உடலுறவு குறித்து பொய்யான நம்பிக்கைகள்.
1. லிங்கத்தின் அளவைப் பொறுத்து பெண்ணுக்குரிய இன்பம் வேறுபடும்.
2. பெரிய லிங்கத்தால் தான் பெண்ணுக்குரிய இன்பத்தை விரைவாக நிகழ்த்த முடியும்.
3. லிங்கமும், யோனியும் பங்கேற்கும் துய்ப்பிலேயே பெண்ணுக்குரிய இன்பங்கள் அனைத்தும் நிகழ்ந்து விடும்.
4. முன் விளையாட்டுக்களில் ஈடுபடாமலே மனைவியின் உடலில் உச்ச கட்ட பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.
5. என் மனைவிக்கெல்லாம் பத்தே நிமிடங்களில் உச்ச கட்டப் பாலின்பம் நிகழ்ந்து விடும்.
6. எவ்வித இன்பமும் நிகழாமலே, இன்பம் நிகழ்ந்து விட்டதைப் போல, எந்தப் பெண்ணும் நடிப்பதில்லை.
7. மூன்றே நிமிடத்தில் உச்ச கட்ட இன்பம் நிகழ்ந்து விட்டதாக ஒரு பெண் சொன்னால் அது உண்மையே.
8. இந்த உலகிலேயே என்னுடைய மனைவி மட்டும் தான் பாலின்பத்தை வழங்க மறுக்கிறாள்.
9. அளவுக்கு மீறிப் பெண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பது பெண்ணுக்குப் பிடிக்காது.
10. என் மனைவிக்குப் பாலுணர்வு அறவே இல்லை. அதனால் தான் செத்த மீனைப் போல் கிடக்கிறாள்.
11. படுக்கையறை விளைவுகள், வெய்யிலைக் கண்ட பனி போல், விடிந்ததும் மறந்து போய் விடும்.
12. பாலின்பத்திற்கும் மனிதப் பிறவியின் மனநிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
13. பெண்ணின் அனைத்து பாலின்பங்களும் ஒரே மாதிரியான இன்பக் கிளர்ச்சியை வழங்கக் கூடியவையே.
14. புணர்புழை என்பது ஒரு பிளாஸ்டிக் குழாயைப் போல எப்போதும் நேராகவே தான் இருக்கும்.
15. புணர்புழையானது சாதாரண நேரங்களிலும் கூட மிகவும் உணர்ச்சி மிகுந்த இடமாகவே இருக்கும்.
16. மதன பீடத்திலும், கொங்கைகளின் இதழ்களிலும் உள்ள நரம்பு களைப் போலவே, புணர்புழையில் உள்ள நரம்புகளும் நுண்ணிய உணர்வுடையவை.
17. ஆணின் லிங்கமே மதன பீடத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் வல்லமை யுடையது.
18. பெண்ணின் உடவில் நிகழும் மதன பீட இன்பம் மட்டுமே மதன பீடத்தோடு தொடர்புடையது.
19. தூக்கமின்மை, உடற்பருமன், மது, புகையிலை போன்றவை ஆணின் பால் திறனைப் பாதிப்பதில்லை.
20. மது அருந்திய நிலையில் இன்பத்துய்ப்பில் ஈடுபடும் போது, நீண்ட நேரம் திறம் படச் செயலாற்ற முடியும்.
21. பெண்ணின் மூளையைத் தயார் படுத்தாமலே, பெண்ணின் உச்ச கட்டப் பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.
22. பெண்ணின் உடலில் உள்ள பாலுணர்வு மையங்கள் தொடைகளுக்கு நடுவில் மட்டுமே அமைந்துள்ளன.
23. துரித ஸ்கலிதம் ஒரு நோய். மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.
24. விந்து முந்துதல் ஒரு வியாதி. மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.
25. பாலுறவில் அதிகமாக ஈடுபடுபவர்கள் நீண்ட நேரம் செயலாற்றும் திறனைப் பெற்று விடுவார்கள்.
26. தளர்வான நிலையில் காணப்படும் ஆணுறுப்பின் வித்தியாசம் விரைப்படைந்த நிலையிலும் காணப்படும்.
27. பெரிய லிங்கத்திற்கும், சிறிய லிங்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்ணால் பார்க்காமலே ஒரு பெண்ணால சொல்லி விட முடியும்.
28. மாதவிடாயின் போது பாலுறவில் ஈடுபட்டால், நோய் வந்து விடும். மாத விடாய் பருவத்தை ஒரு பெண் கடக்கும் போது பெண்ணின் காமம் செத்துப் போகும்.
29. மாதவிடாயைக் கடந்த பின் பாலுறவில் ஈடுபட்டால் பெண்ணுக்குரிய உச்ச கட்ட இன்பம் நிகழாது.
30. மாதவிடாய்ப் பருவம் முடிந்த பின்னும் பாலுறவில் ஈடுபடும் பெண் காமவெறி பிடித்தவள்.
31. அறுபது வயதில் வருகின்ற மாரடைப்பு மரணத்திற்கும், பாலின்ப ஆற்றாமைக்கும் தொடர்பில்லை.
32. எழுபது வயதிற்குப் பின் ஆண்களின் லிங்கம் செத்துப் போகும்.
33. பேரக் குழந்தைகள் பிறந்த பின் பாலுறவில் ஈடுபடுவது அநாகரீகம்.
34. விவாகத்தை ரத்து செய்ய விரும்பும் தம்பதியர் முழுமையாகப் பாலின்பத்தை அனுபவித்தவர்கள்.
35. தம்பதியின் சண்டைகளுக்கு பாலின்பம் தவிர, வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும்.
36. ஆண்கள் தங்களுக்குள் பாலுறவு பற்றிப் பேசிக் கொள்வதைப் போல் பெண்கள் பேசிக் கொள்வதில்லை.
37. குழந்தைகள் பாலுறவைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.
38. பெண்ணின் பாலுறுப்பைப் பற்றி தொண்ணூற்று ஒன்பது சதவீத ஆண்களுக்குத் தெரியும்.
39. எந்தப் பெண்ணும் சுய இன்பம் அனுபவிப்பது இல்லை.
40. ஆண்களில் ஒரு சிலர் தான் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.
41. திருமணமான ஆண் சுய இன்பம் அனுபவிப்பதில்லை.
42. சுய இன்பம் உடல் நலத்திற்குக் கெடுதல் செய்யக்கூடியது.
43. லிங்கத்தை மட்டுமே பயன்படுத்தி பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்கி விட முடியும்.
44. பாலுறுப்புக்களை சுவைப்பது ஒரு பாவச்செயல்.
45. பாலுறுப்புக்களைச் சுவைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.
46. பாலுறுப்புக்களைச் சுவைக்கும் போது சுவைப்பவர்களுக்கு எவ்வித இன்பமும் கிடைப்பதில்லை.
47. யாருமே பகல் நேரத்தில் பாலுறவைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
48. பெண்ணின் தணிக்கப் படாத காமம் ஆபத்தை உண்டாக்கக் கூடியதல்ல.
49. பெண்ணைக் கவர்ச்சியான நிலையில் கண்டால் கூட, நல்ல ஆணின் பாலுணர்வு கிளர்ந்தெழாது.
50. திரையில் காட்டப்படும் நெருக்கமான காட்சிகளின் போது ஆணின் பாலுணர்வு மட்டுமே கிளர்ந்தெழும்.
என்பன போன்ற எண்ணற்ற பொய்யான நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவுகின்றன. அவற்றை நம்பாதீர்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
உரிய அறிஞர்களிடம் ஆலோசனை பெறவும், உரிய நூல்களைப் படிக்கவும் ஒரு போதும் தயங்காதீர்கள். இல்லற வாழ்வில் கோடி ரூபாய் பரிசு உருவாக்கும் அதிசயங்களை விட பாலின்பங்கள் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதமானவை.
