Search This Blog in tamil

Sunday, 23 February 2020

செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?*
செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன.
ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்று சேரலாம்... அல்லது தனித்தனியாக நடைபெறலாம்.... அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட நடைபெறலாம்.

செக்ஸில் *முதல் வகை* ....
முதலாவது செக்ஸ் என்பது இனப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இனப்பெருக்கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகிறது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப் பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமான சூழல் இருந்தால் அது வளர்ச்சியடையும். இது நவீன அறிவியல் வளர்ச்சியடைந்த சூழலில் செயற்கைக் கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.  இம்மாதிரி யான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதில்லை. காரணம் மக்கள் தொகைப் பெருக்கம். இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டுள்ள காதலர்களும், விதவையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வாழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.

செக்ஸில் *இரண்டாவது வகை*
 செக்ஸ் என்பது காதலை வெளிப்படு த்தும் ஒரு வழி....
காதலர்களுக்கு இடையே கொஞ்சல் வார்த்தைகளும் ஊடல்களும் இருந்தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும் பொழுது காதலின் உன்னதமான நிலை.
செக்ஸ்க்குத் திருமணம் அவசியம் என்பது சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் விஷயமாகும். மற்றப்படி, திருமணம் செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய இளம் காதலர்களுக்கிடையே.... காதலை விட காமம் முன் நிற்பதால் காதல்... பாலுறவாகி
நமது சமூகத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்தி  விடுகிறது.

செக்ஸில் *மூன்றாவது வகை*
இந்த வகைப் பாலுறவை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற்றப்பட்டது. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள்.
எல்லோர் மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட்டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழுது போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இது கள்ள உறவாக வயது வித்தியாசத்துடன் நடைபெ றுகிறது.
மேலும் உறவுமுறைகளை மீறியும் பாலுணர்வு வேட்கை. மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா விலங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்றன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படுகிறது.
செக்ஸ் என்பது சந்தோஷமான விஷயமாகும். ஆனால், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.

 *செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?*

செக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவது எளிது. அதற்கு செக்ஸில் குறைந்தபட்ச தெளிவு இருக்கவேண்டும். இன் றைய நவீன உலகில், இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும் பாலுறுப்புகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து கற்றுத் தருவதில்லை. எல்லாம் மறைமுகமாக, ஒருவித பரவசத்துடன் செக்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது. இது தவறு, இனப் பெருக்கத்தைப் பற்றி பள்ளியில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்க, பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக்கு, வீணான கற்பனைகளை, கட்டுக் கதைகளைத் தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை ஆண் , பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன்று பெரும்பாலான விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கியக் காரணமாக இருக்கிறது.
ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் குற்றம் சாட்டி வருகிறார்கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.

 *செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகிறார்களா?*

மலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளை, அனுபவம் பெற்ற பெண்கள் அழைத்துச் சென்று எப்படி செக்ஸில் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறார்கள். அதுபோல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயிற்சி தருகிறார்கள். அப்படிப்பட்ட நபர்கள் அந்த சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக உள்ளார்கள்.

 *செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்* ?.

செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண் ணும் எந்த மாதிரியான செக்ஸ் தேவை என்பதை முடிவு செய்வது அவசியம்.. இனப்பெருக்கம் செய்வதற்காகவா அல்லது அன்பை வெளிப்படுத்தவா அல்லது பொழுதுபோக்குக்காகவா என்பதில் தொளிவாக இருக்க வேண்டும்.
உங்களின் தேவையை முடிவு செய்து விட்டீர்கள் என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவரும் தெளிவான எண்ணத் துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்

மயிலிறகால் வருடுவது போல்

மயிலிறகால் வருடுவது போல்

பெண்ணின் உடல் முழுவதும், மயிலிறகால் வருடுவது போல் வருடிய படியே, சுவாசத்தைக் கவனித்துக் கொண்டிருக்கவும்.

சுவாசத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும் சதைப் பிடிப்பான கெண்டைக்கால், உட்புறத் தொடைகள், இடுப்பு, பிட்டம், முதுகு, கழுத்து, கைகள் போன்ற பகுதிகளை மென்மையாகவும், மிருதுவாகவும் பிசைந்து விடத் தொடங்கவும்.

சதைப் பிடிப்பான பகுதிகள் அனைத்தும், கட்டுக்கள் நிறைந்த பகுதிகள். ஆகவே அவற்றைத் தளர்த்தி விடும் பொருட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள தசைகளைப் பிசைந்து விட வேண்டும்.

மேலும் அந்தப் பகுதிகளைப் பிசைந்து விடும் போது அங்கே இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும்.

இரத்த ஒட்டம் அதிகரிக்கும் போது, உடலின் எந்தப் பகுதியில் கூடுதலான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்தப் பகுதிக்குத் தான் அதிகமான இரத்தத்தை இதயம் அனுப்பும்.

இப்போது பால் மண்டலத்தில் தான் பணி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அதனால் புனிதப் பகுதியை நோக்கி இரத்தம் வரத் தொடங்குகிறது.

அவ்வாறு கூடுதலான இரத்தம் வருவதால், மதன மேடும், புனிதப் பகுதியும் சற்றே வீக்கமடைந்தது போல் உருமாறுகிறது.

மதன பீடத்தில் உள்ள எட்டாயிரம் நரம்புகளிலும், இரத்தம் பாயத் தொடங்கி விட்டதால் மதன பீடம், கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழத் தொடங்கி, உதடுகளைத் தள்ளிக் கொண்டு வெளிவரத் தொடங்குகிறது.

இவ்வாறு மதன பீடம் உயிர்த்தெழத் துவங்கும் போது, பால் மண்டலத்தைச் சேர்ந்த பல உறுப்புக்களில் உணரத்தக்க அளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கொங்கைகள் சற்றே பெரிதாகின்றன.

கொங்கையின் இதழ்கள் விரைப்படைகின்றன.

புனித குகைக்குள் இன்பத்தேன் சுரக்க குகையின் நுழைவாயில் பெரி தாகிறது.

யோனியின் வெளியுதடுகள் விரிகின்றன.

அவ்வாறு நிகழும் போது, ஆணின் கைகளை எடுத்து தன் முக்கியமான இடங்களின் மீது வைப்பது, அல்லது தன்னையறியாமல் முக்குதல், முனகுதல், நெளிதல், வேகமாக மூச்சு வாங்குதல், ஆண் உடலைத் தீண்டுதல், ஆணைத் தன் மீது இழுத்துப் போட்டுக் கொள்தல், இழுத்துப் பிடித்து முத்தம் தருதல் எனத் தன்னை மறந்த நிலைக்குள் மனைவி செல்கிறாள்.

ஆணின் அரங்கத்திற்குள் பந்து வந்து விட்டதற்கான அறி௫றிகள இவை. இதற்குப் பின்னால் தான், புனிதப் பகுதியை நோக்கி ஆணின் கவனம் திரும்ப வேண்டும். இதற்கு பெயர் தான் சக்திக்குரிய சரீர பூஜை.



இதற்கான சூத்திரம். மொழியின் ஒவ்வொரு எழுத்தும் தெரிந்தால் தான் இலக்கணம் கற்க முடியும். அதே போல, பெண்ணுடலின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் தீண்டினால் மட்டுமே இன்பத்தை நிகழ்த்த முடியும்.




_____________________________________________________________________________

பெண் உடலில் அமைந்துள்ள பாலுணர்வு மையங்கள்.

அனங்க ரங்கா நூலில் சொல்லியுள்ள படி. தலைமுடி, தலை, நெற்றி, கண்கள், உதடுகள், மூக்கு, காதுகள். கழுத்து, கன்னங்கள், கொங்கைகள், கொங்கையின் இதழ்கள், கொங்கையின் பரிதி வட்டப்பகுதி, முதுகெலும்பு, வயிறு, பிட்டம், கைகள், கை விரல்கள், தொடைகள், முழங்காலின் பின்புறம், பாதங்கள், கால் விரல்கள், இடுப்பு, யோனி, மதன மேடு, ஆசன வாயின் சுருக்குத் தசை நார்கள், மூலாதாரப் பகுதி, தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி இது தவிர சொல்லாமல் விடப்பட்ட இதர உடல் பாகங்கள் அனைத்தும் பெண்ணுடலின் பாலுணர்வு மையங்களே.

