Search This Blog in tamil

Tuesday, 16 March 2021

ஆறு அறிவு மனிதர்களுக்கு தெரியாததை ஐந்து அறிவு விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்று...

 ஆறு அறிவு மனிதர்களுக்கு தெரியாததை ஐந்து அறிவு விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்று...

ஆம்...

அது உடனே புணருதல் இல்லை. அதனுடைய ஜோடியினை நாவால் அனைத்து இடங்களிலும் நக்கிக்கொடுத்து ஜோடியின் மூடினை அதிகப்படுத்துகிறது.

மேலும் 

அது புணரும் பகுதி சரியாக  வழவழப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஜோடியின் பெண் உறுப்பை நாவால் நக்கிக்கொடுக்கின்றது. பிறகே புணரும் நிலைக்கு வந்து புணர்கிறது..,

ஆனால்

சில மனிதர்கள் நேராக புணர்வு நிலைக்கு போய்விடுகிறார்கள்...

இது நல்ல பழக்கம் இல்லை..,

அதனால் பாலியல் முன் விளையாட்டினை திருப்தியாக முடித்துவிட்டு புணர்வு நிலைக்கு செல்லுங்கள்...

பாலுறவுக்கு முன் ஆணும் பெண்ணும் மிகவும் சுத்தமாகவும் சந்தனம்  நறுமண திரவியங்கள் பூசியும் உடலுறவில் ஈடுபடுவது இருவருக்கும் மிக புத்துணர்ச்சி யாக இருக்கும்.

வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment