Search This Blog in tamil

Saturday, 20 March 2021

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…

 பெண்ணின் பெருங்கனவு!!

பெண்ணின் பெருங்கனவு!!


கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…


‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும். ஓர் ஆண் ‘உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவேன்’ என்று சொல்லும்போதும் பெண் மனம் இவனை நம்பலாமா, எந்தளவுக்கு நம்பலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்.


இவ்வளவு கேள்விகளுக்கும் ஒருவன் சரியான விடையளித்து பாஸாகி விட்டாலும், அவனோடு இணைந்து வாழத் துவங்கும்போதும் பெண் தனது காமத்தீயின் வெப்பத்தை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.


அவளது காமத்தீயை முழுவதுமாக உணர்ந்து, அணைத்து, ஆண்மை மழையில் நனைந்து அவளை இன்புறச் செய்யும் தருணங்கள் அவளை நன்றிக்குரியவளாக மாற்றுகிறது. தன் துணையை உச்சகட்ட இன்பம் என்கிற ஆர்கஸம் வரை அழைத்துச் சென்று அன்பு செய்யும் ஆணுக்கு இது அதிகம் கிட்டும்.


ஒவ்வொரு முறை தாம்பத்ய உறவுக்கான முனைப்பின்போது பெண் ஆர்கஸம் அடையும் வரை காத்திருந்து, அதற்கான வித்தைகளை அரங்கேற்றும் அளவுக்கு விழிப்புணர்வும், அன்பும் இன்றைய ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாக உள்ளது’’ 


தாம்பத்ய உறவில் ஆண் உச்ச கட்டத்தை எட்டுவது பற்றி இங்கு அதிகம் பேசப்படுகிறது, விவாதத்துக்கும் உள்ளாக்கப்படுகிறது. ஆனால், தாம்பத்ய உறவில் பெண் உச்சம் அடைவது பற்றிய விழிப்புணர்வே குறைவாகத்தான் உள்ளது.


அப்படியே தெரிந்தாலும் அந்த ஆண் ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் இதனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. கோபத்தில் உள்ள மனைவியை சமாதானம் செய்ய சில ஆண்கள் இதை ஒரு வழியாகப் பின்பற்றுகின்றனர்.


ஆனால், பெண் உச்சம் அடைவது மட்டுமே காமத் திருவிழாவை முழுமை செய்யும். இருவருக்குமே பேரின்பம் அள்ளித்தரும்.


இதற்கு முதலில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிய தெளிவான புரிதல் தேவை. சிறுநீரை வெளியேற்றுவதும், விந்து வெளியேற்றமும் ஆண்களுக்கு ஒரே பாதையில் நடக்கிறது.


ஆனால், பெண்களுக்கு சிறுநீர் கழிக்க தனிப்பாதை, தாம்பத்ய உறவு கொள்ளத் தனிப்பாதையும் உள்ளது. எந்தப் பகுதியில் உறவு கொள்ள வேண்டும் என்று ஆண்களுக்கு இருக்கும் அறியாமையால், குழந்தைப் பிறப்பு தள்ளிப்போன நிகழ்வுகளும் உள்ளன.


தாம்பத்ய உறவில் பெண் எப்படியெல்லாம், எப்போதெல்லாம் திருப்தி அடைகிறாள் என்பது பற்றி ஆண் தெரிந்துகொள்ள வேண்டும்.


பெண்ணின் யோனிப்பாதையில் ஆணுறுப்பைச் செலுத்தி இயக்குவதால் மட்டும் அவள் முழுமையான திருப்தியடைவதில்லை. தாம்பத்ய உறவில் அந்த இயக்கத்தின்போது பெண் அந்தவிதமாகவும் இன்பத்தை அடைகிறாள்.


காமத்திருவிழாவில் ஆண் பெண் இருவருக்கும் உச்ச கட்டம் என்பது வெவ்வேறு நேரத்தில் நிகழ்கிறது. அதை ஒரே நேரத்தில் நிகழ வைப்பதுதான் காமத்தில் உள்ள சூட்சுமம்.


உச்ச கட்டம் என்பது ஆணுக்கு விரைவாகவும், பெண்களுக்கு கொஞ்ச நேரம் கழித்தும் நிகழ்கிறது. அதிலும் விந்து முந்துதல் பிரச்னை உள்ள ஆண்களால் அவ்வளவு சீக்கிரம் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாது. விந்து முந்துதல் பிரச்னையைச் சரி செய்து இதற்கான தீர்வு காண முடியும். இது சரி செய்ய முடியாத பிரச்னை அல்ல.


தாம்பத்யம் நீண்ட நேரம் தொடர்ந்து இன்பத்தில் மூழ்க முன் விளையாட்டுகள் மிக முக்கியம். சீண்டலும், தீண்டலும், காமம் தூண்டலும் பெண்ணுக்குள் காதல் பெருமழைக்கான காமக் கதவுகள் திறந்து வைக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் கட்டிக் கொள்ளாமல், முத்தமிடாமல் கடமையே என சில நிமிடங்களில் ஆண் தனது வேலையை முடித்து விடுகிறான்.


அந்த உறவில் அவனுக்கான இன்பம் கிடைத்து விடுகிறது. பெண் தனக்குள் என்ன நடந்தது, அவன் என்ன செய்தான், அவ்வளவுதானா என்ற கேள்விகளை மௌனமாக விழுங்குகிறாள்.


இந்தச் செயல் சம்பந்தப்பட்ட ஆணின் மீதான வெறுப்பாக வளர்கிறது. ஆண் தனது விந்தை வெளியேற்றுவதற்கான கழிவறையாகப் பெண்ணைப் பயன்படுத்தக் கூடாது.


உடலுறவுக்கு முன்பாய் அன்பாய் அரவணைப்பாய், ரொமாண்டிக்காய் பேசி பெண்ணுக்கு காதல் மூடேற்றும் வேலையை பல ஆண்கள் செய்வதில்லை. இதற்கு பதிலாய் ரகசியக் காதலிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.


அவர்களது அங்கங்களை, அழகை வர்ணித்து ரகசியமாகவே எல்லாவற்றையும் கொண்டாடுகின்றனர். இதுபோன்ற செயல் கணவன் மனைவிக்குள்ளான நெருக்கத்தை உடைத்து விலகச் செய்கிறது.


மனைவியுடன் இது போன்ற செல்லப் பகிர்வுகள் நிறைந்த பலன் தரும். எத்தனை ரகசிய உறவுகளை ஆண் ஏற்படுத்திக் கொண்டாலும் அவன் மனைவியுடன் தான் எந்தவித அச்சம், குற்ற உணர்வும் இன்றி தாம்பத்ய உறவில் ஈடுபட முடியும். ஆர்கஸத்தை அள்ளிக் கொடுத்து ஆண் அவளது அன்புக் கடலில் மூழ்க முடியும்.


காதல் நெருக்கம் கூட்ட ரொமான்ஸ் பயன்படுவது போல காமம் பற்ற வைக்கவும் ரொமான்ஸ் முக்கியம். வயது 16 ஆனாலும் சரி, 60 ஆனாலும் சரி காதல் கலந்த குழந்தைத் தனத்துடன் உங்கள் மனைவியுடன் எப்போதும் ரொமான்ஸை வெளிப்படுத்துங்கள். மல்லிகைப்பூவும், அல்வாவும் போதும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியில் வாருங்கள். இன்று மல்லிகையைப் போன்ற மெல்லிய காமத்தையே பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.


எனவே, ஆண்கள் காமப் பொழுதில் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதுபோன்ற அவசர அணுகுமுறையை குறைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல அவளின் உணர்வு மொட்டுக்களை மென்முத்தம் கொண்டு காதல் வாசம் பரவச் செய்ய வேண்டும்.


மென் முத்தம் சாரலாகித் தூரலாகி ஆலங்கட்டி மழையாகி அவளின் அந்தரங்க இடங்களில் ஆணின் இதழ்கள் பரவிட வேண்டும். அணிலாய், பூனைக்குட்டியாய் அவதாரம் எடுத்து அவளது அங்கம் எங்கும் கவ்விக் கடித்து, நாவால் வருடி அத்தனை செல்களிலும் காமத் தீயைப் பற்ற வைக்க வேண்டும்.


அவள் தன்னைப் பனித்துளியாக உணரும் தருணத்தில் ஆண் காமச் சுடர்களை ஏற்றித் தூண்ட வேண்டும். அவள் காமத் தீயில் ஜொலிக்கும் தருணம் மழை செய்து… கடல் செய்து போதும் போதும் என அவள் திணற, இவன் தித்திக்க அட யார் முடிக்க, யார் தவிக்க என்ற அன்புப் போட்டியில் வார்த்தைகள் மழலையில் தோய்ந்து இருவரும் குழந்தையாவதை உணரலாம்.


ஆண் விரைவாக உடலுறவை முடித்துக் கொண்டால் காமம் சிறக்காது. உறவில் தனக்குத் தேவையான சுகம் கிடைக்கும் வரை மட்டுமே பெண்ணைப் பயன்படுத்திக் கொண்டு காமத்தின் முழுமையை அப்பெண் உணரச் செய்யாமல் பெண்ணின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தாமல் ஆண் விலகுவது எப்படி முழுமையடையும். இப்படியான நேரங்களில் பெண் வஞ்சிக்கப்படுகிறாள்.


‘பெண் என்பவள் ஆணின் தேவை முடிந்ததும் விலகியிருக்க வேண்டும். பெண்ணுக்கு என தனி மனம், சுகம் என எதுவும் இல்லை. அவள் ஆணுக்கான விளையாட்டு பொம்மை’ என்பது போன்ற தவறான எண்ணம் கொண்ட ஆண்கள் தாம்பத்யத்தில் தோல்வியடைகின்றனர். திருமண வாழ்வு தோல்வியில் முடிவதற்கு உடலுறவில் ஆண்கள் தோல்வி அடைவதும் முக்கியக் காரணம் ஆகும்.


பெண்ணின் மனதை, உணர்வுகளின் ஆழத்தை புரிந்துகொண்டு ஓர் ஆண் செயல்படும்போது வெற்றி கிடைக்கும். உடலுறவில் ஆண் அடையும் வெற்றி அவனுக்கு மட்டும் சொந்தமானதில்லை.


தனது இணைக்கும் அந்த வெற்றி இன்பம் அளிக்கும். பரஸ்பர புரிதலை உண்டாக்கும். காமம் பரந்த கடல். அதில் ஒரு சிறு பகுதி தன் இணையின் காம உணர்வுகளை அறிந்து செயல்படுவது. இதில் மாய வித்தைகள் எதுவும் இல்லை.


அத்தனையும் காம வித்தைகள். பொறுமை, நேசம், காதல் போதும். ஆணால் சாதிக்க முடியும். உச்ச இன்பத்தில் பெண்ணை திணறச் செய்ய முடியும்.


மன்மதக் கலை ஆணுக்கு மட்டும் சொந்தமானதில்லை. பெண்களுக்கும் பொருந்தும். கலவியில் பெண்களின் வெற்றியைப் பொறுத்தே ஆணுக்கு மன்மதப்பட்டம் அந்த மாய உலகில் ஆணுக்குக் கிடைக்கும்.


உடலுறவின் முழு இன்பம் பெறுதல் என்பது கூடலின் வேள்வியில் இருவரும் மறைந்து ஒன்றாதல் எனும் நிலையை உணர்வது. உணர்வுப் பிழம்பில் ஒன்றாகும் முன்பே பெண்ணை விட்டு விலகுதல் நேர்மை இல்லை.


தனது மனைவிக்கு முழுத் திருப்தி தர முடியாத ஆண் பல பெண்களைத் தேடி தவறான பாதைக்குச் செல்கிறான். தனது குறைபாட்டை மறைப்பதற்காக வாழ்வியல் கோட்பாடுகளை மாற்றிக் கொள்கிறான்.


அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் சிறிது காலத்தில் எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவுகிறான். பல நேரங்களில் தோல்வியுடன் பாலியல் நோய்களுக்கும் ஆளாகின்றனர். ஆணின் பாலியல் நோயைத் தேவையில்லாமல் பெற்று வாழும் மனைவியையும் மருத்துவமனைகளில் பார்க்கலாம்.


காமத்தில் பெண்கள் எதிர்பார்ப்பது உறுப்புகளால் உறவு கொள்வது மட்டுமல்ல; உடலுறவில் ஆண் திருப்தி அடைந்த நிலையில் தன்னை விட்டு விலகாமல் ஆரத்தழுவி, கட்டியணைத்து அன்பாக வார்த்தைகளில் விளையாடுதல், வழங்கிய சுகத்துக்காக மனமுவந்து நன்றி தெரிவித்தல், காமம் பூசாத நெற்றி முத்தமிடுதல் போன்ற செயல்கள் பெண்ணுக்கு அந்தரங்க உறுப்புகளின் செயல்பாட்டால் கிடைத்ததை விட பல மடங்கு இன்பத்தை அளிக்கிறது.


இதனை உடலுறவுக்குப் பின் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எங்கே நேரம் என்று சலித்துக் கொள்கிறீர்களா? தவறான கோட்பாடு உங்களுடையது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


காமத்தின் முடிவில் இருவருமே தோற்பதுதான் முறை. காமத்தால் ஆண் மட்டுமே வீழ்ந்து பெண்ணை வெற்றி பெறச் செய்வது முறையல்ல. காமத்தில் வீழ்வதுதான் வெற்றி. வெற்றிதான் தோல்வி.


இதுவே காம சூத்திரம். பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து போலி மருத்துவர்களிடம் சிக்க வேண்டாம்.


காமம் பற்றிப் பொறுமையான விவாதங்களும் மருத்துவ ஆலோசனையும் போதும் எல்லாம் சுகம் பெறும். உங்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளும் இணையை ஒவ்வொரு முறையும் ஆர்கஸம் வரை அழைத்துச் சென்று அன்பு செய்யுங்கள்.


அவள் உங்களது பேரன்பின் பிரதியாகிப் போவாள். காமத்தில் முழுமையாக மூழ்கி தன்னை மறந்திடும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது. அந்த உரிமையை மறுப்பது ஆண்களுக்கு அழகல்ல .........

எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 டாக்டர் ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?


இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.


இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.


ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.


ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).


ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.


அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.


இயற்கையான கருத்தடை முறைகள்


உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.


இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.


முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .


அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது.


அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல்.


இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.


இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை பாவிப்பது கட்டாயமாகும்

வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்

 வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்! | Seven Advantages of Using Different Sex Positions!


தினமும் காலை இட்லி மட்டுமே காலை உணவாக கொடுத்தால், இரண்டாவது நாளே நீங்கள் வெறுத்து விடுவீர்கள். கண்டிப்பாக ஒரே வாரத்தில் இட்லியை கண்டாலே எரிச்சல் அடைந்து போவீர்கள்.


சாப்பிடும் உணவிலேயே இப்படி என்றால். மனிதனுக்கு உடல் ரீதியாக உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கும் செக்ஸில் ஒரே நிலையில் ஈடுபடுவதால் வெறுப்பு வரத்தானே செய்யும்.


சில பெண்கள் சில நிலைகளில் செக்ஸில் ஈடுபட தடை விதிக்கலாம். ஆனால், எல்லா நிலைகளுக்கும் “நோ” சொல்ல மாட்டார்கள். மேலும், வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் நீங்கள் பல நன்மைகள் காணலாம்….


பல்வேறு கோணங்கள்!


துணையின் உடல் பாகங்களை வித்தியாசமான கோணங்களில் காண இயலும். இது துணையின் உடல் மீதான பார்வையை மாற்றும். இதனால் உடலுறவில் ஈடுபடும் போது ஈர்ப்பும், இறுக்கமும் அதிகரிக்கும். இது முக்கியமாக ஆண்கள் உச்ச உணர்ச்சி அடைய உதவும்.


உணர்சிகள்!


மேலும், வெவ்வேறு நிலையில் செக்ஸில் ஈடுபடும் நீங்கள் பெறும் இன்பமும், உணர்சிகளும் வேறுபடும்.எல்லா நிலைகளிலும் ஆண்குறி ஒரே மாதிரி செயற்படுவது இல்லை. ஒரு சில நிலைகளில் எளிதாகவும், ஒருசில நிலைகளில் கடுமையாகவும் இருக்கும். இதனால், நீங்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபடும் போதும், வெவ்வேறு உணர்சிகள் அடைகிறீர்கள்.


உணர்வுகள்!


நீங்கள் வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் உணர்வும் வேறுபாடும். செக்ஸ் மீதான் வேறு கோணம் மற்றும் உங்கள் இருவர் மத்தியிலான இணைப்பு பெருகும். இது செக்ஸில் சலிப்போ, சோர்வோ ஏற்படாமல் இருக்க வெகுவாக உதவும்.


இணக்கின்மை!


சிறிய ஆண்குறி இருக்கும் ஆண்கள் ஒரே நிலையில் செக்ஸில் ஈடுபட்டால் பெண்கள் உச்ச இன்பம் அடைவது கடினம். மேலும், பெரிய ஆண்குறி இருக்கும் ஆண்கள் ஒரே நிலையில் செக்ஸில் ஈடுபட்டால் பெண்களுக்கு அசௌகரியங்கள் கூட ஏற்படலாம்.


இதுவே வெவ்வேறு நிலைகளில் ஈடுபடும் போது இந்த இணக்கின்மை குறைவாக இருக்கும். இதற்கு காரணம் ஒரு சில நிலைகளில் ஈடுபட ஆண்குறி பெரிதாக இறுகக் வேண்டும் என்றில்லை. அதே போல ஒருசில நிலைகளில் ஈடுபடும் போது ஆண்குறி பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.


பாகங்கள்!


செக்ஸில் ஈடுபடும் போது நிலைக்கு ஏற்ப உணர்சிகள் மாறும் என்பதை நாம் முன்பே கூறி இருந்தோம். வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடும் போது பெண்களின் பெண்ணுறுப்பு பகுதிகளில் வெவ்வேறு ரீதியாக தீண்டப்படும். இதனால் பெண்கள் அதிகம் உச்ச உணர்வு அடைவார்கள்.


வேண்டியதை செய்யுங்கள்!


பெண்கள் உச்ச உணர்வு அடைவதில் தாமதமாக தான் இருப்பார்கள். எனவே, ஒரே நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவது அவர்கள் உச்ச உணர்வு அடைவதை மேலும் தாமதம் ஆக்கலாம். எனவே, பெண்கள் விரைவாக உச்ச உணர்வு அடைய வேண்டும் என்றால் ஆண்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட வேண்டியது அவசியம்.


உச்சக்கட்ட இன்பம்!


மேலும், உச்சக்கட்ட இன்பம் என்பது உடலின் பல்வேறு பாகங்களை தீண்டும் போது தான் உண்டாகும். நீங்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபடும் போது உடலின் அணைத்து பாகங்களும் அடங்கும்படி இருக்குமாயின். உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் உச்சக்கட்ட இன்பத்தை எட்டுவது எளிமையாகிவிடும்.

Tuesday, 16 March 2021

உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

 உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....


தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.


வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.


செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.


சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்


தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.


தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.


ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும்  இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்


மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.


மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.


அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு

1. இரத்த சோகை ( தலஸ்மியா)

2. கர்பபை புற்று 

4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )

5.மூச்சடைப்பு

6. கை கால் மூட்டு வழி

7. வெள்ளை படுதல்

8. உடல் சோர்வு

9.கண்பார்வை குறைதல்

10. உடல் பருமன் 


ஆகியவை அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை. இந்த தகவலை வெளியட்ட ரஸ்ய  ஆய்வாளர்களுக்கும் இதனை மொழி பெயர்த்து இணயத்தில் பதிவு செய்த நமது மகப்பேரு மருத்துவர்  அவர்களுக்கும் நன்றி.


உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள்  கனவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லறமே நல்லறம்

ஆறு அறிவு மனிதர்களுக்கு தெரியாததை ஐந்து அறிவு விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்று...

 ஆறு அறிவு மனிதர்களுக்கு தெரியாததை ஐந்து அறிவு விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்று...

ஆம்...

அது உடனே புணருதல் இல்லை. அதனுடைய ஜோடியினை நாவால் அனைத்து இடங்களிலும் நக்கிக்கொடுத்து ஜோடியின் மூடினை அதிகப்படுத்துகிறது.

மேலும் 

அது புணரும் பகுதி சரியாக  வழவழப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஜோடியின் பெண் உறுப்பை நாவால் நக்கிக்கொடுக்கின்றது. பிறகே புணரும் நிலைக்கு வந்து புணர்கிறது..,

ஆனால்

சில மனிதர்கள் நேராக புணர்வு நிலைக்கு போய்விடுகிறார்கள்...

இது நல்ல பழக்கம் இல்லை..,

அதனால் பாலியல் முன் விளையாட்டினை திருப்தியாக முடித்துவிட்டு புணர்வு நிலைக்கு செல்லுங்கள்...

பாலுறவுக்கு முன் ஆணும் பெண்ணும் மிகவும் சுத்தமாகவும் சந்தனம்  நறுமண திரவியங்கள் பூசியும் உடலுறவில் ஈடுபடுவது இருவருக்கும் மிக புத்துணர்ச்சி யாக இருக்கும்.

வாழ்க வளமுடன்...

இயற்கை வயாகரா பானம்

 நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்!


ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:


தர்பூசணி


தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.


தேவையான பொருட்கள்:


தர்பூசணி – 1 எலுமிச்சை – 3


தயாரிக்கும் முறை


தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.


பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.


பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.


உட்கொள்ளும் முறை


சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.


குறிப்பு


இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.


பக்கவிளைவுகள்


இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது.

உடலுறவு என்பது

 உடலுறவு என்பது இரு உடல்களும் இணையும் புனிதமான ஓன்று. இதில் இருவருக்கும் சக்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்தணுவும், பெண்களுக்கு அண்டக அணுவும் இழப்பு ஏற்படுகிறது. இந்த அணுக்களின் இழப்புக்கு பின் மீண்டும் உடல் இந்த அணுக்களை மீண்டும் உற்பத்தி செய்கிறது. 


முதலில் இந்த அணுக்களின் இழப்புக்கு பின் உடல் சோர்வும், அசதியும் இருக்கும். நன்றாக உறக்கம் வரும் . இவை வரும்போது நன்றாக உறங்குவது சிறந்தது. இதன் ஓய்விலே மீண்டும் அணுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த உறக்கம் நடைபெறாத போதும் ஆண் பெண் இருவருக்கும் மன பாதிப்பு , மன அழுத்தம், எந்த வேலையும் சரியாக செய்யமுடியாத நிலை , டென்ஷன் போன்றவை ஏற்ப்படும். 

மீண்டும் இருவருக்கும் அணு உற்பத்தி செய்வதற்கான சத்துக்கள் இருவரின் உடலில் இருக்க வேண்டும். அதற்கு தேவையான #சத்துள்ள ஆகாரங்களை ( உணவு ) இருவரும் சரியாக சாப்பிடுதல் வேண்டும். 


புதிதாக கல்யாணமானவர்கள் ஆர்வக்கோளாரில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கூட உடலுறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு தேவையான உணவும் ஓய்வும் அவர்களுக்கு தேவை. மற்றபடி சாதாரணமாக அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது ஆரோக்கியமான ஓன்று. அப்போதுதான் உடலானது தனக்கு தேவையான சத்தினை உற்பத்தி செய்து நம் உடம்பினை ஒரே சீராக வைக்கிறது. 

அதற்காக, அதிகமான உணர்ச்சி இருக்கும்போது உடலுறவை தள்ளிப்போடுதல் என்பது அவசியமில்லை. அந்த நேரம் பின் ஓய்வும் நல்ல ஆரோக்கியமான உணவும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஓய்வு எடுக்கவேண்டும் என்ற காரணமாகவே உடலுறவு இரவு நேரம் சிறந்தது என முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் விடுமுறை நாட்களில் பகலில் உடலுறவு வைத்துக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழுங்கள் ...

பெண்களைநேசியுங்கள்

 #பெண்களைநேசியுங்கள்

**********************************

#Osho......


இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள். பெண் கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது.ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப் பெண்தானே. அவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும், அது ஆணோ, பெண்ணோ – அந்த குழந்தைகளும் இயல்பாக இருக்காது.


பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை. ஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும் முட்டாள்தனமானவையே.அது வெறும் காப்பியடித்தல், வேஷமிட்டுக் கொள்ளல், விடுதலை அல்ல.


உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும். ஆணின் நகலாக அல்ல. ஆனால் இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள். பெண் இரண்டாம் தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள்.


பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றும் கிடைக்காது. பெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிக அவசியம்.அடிமைப் படுத்தப் பட்ட ஒரு பெண் வெகு நிச்சயம் ஆணையும் அடிமையாக்க முயலுவாள்.அவள் வழி நுட்பமானது. மிக மிக நுட்பமான வழிகளில் அவள் ஆணை அடிமைப் படுத்த முயலுவாள்.

அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள். அவள் சண்டை மறைமுகமானது. அவள் அழுவாள். கதறுவாள். அவள் உன்னை அடிக்க மாட்டாள். தன்னைத் தானே அடித்துக் கொள்வாள். மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம், அழுது கதறுவதன் மூலம், மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான். பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.


கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள், தேவதைகள் என்று நம்ப வைத்தான். ஆண் தூய்மையற்றவன். பையன்கள் பொறுக்கிகள். ஆனால் பெண்? அவள் தெய்வீகமானவள். ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான். பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.


ஆண் அவளை வணங்கினான். அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம். அப்படி இயல்பாக பீடத்தின் மேல் அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள். அதனாலேயே ஆண்கள் செய்தவற்றையெல்லாம் அவளால் செய்ய முடிய வில்லை.


அவளது ஈகோவை, ஆணவத்தை மீறி அவளால் எதுவும் செய்ய முடிய வில்லை. அந்த உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும் திருப்தியளித்தது. அவள் ஒரு தாய். அவள் ஒரு தெய்வம். ஆணை விட அதிக தெய்வத்தன்மை உடையவள்.


அதனாலேயே ஆண் காலம் காலமாய் அவனது வழியிலேயே இருந்து வருகிறான். பெண் மட்டும் எப்போதும் புனிதத் தன்மையுடையவளாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப் பட்டு வருகிறாள். பெண் சராசரியாக இருக்க என்றுமே அனுமதிக்கப் பட்டதில்லை. சராசரி பெண்கள் மோசமானவர்கள் என்ற கற்பிதத்தை இந்த சமூகத்தில் ஆண் உருவாக்கி வைத்திருக்கிறான்.


நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைகளில் ஒன்று இது: நீ யாரையாவது அடிமைப் படுத்தினால் நீயும் கடைசியில்,முடிவான அடிமைதான் ஆவாய், சுதந்திரமாக இருக்க முடியாது. நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால், மற்றவர்களுக்கும் விடுதலையைக் கொடு.


மார்க்ஸ் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்த்தார். ஏழைகள் பணக்காரர்கள் என்று. நான் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்க்கிறேன். ஆண்கள். பெண்கள்.


ஆண் பல நூற்றாண்டுகளாய் எஜமானனாய் இருக்கிறான். பெண் அடிமையாய் இருக்கிறாள். அவளை ஏலம் போட்டார்கள். விற்றார்கள். உயிருடன் எரித்தார்கள். எந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது அவளை கற்பழிக்க முனைந்தார்கள்.


பெண்களுக்கு போர்களில் ஈடுபாடு கிடையாது. பெண்களுக்கு அணுகுண்டு ஆயுதங்களில் ஈடுபாடு கிடையாது. அவர்களுக்கு கம்யூனிசத்திலும், முதலாளித்துவத்திலும் ஈடுபாடு கிடையாது.


இந்த எல்லா இசமும் தலையிலிருந்து வந்தவை. பெண்கள் வாழ்வை அனுபவிப்பதில், வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை ரசிப்பதில், தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.


ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா பெண்களை நேசியுங்கள்.

செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி

 செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?

செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகி ன்றன. ஒரே சமயத்தில் மூன் று அனுபவங்களும் ஒன்று சேரலாம்.. அல்லது தனித்தனியாக ந டைபெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூடநடை பெறலாம்.

 

செக்ஸில் முதல் வகை

 முதலாவது செக்ஸ் என்பது இன ப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது.எளிதில் புரி ந்து கொள்ளக்கூடியது. ரூnடி ளி; சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இன்பபெருக் கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகி றது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப் பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமா ன சூழல் இருந்தால் அது வளர்ச் சியடையும். இது நவீன அறிவிய ல் வளர்ச்சியடைந்த சூழலில் செ யற்கை கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.ரூnடிளி; இமமாதிரி யான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதி ல்லை., காரணம் மக்கள் தொ கைப் பெருக்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டு ள்ள காதல ர்களும், வித வையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வா ழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,

செக்ஸில் இரண்டாவது வகை

 செக்ஸ் என்பது காதலை வெளிப்படு த்தும் ஒரு வழி., காதலர்களுக்கு இடையே கொஞ்சல் வார்த்தைகளும் ஊடல்களும் இருந்தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும் பொழுது காதலின் உன்னத மானவை. செக்ஸ்க்குத் திருமணம் அவசி யம் என்பது சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் விஷயமாகும்.ரூnடிளி; மற்றப்படி, திருமணம் செய்தால்தான் செ க்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகு ம். ஆனால், இன்றைய இளம் காதலர்களு க்கிடை யே,காதலை விட காமம் முன் நிற்பதால் காதல், பாலுறவாகி நமது சமூ கத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்து கிறது.,


செக்ஸில் மூன்றாவது வகை

 இந்த வகைப் பாலுறவை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில் லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற்றப்பட்ட து. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறி ப்பாக 25 வயதுக்குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட் டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழுது போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறா ர்கள். இது கள்ள உறவாக வய து வித்தியாசத்துடன் நடைபெ றுகிறது. மேலும் உறவுமுறைக ளை மீறியும் பாலுணர்வு வேட் கை. மனிதர்களை வேட்டை யாடிக் கொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா வில ங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்ற ன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படுகி றது. செக்ஸ் என்பது சந்தோஷமான விஷயமாகும். ஆனால், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.


செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?

செக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவ து எளிது. அதற்கு செக்ஸில் குறைந்த ப்பட்ச தெளிவு இருக்கவேண்டும். இன் றைய நவீன உலகில், இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும் பாலுறுப்புகளை எப்படிப் பயன்படுத்துவது எ ன்பது குறித்து கற்றுத் தருவ தில்லை. எல்லாம் மறைமு கமாக, ஒருவித பரவசத்துட ன் செக்ஸ் பார்க்கப்பட்டு வரு கிறது. இது தவறு, இனப் பெருக்கத்தைப் பற்றி பள்ளி யில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்க, பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என் பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக்கு, வீணான கற்பனைகளை, கட்டுக் கதைகளைத் தவிர்க்க உதவு ம். மேலும் செக்ஸ் தொடர் பான பிரச்சினைகளை ஆண் , பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன்று பெரும்பாலான விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண். ஆணை யும் குற்றம் சாட்டி வருகிறார் கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்றுத்தரப்பட வேண்டு ம்.

 

செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகி றார்களா?

மலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயது க்கு வந்த ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற பெண்கள் அழை த்துச் சென்று எப்படி செக்ஸில் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறார்கள். அதுபோ ல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயிற்சி தருகிறார்கள். அ ப்படிப்பட்ட நபர்கள் அந்த சமூக த்தில் மரியாதைக்குரியவர்க ளாக உள்ளார்கள்.

செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண் டும்?.

செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண் ணும் எந்த மாதிரியான செக்ஸ் தேவை என்பதை முடிவு செய்வது அவசிய ம்.. இனப்பெருக்கம் செய்வதற்காகவா அல்லது அன்பை வெளிப்ப டுத்தவா அல்லது பொழுதுபோக்குக்காகவா என்பதில் தொளிவா க இருக்க வேண்டும். உங் களின் தேவையை முடிவு செய்து விட்டீ ர்கள் என் றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவ ரும் தெளிவான எண்ணத் துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்

காமம் காதல்

 ஒரு அழகான முகம்!!!


ஒரு அழகான உடல்வடிவம்!!! 


நீ பார்த்தவுடன் மிதமிஞ்சி கவரப்படுகிறாய்! 


நீ அதை பகிர்ந்துகொள்ள நினைத்தால் அது காமம்.


அது காதலில்லை. 

ஏனெனில்,உன் மனதில் அந்த உடலை எப்படி உபயோகப்படுத்துவது?


அதை எப்படி தனக்கு உடமையாக்குவது? 


அதை தனக்கு சந்தோஷமளிக்கும் கருவியாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி தானே உனக்கு தோன்றுகிறது.


காதல் கொண்டவன் ஒரு அழகிய முகத்தை கண்டவுடன், அதை எப்படி இன்னும் சந்தோஷமாக மாற்றுவது, என்பதை பற்றி யோசிப்பான். 


காமம் கொண்டவன் அதனிடமிறுந்து தான் எப்படி சந்தோஷமடைவது என்பது  பற்றி மட்டுமே யோசிப்பான். 


காதல் ஏதாவது தியாகம் செய்ய எத்தனிக்கும். 


காமம் ஏதாவது எடுத்து கொள்ள போராடும்.


காமம் தொற்றிக் கொண்டவர்களும் காதல் என்ற முகமூடியோடு தான் வலம் வருவர். 


காதல் ஒரு தெய்வீகம்.

அது சொர்கத்தில் உன்னை அமரவைக்கும். 


காமம் ஒரு மிருகம்‌

உன்னை சுயநினைவற்ற கானகத்திற்கு அழைத்து செல்லும். 


காதலும் காமமும் இரண்டும் கலந்தவன் தான் மனித இனம். 


ஒரு மரத்திற்கு பெயர் வைத்தால், அதுவும் ஒரு பொருளாக கருதப்படும். 


ஒரு நாய்க்கு பெயர் வைத்தால், அது அதுவும் பொருளாக கருதப்படும். 


அவைகளையே நீ நேசித்தால், அது ஒரு உயிருள்ள மனிதனை போல் கருதப்படும். 


அதே மாதிரி,

காமப்பார்வையுடன் ஒருவரை நீ பார்த்தால் 

அது ஒரு பொருளாக கருதப்படும். 


ஒருவர் தன் மனைவியையோ மற்ற பெண்களையோ, 

காமப்பார்வையுடன் பார்த்தால் அவர்கள் வெறுப்பு

கொள்கிறார்கள். 


ஏனெனில்,

அங்கே நீ உயிருள்ளதை ஜடமாக்கப்பார்கிறாய். 


அதனால், தான் அவர்கள் வெறுப்பு கொள்கிறார்கள். 


அவர்களை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று எண்ணி, அந்த மனிதனை கொலை செய்து விடுகிறாய்,


அதனால் தான் காமம் கொண்ட பார்வை, ஒருவனை அழகற்றவனாக மாற்றிவிடுகிறது.


காதல் அன்பு நேசம் என்றுமே மாற்ற இயலாதது. அது தனித்தன்மை வாய்ந்தது. 


காமம் ஒரு பொருளை கைப்பற்றுவதை போன்றது. 


🌿ஓஷோ🌿

உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?

 உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?

காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடு ங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம் போடுங்கள். தொட க்கத்தில்10போதும். ஒருவா ரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப்பார்ப்பீர்கள்.

 தேவைப்பட்டால், 10க்கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில்

 ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.

 அதோடு, சுலபமான யோ காசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தா லும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இரு ப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடை யில் உள்ளது

 

 மூச்சுப்பயிற்சி செய்யுங் கள். மூச்சை ஆழமாக இழுத்து விடு ங்கள்.

 இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்தி விடும்.

 தனியாக, மருந்து எதுவும் தேவையில்லை.

 அது மட்டுமல்லாமல் , நன் றாக சாப்பிடுங்கள். உடலி ல் சக்தியை சேமித்து வை யுங்கள்.

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..

 மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..


ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு  கல்யாண முருங்கை இலை சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.


* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.


* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.


* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

குடும்ப தாம்பத்திய உண்மையான சில விடயங்களை உங்களுக்காக

 ♥குடும்ப தாம்பத்திய உண்மையான சில விடயங்களை உங்களுக்காக பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது 


♥இதை யாரும் காரமாகவோ அல்லது காமமாகவோ நினைக்க வேண்டாம். நமது திருமண வாழ்கையில் தாம்பாத்தியம் முக்கிய பங்கை வகிக்கிறது தாம்பாத்தியம் ஆணுக்கோ பெண்ணுக்கோ சரிவர கிடைக்கா விட்டால் உங்களது திருமண பந்தம் அந்த கணம் முதல் முடிவுக்கு வர தொடங்கும் விவாகரத்து அல்லது மணவாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுவது இதனால் தான் என்பதை முதலில் உணர வேண்டும் இன்று அதிகமாக கொலை...  விவாகரத்துகள் நடைபெற்று வருகிறது அதற்கு முதல் காரணம் இந்த தாம்பத்திய உறவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும் .


♥இதற்கு முதல் காரணமாக இருப்பது பெண்களே ஆனால் விவாகரத்து வழக்கை அதிகமாக பதிவு செய்வதும் இவர்களே இப்பெண்கள் ஒரு கணம் சிந்தித்து நடந்து இருந்தால் இவர்களது வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்காது 


♥உண்மையில் ஆண்கள்  அனைவரும் பொதுவாக சொல்வது  தாம்பத்திய உறவு சரி வர கிடைக்கா விட்டால் எதுக்கு பொன்டாட்டி எதுக்கு திருமணம்... அதே போல் ஆண்மை அற்ற ஆண் என்றாளோ அல்லது வேலைப்பளுவில் அசதியால் தாம்பத்தியத்தை தவிர்க்கும் ஆண்கள் என்றாள்.. இவர்களுக்கு ஏன் திருமணம்... என பெண்கள் நினைக்கிறார்கள்.  என்பதே உண்மை !. 


♥ நீங்கள் இப்போது நினைக்கலாம் நான் தானே அடிகடி  துணையோடு உடலுறவு செய்கிறேனே என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும் அங்கு தான் உங்களது பதிலும் இருக்கிறது நமது ஆண்கள் , பெண்கள்  காலை முதல் மாலை வரை வேலை நிமித்தம் வெளியே சென்று வருகின்றனர் அவர்கள் அதற்கு நடுவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை காணும் சந்தர்ப்பம் வரும் மனதில் அதிக ஆசைகளுடன் வீட்டிற்கு வருவார்கள் என்ன தான் கலைப்பாக இருந்தாலும் முதலில் கண்கள் தேடுவது தனது மனைவியையைா கணவனையோ  தான் ....


♥நீங்கள் வீட்டில் வேலையாகவோ அல்லது குழைந்தைகளுடைய வேலையாகவோ இருப்பீர்கள் எப்படி இருப்பீர்கள் என்று நான் சொல்லவா யாரும் கோவிக்க வேண்டாம்😡😡😡


♥நமது பெண்களுக்கு அலுமாரி நிறையவே ஆடைகள் இருக்கும் அவை அனைத்தும் வெளியே செல்லும் போது மட்டுமே வெளியே எடுப்பார்கள் .இன்று அதிகம் பெண்கள் கவர்ச்சியாக வெளியே செல்லும் போது மட்டுமே ஆடை அணிந்து செல்வார்கள் ஆனால் வீட்டில் கனவன் பார்க்க ஆசையை தூண்டும் வகையில் இருக்க மாட்டார்கள். 


♥அதாவது மற்றவர்களுக்கு தான் அழகாக தெரியவேண்டும் என நினைக்கும் பெண்கள் ஆண்கள் .. தன் துணை முன்பாக ஏனோ தானோ என இருப்பார்கள்....


♥அதிக பெண்கள் ஆண்கள்  ஆடைகளின் காரணமாக தான் நல்ல எடுப்பாக இருப்பார்கள் அழகற்ற பெண்கள் கூட இந்த ஆடையின் மூலமாக தான் அழகாக இருப்பார்கள் ஆனால் நம் பெண்கள் ஆண்கள் அழகை காட்ட வேண்டிய கனவனுக்கும் மனைவிக்கும் காட்ட தவறி விடுகிறார்கள்.. அதாவது வீட்டில் கணவன் முன் அழகாக இருக்கனும் என நினைக்க தவறிவிடுகிறார்கள் !


♥இரவில் துங்க செல்லும் போது நேற்று உடுத்த ஆடையுடன் தான் கனவன் மனைவி  பக்கத்தில் போவார்கள் அவர்கள்  என்ன செய்வார்கள்... சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பார்கள்...


♥இப்படியான சந்தர்ப்பத்தில்  

தனக்கு இருக்கும் தேவைக்கு ஏதோ இரண்டு நிமிடம் துணையுடனன படுத்து எழும்புவார்கள்  அங்கு அன்புக்கோ அல்லது பாசத்துடன் எதுவுமே கிடையாது


♥மனைவியும் கணவவன்  என்ன நினைப்பார்கள்.. இவனுடன் வாழ்வது பிரயோசனம் இல்லை என்று. அங்கு  அந்த கணமே முடிவு செய்வால் இனி காலை எழுந்தவுடன் அவனுடன் சண்டை அந்த சண்டை வேறு ரூபமாக உருவெடுத்து கடைசியில் விவாகரத்து மட்டும் செல்லும் 


♥அங்குவேறு விதமான பொய்யான விடயங்களை தான் முன் வைப்பார்கள் ஏனெனில்  பூரண இன்பம் கிடைக்க வில்லை என்பதை சொல்ல மாட்டார்கள். அதை சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்கள் என்பது என்னம்.


♥ இங்கே கவனிக்க வேண்டிய விடயங்கள் இருக்கிறது தவறு செய்து விட்டோம் என்ற மனதுக்கு தோன்றுவது இல்லை


♥நமது பெண்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கிய கவணம் செலுத்துதல் வேண்டும் இல்லா விட்டால் ஆண்கள் பிற பெண்களை தேடுவதில் எந்த சந்தேகமும் இல்லை தலயனை மந்திரம் என்று சொல்வார்கள் அந்த மந்திரத்தை உங்களுக்கு செயல் படுத்த தெரிய வில்லை எனில் பிரச்சனைதான்.


♥நீங்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் எவ்வளவு பண வசதி இருந்தாலும் இந்த தேவைகளை பூர்த்தி செய்யா விட்டாள் நிச்சயம் திருமணம் தோல்வி தான்.


♥இந்த தாம்பத்திய உறவில் இரண்டு பேருக்கும் பூரண இன்பம் கிடைத்தால் மற்றய விடயங்கள் தூசு.. கிடைக்காவிட்டால் சாதாரன விடயங்கள் எல்லாம் பாரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும். 💪💪💪💪💪💪💪


ஆணின் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன

 ஆணின் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

ஆணுறுப்பு என்பது ரப்பர் குழாயைப் போல உருளை வடிவமானது. அதனுள் மூன்று உருளை வடிவக் குழாய்கள் உண்டு. ஒவ்வொன்றும் விரிவடையும் தன்மையுள்ள திசுக்களால் ஆனவை. இந்த மூன்று உருளைகளும் இணைந்துதான் ஒரு உருளையாக வெளிப்புறத்தில் நமக்குத் தெரிகிறது. இதன் கூம்பு போன்ற முனைப் பகுதியை ஆண்குறியின் தலை என்கிறோம். இந்த முனைப் பகுதியில் ஆணுறுப்பின் தோல் ஒட்டாமல் இருக்கிறது. முனைப் பகுதித் தோலின் உட்புற சுரப்பிகளில் டீன் ஏஜ் பருவத்தில் சில கசிவுகள் ஏற்படத் தொடங்கும். அவை முனைப் பகுதியின் தோலுக்கு உட்புறத்தில் சீஸ் போன்ற பிசுபிசுப்புடன் திரண்டு நிற்கும். அதை ஸ்மெக்மா என்பர். அதை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் கிருமி பாதிப்பு ஏற்படும்.

 

 போர்னோ படம் பார்த்த அந்த இளைஞர்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றம் என்ன?

 

 அத்தகைய படங்களைப் பார்க்கும்போது ஆணுறுப்பின் உள்ளே உள்ள உருளைகளில் ரத்தம் நிரம்புகிறது. அதனால் ஆணுறுப்பில் விரைப்பு ஏற்படுகிறது. விரைப்பின் போது ஆணுறுப்பு சுமார் மூன்று முதல் ஐந்து அங்குலம் நீளமாகிறது. உடலில் ஓடும் ரத்த ஓட்ட அமைப்பு அந்த நேரத்தில் ரத்தத்தை ஆணுறுப்பை நோக்கித் திருப்புவதால், அந்த மாற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பாலுறவுக்கான லூப்ரிகன்ட் திரவங்கள் சுரக்கின்றன. அந்தப் பையன்களின் ஆணுறுப்பின் வழியாக வெளியேறியது விந்து அல்ல. லூப்ரிகன்ட் மட்டுமே. அது நிறமற்றதாகவும் எண்ணெய் போன்று கொழகொழப்பாகவும் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டியது இல்லை. மீண்டும் நாம் வேறு வேலைகளில் மூழ்கும்போது, அது தானாகவே நின்றுவிடும்.

செக்ஸ்ஸின் போது பெண்களின் மார்புகளை எப்படி கையாள்வது

 செக்ஸ்ஸின் போது பெண்களின் மார்புகளை எப்படி கையாள்வது


பெண்களின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக கணித்து சொல்ல முடியவில்லை. அது என்னவோ மந்திரமோ தெரியலை, மாயமோ புரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம் தான் போய் வருகின்றன. ஆனால் பெண்களின் மார்புகளை எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.

உறவின் போது மார்பகங்களைப் சப்பாத்திக்கு மாவு பிசைவதை போல் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடித்து சுவைப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற ரீதியிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும் போது பெண்களுக்கு பேரின்பம் பீறிட்டெழும்.


எடுத்ததுமே மார்பக காம்புகளுக்குப் போவதை விட பக்கவாட்டு வேலைகளில் பக்காவாக ஈடுபடுவதையே பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறார் நம்மவர் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம்.