Thursday, 20 February 2020

ஓஷோ சிந்தனை

ஒரு பையன் நிறைய பெண்களை நிர்வாணமாக பார்த்துவிட்ட பிறகு ஒரு playboy magazine அவனை என்னசெய்துவிடும்? ஒரு பெண் அநேக பையன்களை ஆடையின்றி பார்த்தபிறகு அவர்களிடம் எந்தவிதமான ரகசிய ஆர்வமும் இருக்கும் என எனக்குத்தோன்றவில்லை. அந்த ஆர்வமே மறைந்துபோகும். அவர்கள் இயற்கையானவர்களாக வளர்வார்கள். இரு வேறு இன மிருகங்களாக வளர மாட்டார்கள்.

இப்பொழுது அவர்கள் இருவேறு மிருகங்களாகவே இருக்கிறார்கள். ஒரே மனிதகுலத்தைசார்ந்தவர்களாக அவர்களில்லை. அவர்கள் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டுவிட்டன.....

நீங்கள் வாழ்கிற உலகம் மிகவும் விசித்திரமானது. நீ பாலுணர்விலிருந்தே பிறக்கிறாய் உன் குழந்தைகளும் பாலுணர்வில்தான் பிறக்கிறன்றன. ஆனாலும் இந்த பாலுணர்வுதான் மிகவும் கண்டனத்துக்குரியதாகிறது. இதுதான் மிகப்பெரிய பாவம். எல்லா மதங்களும் இந்த அர்த்தமற்ற குப்பையைத்தான் திணிக்கின்றன.

-ஓஷோ


💘 நீங்கள் முழு ஆண் என்றால்

உன் தந்தையிடம் இருந்து பிறந்திருக்க வேண்டும்

நீங்கள் முழு பெண் என்றால் உன் தந்தையின் பங்களிப்பு இல்லாமல் பிறந்திருக்கவேண்டும்

நீங்கள் ஆண் பெண் கலவை

இதனால்தான் விஞ்ஞானத்தால் பாலினமாற்றம் சாத்தியமாயிற்று

நீங்கள் ஆண் என்றால் உனக்குள் வெளிப்படாத பெண் உண்டு

நீங்கள் பெண் என்றால் உனக்குள் வெளிப்படாத ஆண் உண்டு

இது சிறிய ஹார்மோன் வேறுபாடுதான்

தந்ரா உனக்குள் இருக்கும் பெண்னுடன் எப்படி இணைவது என்பதையும்

அதற்கு வெளியே உள்ள ஒரு பெண்னை எப்படி ஊடகமாகப் பயன்படுத்துவது என்பதையும் சொல்வது

இந்த இணைப்பு நிரந்தரமானது

இந்த உள் இணைப்பு தொடங்கி விட்டால்

பிறகு வெளியே உள்ள பெண்மீது கவர்ச்சி இருக்காது

இது.....இது......இதுதான்
பிரம்மச்சர்யம்

ஒவ்வொரு நொடியும் உச்சம்தான்

இந்த நிலையில் பிரிவே கிடையாது

பிரிக்கவே முடியாது

முடிவே கிடையாது

முடிக்கவே முடியாத பேரின்பம்

இதுதான் மோனம்

இதுதான் சமாதி

இதுதான் ஞானம்

இதுதான் முக்தி

இதுதான் கடவுள்

இப்போது உனது பாலுணர்வு ஆற்றல் வெளியேறி விரையமாவதில்லை உள்ளுக்குள்ளே உயர்கிறது

இப்போது நீ அர்த்தநாரி 💘

🎯 ஓஷோ 🎯

விரைப்புத் தன்மையைப் பாதுகாக்கின்ற உணவுகள்.

விரைப்புத் தன்மையைப் பாதுகாக்கின்ற உணவுகள்.

லிங்கத்தின் விரைப்புத் தன்மையப் பாதுகாக்கின்ற உணவுப் பொருட்களின் பட்டியல் இது,

தர்பூசணிப் பழம், பப்பாளி, வெண் பூசணி விதைகள், கொட்டை வகைகள் (வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு போன்றவை ) வெள்ளைப் பூண்டு, வெங்காயம், மிளகாய், குறுமிளகு போன்ற காரமுள்ளவை.

உயிர்ச் சத்துக்கள் நிறைந்த அனைத்து வகையான பழ வகைகள். குறிப்பாக வாழை, மாதுளை, ஸ்ட்றாபெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவை.

அனைத்து வகையான கீரை வகைகள். பீட் ரூட், கேரட், முட்டைக் கோஸ், அசைவத்தில் ஈரல் போன்றவை.

மற்றும் தேன், தண்ணீர் நாளொன்றிற்கு மூன்று லிட்டர்.

உடற்பயிற்சி கண்டிப்பாகத் தேவை. நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், ஓட்டம், அல்லது வியர்க்க வைக்கும் வேகமான நடை மூன்று கிலோ மீட்டர்.

மேற்கண்ட உணவுப் பொருட்கள் லிங்கத்தின் வீரியத்தை மட்டும் பராமரிப்பதில்லை. புற்று நோய், மாரடைப்பு போன்ற உயிர்க் கொல்லி நோய்களையும் வருமுன் தடுக்கக் கூடியவை.

இதில், தர்பூசணிப் பழத்தை இயற்கையான வயாக்ரா என்றும் பப்பாளியை தேவதைகளின் உணவு என்றும் கூறுகிறார்கள் .

மீண்டும் ஒருமுறை சுருக்கமாக ஆணின் லிங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஆணின் லிங்கம் நரம்புகளால் உருவான உறுப்பு. அந்த நரம்புகளில் பாயும் இரத்தத்தின் அளவிற்கேற்ப லிங்கத்தின் விரைப்புத் தனமை இருக்கும்.

உடலில் ஏதேனும் நோய் தோன்றும் போது இரத்தம் லிங்கத்திற்கு வராது. அதனால், விரைப்புத் தனமை இருக்காது. இதை ஒரே நாளில் கண்டுபிடித்து விடலாம்.

மனநிலை பாதிக்கப் பட்டாலும், லிங்கத்தின் விரைப்புத் தன்மை பாதிக்கப் படும். தன்னம்பிக்கையை அதிகரிப்பதே இதற்கான ஒரே தீர்வு. தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கான சுலபமான வழி மனைவிக்குரிய இன்பங்களை வழங்குதல். பயன்படுத்தாவிட்டாலும் லிங்கம் பாழடையும். அதற்கும் உள்ள ஒரே தீர்வு மனைவிக்குரிய இன்பங்களை வழங்குதல்.

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? -

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? - செக்ஸ் டிப்ஸ்!

இந்தப் பதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி என்பதைப் பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். குழந்தை வேண்டுமென நினைப்பவர்களுக்கும், திருமணத்திற்கு தயாராகிறவர்களுக்கும், அடுத்த குழந்தைக்கு தயாராகிறவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு தெளிவைத் தரலாம்; நம்பிக்கையைத் தரலாம்; மாற்றத்தைத் தரலாம்!

செக்ஸ் – முகம் சுளிக்கவைப்பது அல்ல! இரு அன்பானவர்களுக்கு இடையில் நடக்கும், உடல்மொழிக் காதல்! உன்னதமான பாசப் ‘பிணைப்பு’! வாரிசுகளை வளர்த்தெடுக்கும், அபூர்வ சக்தி! எனப் பல கவிதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களுக்கு போரடிக்கும் என்பதால், பதிவிற்கு செல்கிறேன்.

உடலுறவு முறைகள் (செக்ஸ் பொசிஷன்) பல உள்ளன. அதில் எதை முயற்சித்தாலும் குழந்தை பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பின்வரும் முறைகள் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! இந்த வித விதமான உடலுறவு முறைககள் (Udaluravu muraikal) எந்தவிதமான அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான ‘அனுபவசாலிகளால்’ சொல்லப்படுவதும், நம்பப்படுவதுமே! முயற்சித்துப் பார்ப்பதில் எதையும் இழந்துவிடப் போவதில்லையே! முயற்சியுங்கள்; குழந்தை இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; மற்றவர்களுக்கு பேரின்பமாவது கிடைக்கட்டுமே! Udaluravu kolvathu eppadi?

