின் அரங்கத்திற்குள் பந்து வந்து விட்டதற்கான அறி௫றிகள இவை. இதற்குப் பின்னால் தான், புனிதப் பகுதியை நோக்கி ஆணின் கவனம் திரும்ப வேண்டும். இதற்கு பெயர் தான் சக்திக்குரிய சரீர பூஜை.



இதற்கான சூத்திரம். மொழியின் ஒவ்வொரு எழுத்தும் தெரிந்தால் தான் இலக்கணம் கற்க முடியும். அதே போல, பெண்ணுடலின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் தீண்டினால் மட்டுமே இன்பத்தை நிகழ்த்த முடியும்.




_____________________________________________________________________________

பெண் உடலில் அமைந்துள்ள பாலுணர்வு மையங்கள்.

அனங்க ரங்கா நூலில் சொல்லியுள்ள படி. தலைமுடி, தலை, நெற்றி, கண்கள், உதடுகள், மூக்கு, காதுகள். கழுத்து, கன்னங்கள், கொங்கைகள், கொங்கையின் இதழ்கள், கொங்கையின் பரிதி வட்டப்பகுதி, முதுகெலும்பு, வயிறு, பிட்டம், கைகள், கை விரல்கள், தொடைகள், முழங்காலின் பின்புறம், பாதங்கள், கால் விரல்கள், இடுப்பு, யோனி, மதன மேடு, ஆசன வாயின் சுருக்குத் தசை நார்கள், மூலாதாரப் பகுதி, தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி இது தவிர சொல்லாமல் விடப்பட்ட இதர உடல் பாகங்கள் அனைத்தும் பெண்ணுடலின் பாலுணர்வு மையங்களே.

No comments:

Post a Comment