1. லிங்கத்தின் அளவைப் பொறுத்து பெண்ணுக்குரிய இன்பம் வேறுபடும்.
2. பெரிய லிங்கத்தால் தான் பெண்ணுக்குரிய இன்பத்தை விரைவாக நிகழ்த்த முடியும்.
3. லிங்கமும், யோனியும் பங்கேற்கும் துய்ப்பிலேயே பெண்ணுக்குரிய இன்பங்கள் அனைத்தும் நிகழ்ந்து விடும்.
4. முன் விளையாட்டுக்களில் ஈடுபடாமலே மனைவியின் உடலில் உச்ச கட்ட பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.
5. என் மனைவிக்கெல்லாம் பத்தே நிமிடங்களில் உச்ச கட்டப் பாலின்பம் நிகழ்ந்து விடும்.
6. எவ்வித இன்பமும் நிகழாமலே, இன்பம் நிகழ்ந்து விட்டதைப் போல, எந்தப் பெண்ணும் நடிப்பதில்லை.
7. மூன்றே நிமிடத்தில் உச்ச கட்ட இன்பம் நிகழ்ந்து விட்டதாக ஒரு பெண் சொன்னால் அது உண்மையே.
8. இந்த உலகிலேயே என்னுடைய மனைவி மட்டும் தான் பாலின்பத்தை வழங்க மறுக்கிறாள்.
9. அளவுக்கு மீறிப் பெண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பது பெண்ணுக்குப் பிடிக்காது.
10. என் மனைவிக்குப் பாலுணர்வு அறவே இல்லை. அதனால் தான் செத்த மீனைப் போல் கிடக்கிறாள்.
11. படுக்கையறை விளைவுகள், வெய்யிலைக் கண்ட பனி போல், விடிந்ததும் மறந்து போய் விடும்.
12. பாலின்பத்திற்கும் மனிதப் பிறவியின் மனநிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
13. பெண்ணின் அனைத்து பாலின்பங்களும் ஒரே மாதிரியான இன்பக் கிளர்ச்சியை வழங்கக் கூடியவையே.
14. புணர்புழை என்பது ஒரு பிளாஸ்டிக் குழாயைப் போல எப்போதும் நேராகவே தான் இருக்கும்.
15. புணர்புழையானது சாதாரண நேரங்களிலும் கூட மிகவும் உணர்ச்சி மிகுந்த இடமாகவே இருக்கும்.
16. மதன பீடத்திலும், கொங்கைகளின் இதழ்களிலும் உள்ள நரம்பு களைப் போலவே, புணர்புழையில் உள்ள நரம்புகளும் நுண்ணிய உணர்வுடையவை.
17. ஆணின் லிங்கமே மதன பீடத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் வல்லமை யுடையது.
18. பெண்ணின் உடவில் நிகழும் மதன பீட இன்பம் மட்டுமே மதன பீடத்தோடு தொடர்புடையது.
19. தூக்கமின்மை, உடற்பருமன், மது, புகையிலை போன்றவை ஆணின் பால் திறனைப் பாதிப்பதில்லை.
20. மது அருந்திய நிலையில் இன்பத்துய்ப்பில் ஈடுபடும் போது, நீண்ட நேரம் திறம் படச் செயலாற்ற முடியும்.
21. பெண்ணின் மூளையைத் தயார் படுத்தாமலே, பெண்ணின் உச்ச கட்டப் பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.
22. பெண்ணின் உடலில் உள்ள பாலுணர்வு மையங்கள் தொடைகளுக்கு நடுவில் மட்டுமே அமைந்துள்ளன.
23. துரித ஸ்கலிதம் ஒரு நோய். மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.
24. விந்து முந்துதல் ஒரு வியாதி. மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.
25. பாலுறவில் அதிகமாக ஈடுபடுபவர்கள் நீண்ட நேரம் செயலாற்றும் திறனைப் பெற்று விடுவார்கள்.