எதனால் உடலுறவு முறைகள் முக்கியம்?!
இந்த செக்ஸ் பொசிஷன்கள் கர்ப்பமாவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உதாரணமாக ‘மிஷனரி’ முறையில் உடலுறவு கொள்ளும்போது, கர்ப்பம் தரிக்க புவியீர்ப்பு விசையே உதவிசெய்கிறது. இம்முறையில் ஆணின் விந்தணுக்கள் கருமுட்டையை எளிதில் அடைகிறது. இதை சில மருத்துவர்களும் ஆமோதிக்கிறார்கள்!

இந்த பொசிஷன் சமாச்சாரங்களை விடவும், BMI சரியாக இருக்கவேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், கரு முட்டை வெளிவரும் ஓவுலேசன் (Ovulation) நாள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், கருமுட்டையானது பீரியட்ஸ் ஆகி 13-வது நாளில் வரலாம். இர்ரெகுலர் இருப்பவர்களுக்கு மாறுபடலாம். அதனால் அந்த ஓவுலேசன் தேதிக்கு முன்பும், பின்பும் தினசரி உடலுறவு கொள்வது பலனைத் தரும். ஏனெனில், கரு முட்டை 24 மணிநேரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். பெண்களுக்கு மாதத்தில் ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே வரும்.

படிக்க: கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும்!
நிலைமை இப்படி இருக்க, உடலுறவு கொள்வது, உடலுறவு முறைகள் என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன குழந்தை உருவாவதற்கு! ‘மன்மதனின்’ பல்கலைக்கழகத்தில் பல வித விதமான செக்ஸ் முறைகள் இருந்தாலும், கர்ப்பமாவதற்கு சில முறைகளை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

மிஷனரி நிலை: (Missionary position)
இது செக்ஸ் உருவான காலத்திலிருந்து பின்பற்றப்படும் மிகவும் பழைய முறை. இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெண் கீழே, ஆண் மேலிருந்து உடலுறவு செய்யும் நிலையிது. இந்த பொசிஷன் பலருக்கும் போர் அடித்தாலும், இதில் குழந்தை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆணின் விந்தணுக்கள் பெரிய அளவில் வீணாக்காமல், பெண்ணின் கருமுட்டையை அடையும். இதுவே, பெண் மேலிருந்து செய்யும் நிலையினில் (Women on top position), பெண்ணுறுப்பு வழியாக விந்துக்கள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம். எனவே கரு உருவாக்க மிஷனரி நிலை சிறந்தது. இந்த நிலையில், அவள் இடுப்புக்கு கீழே தலையணை வைத்து உடலுறவு கொண்டால் மேலும் சிறப்பாகும். குழந்தையும் வேண்டும், என்ஜாயும் வேண்டும் என நினைப்பவர்கள், அடுத்த உடலுறவு முறைக்குச் செல்லலாம்.

படிக்க: குழந்தையின்மை போக்க முடியுமா?

Doggy Style முறை:
இந்த Doggy Style முறை தான் பெரும்பாலான தம்பதியினரின் பிரியமான முறையாக இருக்கலாம். இதில் பெண், கைகளை முன்னாள் ஊன்றி, கால்களை முழங்காலிட்டு இருக்கும்போது, ஆண் முட்டிபோட்டோ அல்லது வேறு மாதிரியோ பின்னாலிருந்து உறவுகொள்வது. இதில் ஆணின் விந்தணு மிக எளிதாக கருமுட்டையை அடைகிறது, இதனால் கரு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலும் இந்த முறையானது ‘நேரத்தை’ நீட்டிக்கும், ஆண்-பெண் இருவருக்கும் பேரின்பத்தைத் தரும் முறை என்கிற செக்ஸ் டிப்ஸையும் உங்களுக்காகத் தருகிறோம்.

அவள் கால்கள் – அவன் தோள்களில் நிலை: (Legs on Shoulders)
லவ் மேக்கிங்குடன் எண்டெர்டெயின்மென்ட் வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் இந்த Legs on Shoulders முறையை முயற்சிக்கலாம். இதில், பெண் மேல்நோக்கிப் படுத்து, தான் கால்களை தூக்கி, காதலனின் தோள்களில் வைக்க வேண்டும். காதலன், அவளருகில் முட்டிபோட்டோ, அல்லது வேறு மாதிரியோ இருக்க வேண்டும். இதில் அவள் கால்கள் மேல்நோக்கி இருப்பதால், செர்விக்ஸ் பகுதியின் வழியாக விந்தணு வெளியில் வருவதை தடுக்கும். இந்த முறை, விந்தணு கருமுட்டையை சேருவதில் சிரமம் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு எக்கச்சக்கம்.

படிக்க: எந்த கருத்தடை பாதுகாப்பானது?
ஸ்பூன் முறை உடலுறவு: (Spoon sex position)
இந்த முறை உங்களுக்கு பிடிக்கலாம். இதில், ஆண்-பெண் இருவரும் பக்கவாட்டில் படுத்தவாறு இருக்கவேண்டும். குறிப்பாக ஆண், பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். பின்னாலிருந்து உறவுகொள்ளும் போது அவள் கால்கள் வி வடிவில் இருக்கலாம். எனவே விந்தணுக்கள் விரைவில் கருமுட்டையை அடையும். குழந்தைக்கான வாய்ப்பும் கன்பார்ம். இந்த முறை கொஞ்சம் ஜாலியானதும் கூட! எப்படியெனில், பின்னாலிருந்து, உடலுறவில் இருக்கும்போது கழுத்தில் முத்தம் தரலாம், முதுகில் அவன் முத்தம் வைத்தால் அவளுக்கு ஜிவ்வுனு இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்! அன்பை பெருக்குங்கள்.

மேலும் சில முறைகளும் உள்ளன. உதாரணமாக Wheelbarrow, ரியர் என்ட்ரி, கேட் மற்றும் சில. அனைத்தையும் முயற்சி செய்யுங்கள். ஆனந்தமாய் இருங்கள். சந்தோஷம் தானே எல்லாம்?!

உடலுறவு குறித்து பொய்யான நம்பிக்கைகள் 50

உடலுறவு குறித்து பொய்யான நம்பிக்கைகள்.

1. லிங்கத்தின் அளவைப் பொறுத்து பெண்ணுக்குரிய இன்பம் வேறுபடும்.

2. பெரிய லிங்கத்தால் தான் பெண்ணுக்குரிய இன்பத்தை விரைவாக நிகழ்த்த முடியும்.

3. லிங்கமும், யோனியும் பங்கேற்கும் துய்ப்பிலேயே பெண்ணுக்குரிய இன்பங்கள் அனைத்தும் நிகழ்ந்து விடும்.

4. முன் விளையாட்டுக்களில் ஈடுபடாமலே மனைவியின் உடலில் உச்ச கட்ட பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.

5. என் மனைவிக்கெல்லாம் பத்தே நிமிடங்களில் உச்ச கட்டப் பாலின்பம் நிகழ்ந்து விடும்.

6. எவ்வித இன்பமும் நிகழாமலே, இன்பம் நிகழ்ந்து விட்டதைப் போல, எந்தப் பெண்ணும் நடிப்பதில்லை.

7. மூன்றே நிமிடத்தில் உச்ச கட்ட இன்பம் நிகழ்ந்து விட்டதாக ஒரு பெண் சொன்னால் அது உண்மையே.

8. இந்த உலகிலேயே என்னுடைய மனைவி மட்டும் தான் பாலின்பத்தை வழங்க மறுக்கிறாள்.

9. அளவுக்கு மீறிப் பெண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பது பெண்ணுக்குப் பிடிக்காது.

10. என் மனைவிக்குப் பாலுணர்வு அறவே இல்லை. அதனால் தான் செத்த மீனைப் போல் கிடக்கிறாள்.

11. படுக்கையறை விளைவுகள், வெய்யிலைக் கண்ட பனி போல், விடிந்ததும் மறந்து போய் விடும்.

12. பாலின்பத்திற்கும் மனிதப் பிறவியின் மனநிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

13. பெண்ணின் அனைத்து பாலின்பங்களும் ஒரே மாதிரியான இன்பக் கிளர்ச்சியை வழங்கக் கூடியவையே.

14. புணர்புழை என்பது ஒரு பிளாஸ்டிக் குழாயைப் போல எப்போதும் நேராகவே தான் இருக்கும்.

15. புணர்புழையானது சாதாரண நேரங்களிலும் கூட மிகவும் உணர்ச்சி மிகுந்த இடமாகவே இருக்கும்.

16. மதன பீடத்திலும், கொங்கைகளின் இதழ்களிலும் உள்ள நரம்பு களைப் போலவே, புணர்புழையில் உள்ள நரம்புகளும் நுண்ணிய உணர்வுடையவை.

17. ஆணின் லிங்கமே மதன பீடத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் வல்லமை யுடையது.

18. பெண்ணின் உடவில் நிகழும் மதன பீட இன்பம் மட்டுமே மதன பீடத்தோடு தொடர்புடையது.

19. தூக்கமின்மை, உடற்பருமன், மது, புகையிலை போன்றவை ஆணின் பால் திறனைப் பாதிப்பதில்லை.

20. மது அருந்திய நிலையில் இன்பத்துய்ப்பில் ஈடுபடும் போது, நீண்ட நேரம் திறம் படச் செயலாற்ற முடியும்.

21. பெண்ணின் மூளையைத் தயார் படுத்தாமலே, பெண்ணின் உச்ச கட்டப் பாலின்பத்தை நிகழ்த்த முடியும்.

22. பெண்ணின் உடலில் உள்ள பாலுணர்வு மையங்கள் தொடைகளுக்கு நடுவில் மட்டுமே அமைந்துள்ளன.

23. துரித ஸ்கலிதம் ஒரு நோய். மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.

24. விந்து முந்துதல் ஒரு வியாதி. மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டும்.

25. பாலுறவில் அதிகமாக ஈடுபடுபவர்கள் நீண்ட நேரம் செயலாற்றும் திறனைப் பெற்று விடுவார்கள்.

26. தளர்வான நிலையில் காணப்படும் ஆணுறுப்பின் வித்தியாசம் விரைப்படைந்த நிலையிலும் காணப்படும்.

27. பெரிய லிங்கத்திற்கும், சிறிய லிங்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்ணால் பார்க்காமலே ஒரு பெண்ணால சொல்லி விட முடியும்.

28. மாதவிடாயின் போது பாலுறவில் ஈடுபட்டால், நோய் வந்து விடும். மாத விடாய் பருவத்தை ஒரு பெண் கடக்கும் போது பெண்ணின் காமம் செத்துப் போகும்.

29. மாதவிடாயைக் கடந்த பின் பாலுறவில் ஈடுபட்டால் பெண்ணுக்குரிய உச்ச கட்ட இன்பம் நிகழாது.

30. மாதவிடாய்ப் பருவம் முடிந்த பின்னும் பாலுறவில் ஈடுபடும் பெண் காமவெறி பிடித்தவள்.

31. அறுபது வயதில் வருகின்ற மாரடைப்பு மரணத்திற்கும், பாலின்ப ஆற்றாமைக்கும் தொடர்பில்லை.

32. எழுபது வயதிற்குப் பின் ஆண்களின் லிங்கம் செத்துப் போகும்.

33. பேரக் குழந்தைகள் பிறந்த பின் பாலுறவில் ஈடுபடுவது அநாகரீகம்.

34. விவாகத்தை ரத்து செய்ய விரும்பும் தம்பதியர் முழுமையாகப் பாலின்பத்தை அனுபவித்தவர்கள்.

35. தம்பதியின் சண்டைகளுக்கு பாலின்பம் தவிர, வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும்.

36. ஆண்கள் தங்களுக்குள் பாலுறவு பற்றிப் பேசிக் கொள்வதைப் போல் பெண்கள் பேசிக் கொள்வதில்லை.

37. குழந்தைகள் பாலுறவைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

38. பெண்ணின் பாலுறுப்பைப் பற்றி தொண்ணூற்று ஒன்பது சதவீத ஆண்களுக்குத் தெரியும்.

39. எந்தப் பெண்ணும் சுய இன்பம் அனுபவிப்பது இல்லை.

40. ஆண்களில் ஒரு சிலர் தான் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்.

41. திருமணமான ஆண் சுய இன்பம் அனுபவிப்பதில்லை.

42. சுய இன்பம் உடல் நலத்திற்குக் கெடுதல் செய்யக்கூடியது.

43. லிங்கத்தை மட்டுமே பயன்படுத்தி பெண்ணுக்குரிய இன்பங்களை வழங்கி விட முடியும்.

44. பாலுறுப்புக்களை சுவைப்பது ஒரு பாவச்செயல்.

45. பாலுறுப்புக்களைச் சுவைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.

46. பாலுறுப்புக்களைச் சுவைக்கும் போது சுவைப்பவர்களுக்கு எவ்வித இன்பமும் கிடைப்பதில்லை.

47. யாருமே பகல் நேரத்தில் பாலுறவைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

48. பெண்ணின் தணிக்கப் படாத காமம் ஆபத்தை உண்டாக்கக் கூடியதல்ல.

49. பெண்ணைக் கவர்ச்சியான நிலையில் கண்டால் கூட, நல்ல ஆணின் பாலுணர்வு கிளர்ந்தெழாது.

50. திரையில் காட்டப்படும் நெருக்கமான காட்சிகளின் போது ஆணின் பாலுணர்வு மட்டுமே கிளர்ந்தெழும்.

என்பன போன்ற எண்ணற்ற பொய்யான நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவுகின்றன. அவற்றை நம்பாதீர்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

உரிய அறிஞர்களிடம் ஆலோசனை பெறவும், உரிய நூல்களைப் படிக்கவும் ஒரு போதும் தயங்காதீர்கள். இல்லற வாழ்வில் கோடி ரூபாய் பரிசு உருவாக்கும் அதிசயங்களை விட பாலின்பங்கள் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதமானவை.

பெண்ணின் மார்பகங்கள்

பெண்ணின் மார்பகங்கள்
ஒரு பார்வை....


உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம்
5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.

பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும்.

ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.

இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer) தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.

மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்’ நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொங்கி காணப்படுகிறது’ என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக்
காம்பின் அடிப்பகுதியில்
பெரிதும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள்ளன. இவற்றை சூழ்ந்துதான் மார்பகத் தசை பெருகும்.

மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அளவும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறைய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை.

டீன்ஏஜ் பெண்களில் பலர் தங் களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

பொதுவாக இரண்டு மார்பகங்களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடியாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்பகத்தில் இல்லை.

ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.

இயற்கையாகவே மார்பகங்கள் பெரிதாக அமையப்பெற்ற பெண்கள், அதனால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முதுகுவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இல்லாவிட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோக்கி இழுத்த நிலையிலும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வேண்டும் என்பதுதான்!