26. தளர்வான நிலையில் காணப்படும் ஆணுறுப்பின் வித்தியாசம் விரைப்படைந்த நிலையிலும் காணப்படும்.
27. பெரிய லிங்கத்திற்கும், சிறிய லிங்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்ணால் பார்க்காமலே ஒரு பெண்ணால சொல்லி விட முடியும்.
28. மாதவிடாயின் போது பாலுறவில் ஈடுபட்டால், நோய் வந்து விடும். மாத விடாய் பருவத்தை ஒரு பெண் கடக்கும் போது பெண்ணின் காமம் செத்துப் போகும்.
29. மாதவிடாயைக் கடந்த பின் பாலுறவில் ஈடுபட்டால் பெண்ணுக்குரிய உச்ச கட்ட இன்பம் நிகழாது.
30. மாதவிடாய்ப் பருவம் முடிந்த பின்னும் பாலுறவில் ஈடுபடும் பெண் காமவெறி பிடித்தவள்.
31. அறுபது வயதில் வருகின்ற மாரடைப்பு மரணத்திற்கும், பாலின்ப ஆற்றாமைக்கும் தொடர்பில்லை.
32. எழுபது வயதிற்குப் பின் ஆண்களின் லிங்கம் செத்துப் போகும்.
33. பேரக் குழந்தைகள் பிறந்த பின் பாலுறவில் ஈடுபடுவது அநாகரீகம்.
34. விவாகத்தை ரத்து செய்ய விரும்பும் தம்பதியர் முழுமையாகப் பாலின்பத்தை அனுபவித்தவர்கள்.
35. தம்பதியின் சண்டைகளுக்கு பாலின்பம் தவிர, வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும்.
36. ஆண்கள் தங்களுக்குள் பாலுறவு பற்றிப் பேசிக் கொள்வதைப் போல் பெண்கள் பேசிக் கொள்வதில்லை.
37. குழந்தைகள் பாலுறவைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.
38. பெண்ணின் பாலுறுப்பைப் பற்றி தொண்ணூற்று ஒன்பது சதவீத ஆண்களுக்குத் தெரியும்.
39. எந்தப் பெண்ணும் சுய இன்பம் அனுபவிப்பது இல்லை.
40. ஆண்களில் ஒரு சிலர் தான் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.
41. திருமணமான ஆண் சுய இன்பம் அனுபவிப்பதில்லை.
42. சுய இன்பம் உடல் நலத்திற்குக் கெடுதல் செய்யக்கூடியது.
43. லிங்கத்தை மட்டுமே பயன்படுத்தி பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்கி விட முடியும்.
44. பாலுறுப்புக்களை சுவைப்பது ஒரு பாவச்செயல்.
45. பாலுறுப்புக்களைச் சுவைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.
46. பாலுறுப்புக்களைச் சுவைக்கும் போது சுவைப்பவர்களுக்கு எவ்வித இன்பமும் கிடைப்பதில்லை.
47. யாருமே பகல் நேரத்தில் பாலுறவைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
48. பெண்ணின் தணிக்கப் படாத காமம் ஆபத்தை உண்டாக்கக் கூடியதல்ல.
49. பெண்ணைக் கவர்ச்சியான நிலையில் கண்டால் கூட, நல்ல ஆணின் பாலுணர்வு கிளர்ந்தெழாது.
50. திரையில் காட்டப்படும் நெருக்கமான காட்சிகளின் போது ஆணின் பாலுணர்வு மட்டுமே கிளர்ந்தெழும்.
என்பன போன்ற எண்ணற்ற பொய்யான நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவுகின்றன. அவற்றை நம்பாதீர்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
உரிய அறிஞர்களிடம் ஆலோசனை பெறவும், உரிய நூல்களைப் படிக்கவும் ஒரு போதும் தயங்காதீர்கள். இல்லற வாழ்வில் கோடி ரூபாய் பரிசு உருவாக்கும் அதிசயங்களை விட பாலின்பங்கள் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதமானவை.
No comments:
Post a Comment