Tuesday, 18 February 2020

யோணி வழிபாடு

ஆதியில் மனிதனின் வழிபாட்டு குறியாக இருந்த யோணியை மையப் படுத்தியே தாய் வழிச் சமூகம் மற்றும் அன்னை வழிபாடு பிறந்தது. ஆணாதிக்க எண்ணம் மேலெழுந்தபோது தான் லிங்க வழிபாடு உருவானது. அப்போதிருந்தே உச்சகட்ட இன்பம் என்பது கிட்டாப் பொருளாகிவிட்டது. பெண் தலைமைச்👸 சமூகத்தில் அவள் தேர்ந்தெடுத்தாள். நிராகரித்தாள். திருப்தி ஏற்படும் வரை தேர்ந்தெடுத்துக்கொண்டே இருந்தாள். ஆனால் ஆண் தலைமையில் சமூகம் மாறிப் பெண் ஒரு சுவைப்பொருளாகிவிட்டபடியால் ஆண் இன்பத்தின் முதல் படி தொடும் முன்னமே மார்தட்டிக் கொள்கிறான். ஆளுமையால் அதைப் பெண் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். சாப்பிடும் போது கூட கவனம் சாப்பாட்டின் மீதிருக்க வேண்டும். கண்களை மூடி புளிப்பையும் காரத்தையும் ஒவ்வொரு சுவையை யும்  ரசித்து உள்வாங்கிப் புசிக்கவேண்டும் என்று சொன்னார்கள். காமமும் ஓர் உணவு தான். கோவிலிலும் ஏன் வயல்வெளி களிலும் கூடல் சிற்பங்களை நிறுவியது வளமை வழிபாட்டு முறை ஆகும். செழிப்பின் குறியீடு தான் லிங்கம் யோணி புணர்ந்த நிலை. சொற்களில் கெட்ட சொல் எதுவுமில்லை. ஆனால் வசை மொழியில் முக்கிய இடம் பெறுவது ஆண் பெண் குறிகளே. மேலும் பாலுறவை அசிங்கம் என்று கற்பித்ததை பெண்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். இப் பழக்க வழக்கம் பெண்கள் காமத்திலிருந்து அன்னியப்பட ஓர் காரணம்.பெண்கள் சக்தி மய்யம்.
"காமக் கடும் புனல் நீந்தி யும்
யாமத்தும் யானே உளேன் " என்ற ஏக்கப் பதிவு சங்க காலத்தில் இருந்து தொடர்கிறது. பேரானந்தப் பேராற்றல் துஞ்சுமிடம் பெண்.ஆளத் தெரிந்த்வனே ஆண்.அப் புனல் கடக்க கையிருப்புத் துடுப்பே போதும்.எப்படி வலிப்பது என்பதே சூட்சுமம்.அடுப்பிலேற்றியப் பாத்திரப் பண்டம் கொதிக்கும். அடிப் பிடிக்காது கிண்டாத கரண்டியால் லாபமென்ன.
இன்று கல்வி,பொருள், இணையம் தடையின்றி பெற்ற பெண்கள் அடுப்பேறத் தயாரான நிலையில் கணினிப் பணி,சோர்வு,திண்மையின்மை,ஆரோக்கியம் அற்ற உணவு,குடி,புகை ஆகியவற்றின் பலனாக கற்றாழை இலை போலாகிவிட்டன பல கரண்டிகள்.இதனால் இவ் விடயத்தில் காலம் காலமாய் பாதிக்கப்பட்ட வர்கள் பெண்கள் தான்.விசயம் முடிந்த தும் எழும் போதே தோற்றுவிடுகிறான்.பெண் நீரானவள்.. மெதுவாக ♨️சூடேறி மெதுவாகத் தணிபவள். ஆண் தரை போலிருந்தால் தோல்விதான்.கொதிக்கும் வெண்ணீரில் இட்ட பொருளாகி முழுதாய் வேகும் வரை பாத்திரத்தைப் பிரியாதிருந்தால் பாதி வெற்றி 🏆. எப் பொருளை எங்கு பெறலாம் என்பது போலத் தான் பெண் மேனியும்.கற்றுத் தரவேண்டியதில்லை மன்மதக் கலை.தேடலொன்றே தெளிவு தரும்.அத் தேடலே பகுதி நிறைவு தரும்.தேடுவோம். கிட்டாப் பொருள் இன்னமும் உண்டு.ஏனெனில் எகிப்திய பிரமிடை விட மர்மமானது பெண் எனும் பிறப்பு.

Monday, 17 February 2020

ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு

இனியவர்களே
பெரும்பாலான குடும்பங்களில் இது ஒரு பிரச்சினை இருக்கு.. அதற்கு முதல் காரணம் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள இயற்கையான பாலியல் வேறுபாடுகள்...
ஒரு ஆண் பார்வையினால் , எண்ணங்களால், சின்ன ‌சின்ன தொடுதலால் சீக்கிரமே உடலுறவுக்கு தயாராயிடுவான் ஆனா ஒரு பெண் அப்படி இல்லை அவளுக்கு அவளுக்கு பேச்சு, தன்னை அவன் ரசிக்கிர விதம், அவன் தன்னை தொடும் பகுதிகள், நீண்ட தொடுதல், சுவைத்தல் இது எல்லாம் தேவைபடுது ஒரு பெண் உடலுறவுக்கு தயாராக இந்த வேறுபாட கொஞ்சம் ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி பேசி கேட்டு பண்ணா பாதி பிரச்சினை இதுலயே சரி ஆகிடும்.
இதுல ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு தன் பார்ட்னர் ... Intercourseக்கு தயாரா? நீ நல்லா wet ஆகிட்டியா ? அப்டினு கேட்டு intercourse பண்றதே கிடையாது... இவங்களுக்கு நல்ல விறைப்பு வந்தவுடனே intercourse பண்ணா சீக்கிரமே இவங்களுக்கு முடிஞ்சுடும் ஆனா அவங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து ஒரு ஏமாற்றமா இருக்கும் அவங்களுக்கு.
திருமணமான புதிதுல / relationship ஆரம்பமான புதிதுல ஆண்கள் அந்த பெண்ணுக்கு எப்டி இருக்குனு பாக்குற ஆர்வத்துல மார்பகங்களை மற்றும் மற்ற பகுதிகளை நல்லா வருடி சுவைத்து அவங்களும் நல்லா excite ஆன பிறகு பண்ணி இருப்பாங்க அதனால ஆரம்பத்துல நல்லா இருந்த sexual life போக போக இவ தான் இருக்காளே எங்க போக போறா  அதே பார்ட்னர் தானே அப்டினு அலட்சியம் வந்து தனக்கு வந்தா போதும்னு அவங்கள கவனிக்காம .. foreplay இல்லாமலே sex பண்ணுவாங்க அது அவங்களுக்கு பிறப்புறுப்புலயும் உங்க மேலயும் ஒரு சேர எரிச்சல் வரும்.
அப்புறம் இந்திய கணவன்மார்கள் செய்யாத விஷயம் oral sex.. ஆண்களோட average intercourse time 6 mins தான் ( நா ரெண்டு மணி நேரம் பண்ணுவேன் , என் லவ்வர் அரை மணி நேரம் பண்ணுவான்னு கற்பனைல இருக்கிறவங்க intercourse பண்றதுக்கு சரியா முன்னாடி உங்க மொபைல்ல timer start பண்ணிட்டு பண்ணி பாருங்க உண்மை புரிஞ்சுடும்) so இந்த average time ல பார்ட்னர full satisfaction பண்றது கஷ்டம் வெறும் intercourse வச்சு அதனால foreplay நல்ல oral sex வச்ச நல்லா அவங்கள excite ஆக்கி அவங்களே intercourse பண்ணு போதும் எல்லாம்னு... சொலல்லும் போது பண்ணா ரெண்டு பேருக்கும் satisfaction கிடைக்கும்.
இதுல பெண்கள் பண்ற தவறு என்னனா.., எப்பமே‌ தன்னை செக்ஸ் விஷியத்துல மெத்தனமா காட்டிக்கிறது ... புதுசா மனசுல இருக்குற fantasies சொல்லாம இருக்குறது ...‌ பிறப்புறுப்பு மற்றும் மற்ற இடங்களிலும் ரோமங்களை சரியா ஆகற்றாம விடுறது( சில பெருக்கும் அதுவும் பிடிக்கும் ஆனால் எல்லா டைம்லயும் இல்ல) , எந்த புது positionsசும் try பண்ண விடாம .. missionaryயே போதும்னு சொல்றது... தனக்கு என்ன வேணும்னு தன் இணை கிட்ட சொல்லாம இருக்கறது.. இவை எல்லாம்...என்ன பொருத்தவரை there's ABCD rule in sex ... இது நானே வகுத்தது தான் உங்க ரெண்டு பேருக்கும் எது வேணுமா முன்ன ‌பின்ன‌ மாத்திக்கலாம்.. இது தா சரினு கிடையாது.. சரி அதுலாம் என்னனு பாக்கலாம்..
A - Arousal
தூண்டுதல் ..., இதுல காதலோட பாக்குறது , சின்ன சின்ன வருடல்கள், லேசா உடல்ல முத்தமிடுதல், passionate hugs , then  kiss இது எல்லாம் தூண்டுதல்ல வரும் ..
B- Breasts
மார்புகளை தடவுதல், சுவைப்பது .. நீண்ட வருடல் எல்லாம் இதுல வரும் இது இருபாலருக்கும்
C - Clitoris
இதுல விரல் , நாக்கு, வச்சு பெண்ணுறுப்பு இருக்குற Clitoris, G-spot எல்லாத்தையும் தூண்டி அவங்கள நல்ல wet ஆக வைப்பது
(Oral for male partner )
D - Do it now
இது எல்லாம் பண்ணும் போதே உங்க female partner intercourseக்கு தயாராயிடுவாங்க அப்பறம் intercourse பண்ணா ரெண்டு பேருக்கும் ‌orgasm கிடைக்கும் ...
இது தான் என்னோட ABCD rule.
இந்த‌ average time தான்டி பண்றதுக்கும், 200 thrusting easyயா பண்ணறதுக்கும் எனக்கு தெரிஞ்ச டிப்ஸ்னா..
1. Intercourse பண்ணிட்டு இருக்கும் போது ஆணுக்கு orgasm வர்ர மாதிரி feel ஆகும் போது ..... வெளிய எடுத்துட்டு ஆணுறுப்பின் முனைய இரண்டு விரல்களால் ஒரு‌ two secs அழுத்தி பிடிச்சுட்டு திரும்ப intercourse பண்ணா ‌இன்னும் ஒரு‌ two mins extend பண்ணலாம்... இது மாதிரி ‌எத்தன‌ தடவ வேணும்னாலும் எடுத்துட்டு பண்ணாலம் உங்க control பொருத்து.
2. Thrusting பண்ணும் போது வேகமா எடுத்த உடனே பண்ணா சீரான ‌வேகத்துல அவங்க கண்ணை காதலோட பார்த்துட்டே மனசுல பொருமையா thrusting மட்டும் எண்ணிட்டே வந்தா சுலபமா 200+ thrusting பண்ணலாம் கொஞ்சம் control வரனும் அவ்வளவு தான்..
பெண்கள் பார்கக sexy ya set inners பயன்படுத்தலாம்.., அப்பப்ப dirty talk பண்ணலாம் அவங்க partner கூட, ஆண் எப்பமே கண்களால தான் முதல்ல  தூண்டப்படுவான் அதனால் தொடவிடாம பொறுமையா  strip  பண்ணி seduce பண்ணலாம்...
இதுலாம் எனக்கு அதுல solutionsனு பட்ட விஷயம் இது முழுக்க முழுக்க என் அறிவு + அனுபவத்துல எழுதுனது... உங்களுக்கு எது பயன்படுமோ அது எடுத்துட்டு சந்தோஷமா இருங்க.

Saturday, 15 February 2020

உச்சகட்டம்

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!!

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர்.

அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம்.


அந்த வகையில், உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் – தேவை என்ன? உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் – பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது  இத்தொடர்…..

‘பத்து நிமிட சமாசாரம், அதைப்போய் பெரிசா நினைக்கிறாங்களே…’ என்று இன்னமும் விவரம் தெரியாத பலர், செக்ஸ் உறவை ஆட்சேபிப்பது உண்டு.

குழந்தைப் பிறப்புக்கான ஆபரேசன் பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வு பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. பெரும்பாலான விளையாட்டின் வெற்றிதோல்வி கடைசிப் பத்து நிமிடங்களில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தப் பத்து நிமிடங்களை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், கலவிக்கான பத்து நிமிடங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால், கலவியும் அதில் கிடைக்கும் சந்தோஷமும், அதன்விளைவாக உருவாகும் குழந்தையுமே இன்றைய உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

செக்ஸ் உறவு என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாகப் பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்னையாகவே இன்னமும் இருக்கிறது.

சிக்மண்ட் ஃபிராய்டு என்ற உளவியல் நிபுணர், ‘மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதுபோல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக்கூடிய செக்ஸ் ஆண்பெண் இருவருக்கும் மிகவும் அவசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், செக்ஸ் உணர்வில் மனிதர்கள் திருப்தி அடையவில்லை என்றால் பல மன நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இவருக்கு வெகு காலம் முன்னரே நமது முன்னோர்கள், செக்ஸின் அவசியத்தை வலியுறுத்தி, கோயில்களில் சிற்பங்களாவும், புனித நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் எது சரியான, நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்னை? என்பதில் நன்கு படித்தவர்களுக்கும், பெரிய அறிவாளிகளுக்கும் தெளிவற்ற மனநிலையே உள்ளது.

ஜான் புரூஸ்னன் என்ற அறிவியல் அறிஞர், செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளார்.

அதாவது, ‘ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, சராசரியாக 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையை அடைந்து சுமார் 30 நிமிடங்கள் வரை அமைதி பெறுவதே ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இன்று வரை, செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே செயல்படுகிறார்கள். அதனாலே பெண்கள் முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

இன்று பல்வேறு பிரச்னைகள், இல்வாழ்க்கைச் சிக்கல்கள், தகராறுகள், சண்டைகள், விவாகரத்துகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துக்கும் விடை சொல்வதற்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ஆண்-பெண் இருவரும் சேர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆண்களும் பெண்களும் புரிந்து நடந்துகொண்டால் எல்லாம் சுகமாகும்.

லிங்கம்

உள்ளே நுழையும் முன்…

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாமே காமத்தின் குழந்தைகளே.

காமத்தை ரசனையுடன் ஆணும் பெண்ணுமாக இணைந்து மேற்கொண்டு உச்சகட்ட இன்பத்தை அடைவதுதான் பேரின்பம்.

அந்தக் காலத்தில் பேரின்பம் என்பதையே லிங்க வழிபாடாகப் பூஜித்து வந்தார்கள் என்பதற்கு கஜுராஹோ கோயில் சிற்பங்களும், கொக்கோகம் போன்ற பல்வேறு காம நூல்களும் சாட்சியாக விளங்குகின்றன.

அன்றைய வழிபாட்டில் வணங்கப்பட்ட லிங்கமும், அதன் கீழே இருக்கும் ஆவடையும் ஆண்-பெண் உறுப்புகளின் அம்சமாகவே உருவகிக்கப்பட்டுள்ளது.

அதாவது குழந்தைப்பேறு மட்டுமின்றி, உடல் இன்பமும் தரக்கூடிய மனித உறுப்புகளையும், காம எண்ணங்களையும் கடவுளாகவே வணங்கியிருக்கிறார்கள்.
மன்மதன் ரதி’

இன்னும் சொல்லப்போனால், மனிதர்கள் எப்போதும் காமத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ‘மன்மதன் ரதி’ என்று தேவர்களை உருவாக்கி வணங்கி வந்திருக்கிறார்கள்.

மனிதர்களால் போற்றி வணங்கப்பட்ட நிலையில் இருந்த காமத்தின் நிலை, இன்று தடுமாற்றமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த 21-ம் நூற்றாண்டிலும் உச்சகட்டம் அல்லது க்ளைமாக்ஸ் அல்லது ஆர்காசம் என்று பேசினால், ஏதோ அருவருப்பான ஒன்றைப் பற்றிப் பேசுவதுபோல் முகத்தைச் சுளிக்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். உச்சகட்டம் என்றால் என்னவென்று விவரிக்கும் முன் சில கற்பனைகள்…

நல்ல பசியுடன் சாப்பாட்டு மேசையில் ஆசையுடன் சாப்பிட ஒருவர் உட்காருகிறார். தலை வாழை இலையில் மல்லிகைப்பூபோல் சூடான சாதம், கேரட் அல்வா, வெண்டைக்காய் வதக்கல், வாழைக்காய் வறுவல், கொத்தமல்லி துவையல், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பூசணிக்காய் சாம்பார், மிளகு ரசம், மோர், பாயசம் என்று மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் உணவு பரிமாறப்படுகிறது.

அமர்க்களமான விருந்தை சந்தோஷமாகச் சாப்பிடத் தொடங்கி, நாலைந்து வாய் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே, அந்த உணவு முழுவதும் பறிக்கப்பட்டால் அந்த நபருக்கு எப்படி இருக்கும்?

ஒரு திரையரங்கில், சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதை சந்தோஷமாக ரசித்துக்கொண்டிருக்கும்போது, மின்சாரக் கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பத்து பந்துகளில் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டும். கையில் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா விளையாடிக்கொண்டிருக்கிறது.

கை நகங்களைக் கடித்தபடி பரபரப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போது, டக்கென்று கரண்ட் போய்விட்டால் எப்படி இருக்கும்? மேலே குறிப்பிட்டதில் சாப்பாடு, சினிமா, விளையாட்டு போன்றவற்றில் இன்பத்தை நன்றாகவே அனுபவித்துக்கொண்டிருந்தாலும், உச்சகட்ட இன்பமான ‘பேரின்பத்தை’ அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மைதானே?

இந்த ஏமாற்றம்  என்றாவது ஒருநாள் நிகழ்ந்தால், அதைச் தற்செயல் என்று தவிர்த்துவிடலாம். ஆனால் தினமும் நிகழ்ந்தால்…? ஆம், பலருக்கு அப்படித்தான் நிகழ்கிறது.

இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்-பெண் இருவருமே இந்தப் பேரின்பம் என்றால் என்னவென்றே தெரியாமல், காமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உச்சகட்டத்தைப் பேரின்பம் என்று எப்படிச் சொல்லலாம்? என்று சண்டைக்கு வரவேண்டாம். பேரின்பம் என்பது ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளுடன் கரைந்துபோவது.

காமத்தில் பேரின்பம் என்பது இயற்கையோடு இயற்கையாக கரைந்துவிடுவது.

இந்த உச்சகட்டம் என்பதன் அர்த்தம்கூட தெரியாமல், ஆண்களும் பெண்களும் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதற்கு ஓர் ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் நடத்திய ரகசிய சர்வேதான் சாட்சி.

ஆண்களிடம் உச்சகட்டம் குறித்து கேட்டபோது, அவர்கள் சொன்ன ஒரே பதில், ‘உறவில் விந்து வெளியேறுவதுதான் உச்சகட்டம்’.

அதே நிறுவனம் பெண்களிடம் ரகசிய சர்வே நடத்தியபோது எத்தனைவிதமான விடைகள் கிடைத்தன தெரியுமா?

* அப்படின்னா… கர்ப்பம் அடைவதா?

* ஆண்களுக்கு விந்து வெளியேறுவது

* உறவுக்குத் தயாராக பெண்ணுறுப்பில் திரவம் கசிவது

* நீண்ட நேரம் உறவுகொள்வது

* வாய் வழி உறவுகொள்வது

* உறவு முடிந்துபோதல்

* தெரியவில்லை

* இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு இல்லை

* ஆண்களுக்கு விந்து வெளியேறும்போது கிடைக்கும் உணர்வு

* ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் கிடைப்பது

* இதுவரை நான் அனுபவிக்காதது

* அது ஏதோ கெட்ட விஷயம்

* செக்ஸில் புது உணர்ச்சியை எட்டுவது

* ஆண்களுக்கு விந்து வெளியேறுதல்; பெண்களுக்கு உடல் முறுக்கிக்கொண்டு இன்பத்தை சத்தமாக வெளியிடுதல்

* சத்தம் போட்டுக்கொண்டே இன்பத்தை அனுபவிப்பது

* பெண் உறுப்பில் வாய் வைத்துச் சுவைக்கும்போது கிடைக்கும் அனுபவம்

* பகலில் இன்பம் அனுபவிப்பது

* சுய இன்பம் செய்வதில் மட்டும் கிடைப்பது

இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது மிகவும் குறைந்த அளவு விடைகள் மட்டுமே.

ஆனால், பெரும்பாலானவர்களின் கருத்துகள் மேலே குறிப்பிட்டவற்றை ஒற்றியே இருந்தன.

இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த புள்ளிவிவரத்துக்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே ஓரளவு படித்தவர்கள் என்பதுதான்.

ஆண்-பெண் இருவருமே செக்ஸ் அனுபவத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியாமல்போவதால், அவர்களது இல்லற வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இருவருமே கிடைக்காத ஒன்றைத் தேடி ஏமாந்த நிலையில் உறவுகொள்ளத் தொடங்கி, பிறகு உச்சகட்டம் என்பதையே மறந்துபோய் விடுகிறார்கள்.

முந்தைய காலத்தில் ‘ஆணுக்குப் பெண் அடிமை’. ‘கல்லானாலும் கணவன்’ என்று பெண்களை அடக்கி வைத்திருந்த காரணத்தால், உச்சகட்டம் என்ற ஆனந்த அனுபவத்தை, அடிமை வாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் விலையாகவே பெண்கள் நினைத்தார்கள்.

அதனால் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்கும் உச்சகட்டம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், செக்ஸ் உறவில் திருப்தியற்ற நிலையில்தான் தாங்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

மேலும், இன்று இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் பல்வேறு வகையான செக்ஸ் படங்களைப் பார்க்கும் ஆண், பெண் இருவரும், அதுபோல் தங்களது துணையும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து ஏமாந்துபோகிறார்கள்.

மனத்துக்குள் தம்பதியருக்கு ஆயிரம் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், நேரடியாக செக்ஸ் ஆசைகளைத் தெரிவித்து, அதைப் படுக்கை அறையில் நிறைவேற்றிக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

அதனால், இருவரது செக்ஸ் ஆசைகளும் அடக்கிவைக்கப்படுகின்றன.

இப்படி அடக்கப்படும் ஆசைகள் ஏமாற்றமாக மாறி, வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் பூகம்பமாக வெடித்து குடும்ப ஒற்றுமையை சிதறடிக்கிறது.

இன்று பெண்களுக்கும் பொருளாதார நம்பிக்கை இருப்பதால், தங்களது நிறைவேறாத ஆசைகளுக்குக் காரணமான கணவனைப் பிரிந்து செல்ல தைரியமாக முடிவெடுக்கிறார்கள்.

படுக்கையறையில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்த தம்பதிகளில் ஒரு சதவீதத்தினர்கூட விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்வதில்லை என்பதும் மேற்கண்ட ஆய்வில் வெளிவந்திருக்கும் தகவல் ஆகும்.

உச்சகட்டம் என்பது எல்லோராலும் எளிதில் எட்டிப்பிடிக்கக்கூடியது என்பதுதான் உண்மை. எப்படி எட்டுவது என்பதை இனிவரும் அத்தியாயங்களில் தொட்டுத்தொட்டுப் பார்க்கலாம்.

காமம் என்றால் என்ன ??

காமம் என்றால் என்ன ??


மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும்.

காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று. யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன. பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம். இதற்கெல்லாம் விடை சொல்கிறது காம சாஸ்திரம்.

வயிற்று பசிக்கு உணவிடுவது போல் உடல்பசிக்கு காம விருந்து வைப்பதில் தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால் இதை தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.


விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால் மனிதனின் நிலை வேறு. காம வேட்கையை எல்£ காலங்களிலும் சிறப்பாக உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால் அவர்களுக்கு சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்று தெளிவு பட இருக்கிறது.
ஆண் பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி அங்க உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது. மேலும் எந்த சமயத்திலும் அனைத்து காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்து கொள்வது நல்லது.

கனவன் மனைவி, காதலன் காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயரினங்களில் இல்லை. மேலும் எந்த உயரினமும் பரஸ்பரம், திருப்தி அடைதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை. அதனால் பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு காமசாஸ்திரம் அவசியமே.

உடல் நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ அது போல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும். கலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவரும் இணையும் போது தான் இன்பத்தின் எல்லை செல்ல முடிகிறது.

கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது?

தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.

இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்?

மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல்.

காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு.

அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.
என நான்கு வகை உண்டு.

இவர்களில்,

1.பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம்போல் நடை உடையவள். பெண்களில் முதல் தரமான இவளை எல்லாக காலங்களிலும் கூடுதல் இனிது.

2. சித்தினி என்பவள், பெண் யானையைப் போன்றவள்.

3. சங்கினி என்பவள், வடிவமான உடல் அமைப்பு பெறாதவள்.

4. அத்தினி என்பவள், முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதைக் குறிப்பதாகும்.

அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாள், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும்போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டைச் சுவைத்து, நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கையாலும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையையும் சுவைத்தல் போன்றவை மன்மதக் கலையாகும்.

இந்த மன்மதக் கலையை ஆண்கள் அறிந்து, எந்த நிலையில், என்ன மாதிரியான முன் விளையாட்டுகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நாயகியுடன் உறவுகொண்டால், அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரைப் பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.

ஆடவர்களை முயல், காளை, குதிரை என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல்,

குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல்,

பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் – இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில், ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம்.

ஆனால், பெண்களுக்கு இன்பம் கிடைக்காது.

அதுபோல், அதிக ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நீச்ச சேர்க்கை எனப்படும்.

இதில், ஆண்-பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம் மிகவும் வேறுபடுவதால், இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

ILAKKIYAINFO
கொக்கோகம் காட்டும் வழி… (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9)
கொக்கோகம் காட்டும் வழி…   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9)
February 27
01:05
2018
👤by admin
 0 Comments
தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.

இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்?

மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல்.

காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு.

அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.

kadhal-kadhai கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) kadhal kadhaiபெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு.

இவர்களில்,

1.பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம்போல் நடை உடையவள். பெண்களில் முதல் தரமான இவளை எல்லாக காலங்களிலும் கூடுதல் இனிது.

2. சித்தினி என்பவள், பெண் யானையைப் போன்றவள்.

3. சங்கினி என்பவள், வடிவமான உடல் அமைப்பு பெறாதவள்.

4. அத்தினி என்பவள், முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதைக் குறிப்பதாகும்.

அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாள், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும்போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டைச் சுவைத்து, நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கையாலும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையையும் சுவைத்தல் போன்றவை மன்மதக் கலையாகும்.

இந்த மன்மதக் கலையை ஆண்கள் அறிந்து, எந்த நிலையில், என்ன மாதிரியான முன் விளையாட்டுகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நாயகியுடன் உறவுகொண்டால், அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரைப் பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.

ஆடவர்களை முயல், காளை, குதிரை என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல்,

குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல்,

பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் – இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில், ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம்.

ஆனால், பெண்களுக்கு இன்பம் கிடைக்காது.

அதுபோல், அதிக ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நீச்ச சேர்க்கை எனப்படும்.

இதில், ஆண்-பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம் மிகவும் வேறுபடுவதால், இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

05-1383635999-sex87611-600-jpg கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) கொக்கோகம் காட்டும் வழி...   (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) 05 1383635999 sex87611 600 jpgஆண் பெண் சேர்க்கைக் காலமானது அற்ப காலம், மத்திம காலம், அதிக காலம் என்று பிரிக்கப்படுகிறது.

பெண்ணுடன் ஆண் கூடும்போது, அவளுக்கு உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும் நேருமாறு சேர்வதைவிட, ஆண்–பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்த வேகம், மத்தி வேகம், சண்டவேகம் என்று பிரிக்கப்படுகிறது.

அந்தந்த வேகமுடைய ஆண்-பெண் ஒன்று சேரும்போதுதான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும்.

இல்லாதபட்சத்தில் இருவரில் ஒருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.

அளவு, காலம், வேகம் என்ற இந்த மூன்றும், நூலில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்-பெண்ணிடம் இருக்கும் பட்சத்தில், அது உத்தம கலவி எனப்படுகிறது.

ஒன்றுக்கொன்று முழுமையாக மாறியிருந்தால் அது அதமக் கலவியாகும். ஒருவருக்கு மட்டும் இன்பம் தரும் கலவி, முறையானது இல்லை என்கிறது கொக்கோகம்.

கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமானப் பங்கு வகிக்கிறது. அதனால், வயதும் இங்கே பிரிக்கப்படுகிறது.

பெண்களைப்  பொறுத்தவரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை  பேரிளம்-பெண், ஐம்பத்தைந்துக்கு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும்.

தருணி, பேரிளம்பெண்களுடன் கூடும்போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும்.

முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

இன்பம் பொங்கும் வாழ்வு கலவியை இப்படிப் பலவகைகளில் பிரித்து தெளிவாக விளக்கியிருக்கும் கொக்கேகம், ஆண்-பெண் இருவரிடையே எப்படி அன்பு தோன்றும், இருவரும் எப்படி இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.

செக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் 0


  • செக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் என்னு நினைகிறிங்களா ? முதலில் படியுங்க


செக்ஸில் யாருமே மாஸ்டர் கிடையாது. எல்லாம் அனுபவம்தான். ஒவ்வொன்றையும் அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். சிலர் இதில் நிபுணர்களாகி விடுவார்கள். எனவே ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் தேவையான விஷயத்தை ஈசியாக டச் செய்து காரியம் சாதித்து சந்தோஷப்படுவார்கள்.

உறவின்போது பெண்களுக்கு சில விருப்பங்கள் இருக்கும். அதேபோல ஆண்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். இருவரும் அவரவர் விருப்பங்களை அறிந்து, தெரிந்து, உணர்ந்து அதன்படி செயல்படும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. இதை அனுபவப்பூர்வமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

ஆண்களைப் பொறுத்தவரை எல்லாமே வேகம்தான். சட்டுப்புட்டென்று முடித்து விட்டு போகத்தான் அவர்களுக்குத் தெரியும். ஆனால் பல ஆண்கள் அப்படி இல்லை. தாங்களும் சுகப்பட்டு, தனது துணைக்கும் தன்னை விட பல மடங்கு
சுகம் தர வேண்டும் என்று நினைப்போரும் உண்டு. இப்படிப்பட்டவர்களை அடையும் பெண்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.

சரி செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு சில விஷயம் பிடிக்குமாம்.. அதைப் பற்றி பார்ப்போமா..

கழுத்தில் முத்தமிடுங்கள் – பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட கழுததில் முத்தமிடுவது ரொம்பப் பிடிக்குமாம். குறிப்பாக பின்னங்கழுத்தில். பெண்கள் தங்களது அழகிய இதழ்களால் மெதுவாக முத்தமிடும்போது அதை ஆண்கள் லயித்துப் போய் ரசிப்பார்களாம், இன்பம் தூண்டப்பட்டு திமிறி எழுவார்களாம். நாவாலும் கூட மெதுவாக வருடிக்கொடுத்தால் அதையும் ஆண்கள் விரும்புவார்களாம்.

காதுகளில் முத்தமிடுங்கள் – அதேபோல காதுகளில் முத்தமிடுவதையும், நாவால் வருடுவதையும், செல்லமாக கடிப்பதையும் ஆண்கள் ரசிக்கிறார்களாம். மேலும் நாவால் காது துளைக்குள் விட்டு வருட வேண்டும். காதின் ஒவ்வொரு பகுதியையும் தடவித் தர வேண்டும். இப்படிச் செய்யும்போது சும்மா செய்யாமல், மெதுவாக கொஞ்சியபடி, கதை பேசியபடி, கைவிரல்களால் மார்பை தடவி, மார்பு முடிக்குள் கை விட்டு செல்ல விளையாட்டு விளையாடும்போது சுகம் பல மடங்கு கூடும்.

உதடுகளைச் சுவையுங்கள் – இதுவும் ஆண்கள் அதிகம் விரும்பும் விஷயம். தங்களது உதடுகளை பெண்கள் சுவைக்க வேண்டும் என்று பல ஆண்களும் விரும்புகிறார்கள்.அதேபோல பெண்களின் உதடுகளை, குறிப்பாக ஈரம் மின்னும் அந்த அழகிய பலாச்சுளை உதடுகளை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்று ஆண்களும் விரும்புவார்களாம். அதை பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்பதும் ஆண்களின் சின்ன் சின்ன ஆசையாம்.

மார்புகளில் விளையாடுங்கள் – பெண்களுக்கு மட்டும்தானா மார்பு விளையாட்டு.. ஆண்களுக்கும் பிடிக்கும். தங்களது மார்புகளில் விரல் வைத்து மார்பு முடிகளைக் கோதி விட்டு, பிடித்து இழுத்து, விரல்களை உள்ளே அலைய விட்டு பெண்கள் விளையாடுவதை ஆண்கள் விரும்புகிறார்களாம். மேலும் தங்களது மார்புக் காம்புகளை பெண்கள் சுவைக்க வேண்டும் என்பதும் ஆண்களின் விருப்பமாம். அப்படிச் செய்யும்போது லேசாக கடித்தால் ரொம்பப் பிடிக்குமாம் பாய்ஸுக்கு…

கீழேயும் விளையாடுங்க – இது பெரும்பாலான ஆண்களும் விரும்பும் விளையாட்டு. அதாவது ஓரல் செக்ஸ். ஆண் குறியை பெண்கள் சுவைக்க வேண்டும் என்று 99 சதவீத ஆண்கள் விரும்புகிறார்கள். அதேபோல விதைப் பையைப் பிடித்தும் விரல்களால் தடவியும், நாவால் வருடியும், முத்தமிட்டும் பெண்கள் விளையாட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்களாம்.

நல்லா கத்துங்க – இது ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு சமாச்சாரம். உறவின்போதும்,முன் விளையாட்டின்போதும் பெண்கள் ஏதாவது பேசிக் கொண்டே இருந்தால், குறிப்பாக செக்ஸ் உணர்வுகளை தூண்டும் வகையில் முனகுவது, உசுப்பேத்தும் வகையில் பேசுவது, செல்லமாக கத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புவார்களாம். இது தங்களை என்கரேஜ் செய்யும் வகையில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்