மார்புகளில் முத்தமிடும் போது கீழ் பகுதியில் இருந்து ஸ்டார்ட் செய்வது தான் மிக நன்று. முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவ வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்த மழையை பொழிய ஆரம்பிக்க வேண்டும். மார்பைச் சுற்றிலும் சின்ன சின்ன முத்த மழையை பொழிய விட வேண்டும்… அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.’இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் சிறந்தது.


முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று விளையாட்டை தொடர வேண்டும். மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை நாவால் மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிட வேண்டும்.


கடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள்.. ஆனால் மெதுவாக.

காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.ஒரு மார்பில் வாய் இருக்கும் போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம்.


இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம்.

அப்போது தான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. பிறகென்ன உணர்ச்சி வேகமெடுக்க ஆரம்பித்ததும் உங்கள் உறவையும் ஆரம்பித்து விட வேண்டியது தான்…

பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட 7 வழிகள் இருக்கிறதாம் – நிபுணர்கள் கூறும் குறிப்புகள்!

 பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட 7 வழிகள் இருக்கிறதாம் – நிபுணர்கள் கூறும் குறிப்புகள்!


உடலுறவில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் ஈடுபடும் உடலுறவு நிலை, அவரவர் மருத்துவ நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன. ஆண்கள் தான் எளிதாகவும், மிகுதியாகவும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள். இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை செக்ஸ் கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள் தான் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.


நிப்பிள்! பெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் நிப்பிள். அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது, நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது. சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய வாய்ப்புள்ளது.


கிளிடோரிஸ்! பெரும்பாலான செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று வாதாடுகிறார்கள். பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவனவும் உடல் ரீதியான இணைப்பு மூலமாக ஏற்படும் இன்பத்தை காட்டிலும், கிளிடோரிஸ் தூண்டுதல் டான் மிகுதியான உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.


ஜி-ஸ்பாட்! ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை. ஜி-ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும். சந்தையில் ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர் என்ற பெயரில் செக்ஸ் கருவிகளே கிடைக்கின்றன.


ஆசனவாய்! பெண்கள் ஆசனவாய் ரீதியான தீண்டுதலை விரும்புவதில்லை. ஆனால், ஆபாசப்படங்களை பார்த்து சிலர் இதில் ஈடுபடுவதுண்டு. அவரவர் உடல்வாகு பொருத்து சில பெண்களுக்கு ஆசன வாய் மூலமான தூண்டுதலும் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என கூறப்படுகிறது. இதற்கான செக்ஸ் கருவிகளும் மேற்கத்திய சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்த செக்ஸ் கருவிகளை விற்க தடை இருக்கிறது.


யு-ஸ்பாட்! யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண்குறி திறக்கும் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். இது பெண்களை தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இணைய தூண்டும் என செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் முடிவில் பெண்குறியில் இருந்து வெளிப்படும் திரவமானது லியூபாகவும் பயன்படுகிறது.


எ-ஸ்பாட்! எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது . இந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாக ஊடுருவ செய்வதால் சில பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.


வஜைனா! பெரும்பாலான பெண்கள் விரும்புவது வஜைனா தீண்டுதல் தான். ஆனால், வஜைனா தீண்டுதல் மூலமாக உச்சகட்ட இன்பம் அடைவது என்பது மிக அரிது. ஆனால், கிளிடோரிஸ் மூலம் இது மிக எளிதாக எட்டப்படுகிறது. ஆனால், மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா மூலமான தூண்டுதலிலும் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியும் என செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.


குறிப்பு! மேலும், குறிப்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. எல்லா பெண்களின் பிறப்பு உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. முக்கியமாக கிளிடோரிஸ் அமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும். இது போன்ற காரனங்களால் இந்த ஏழு உச்சகட்ட முறைகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்று கூறிட முடியாது. இது ஒவ்வொரு பெண்கள் மத்தியில் வேறுபடலாம்.


உடல்நலம்! மேலும், ஒருசில உடல்நல நிலை அல்லது மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, உடல்பருமனாக இருக்கும் பெண்கள் மத்தியிலும் இதுப் போன்ற சில தீண்டல் முறை உச்சகட்ட இன்பம் கொஞ்சம் குறைவாக காணப்படலாம். இது அந்தந்த மருத்துவ நிலை சார்ந்து வெளிப்படும் தாக்கம் தான். இது குறையல்ல.

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?

ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.

 

 பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

 

 வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது. அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பிறவிலேயே ‘ஸ்ரீ’ குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம். உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.

பால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.

 உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

ஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது

செக்ஸ் உறவிற்கு மூடு வருதில்லையா??? இதை படிங்க…!!

 செக்ஸ் உறவிற்கு மூடு வருதில்லையா??? இதை படிங்க…!!


படுக்கை அறையில் மனைவி அருகில் வந்தாலே இன்னைக்கு எனக்கு மூடு சரியில்லை என்று கூறுபவரா நீங்கள்?. மூடு எனப்படும் மனநிலையை சில காரணிகள் தீர்மாணிக்கின்றன. ஒரு சிலருக்கு வீட்டில் உள்ள பொருட்கள் கொஞ்சம் மாறுதலாக தெரிந்தாலும் கூட மூடு சரியில்லாமல் போய்விடும். அதன்பின் உறங்கும் வரைக்கும் அதே நிலையோடு இருக்க நேரிடும், பிறர்மேல் எரிச்சலும் நம்மைத்தவிர எதுவும் சரியில்லாதது போல தோன்றும் அப்புறம் எப்படி படுக்கை அறையில் சந்தோசமாக இருக்கமுடியும்.

இதோ நமது மனநிலையை மாற்றும் காரணிகள் எவை எவை என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். அவற்றை சரி செய்தாலே போதும் ரொமான்ஸ் மூடு உங்களுக்கு தானாக வரும்.


சரியில்லாத உணவு

நமது மனநிலையை தீர்மானிப்பதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. சரியில்லாத உணவை சாப்பிட்டால் அடி வயிறு வலிக்கும். இதனால் மூடு அப்செட் ஆகிவிடும். சில உணவுகளை சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும், சில உணவுகள் நரம்பு தளர்ச்சி, ஈடுபாடின்மை போன்றவைகளை ஏற்படுத்திவிடும் எனவே தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் நல்ல, அமைதியான மனநிலையை தரும் உணவுகளை உண்ண வேண்டும். பால் பொருட்கள் நல்ல மனநிலையை ஏற்படுத்தக்கூடியவை என்கின்றனர் நிபுணர்கள்.


வீட்டு உள் அலங்காரம்

மனதை புத்துணர்ச்சி ஏற்படுத்தி நல்ல மூடுக்கு கொண்டு வருவதில் நமது வீட்டில் உள்ள உள் அலங்காரப் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். ஊதா நிறம் மனதிற்கு அமைதியை தரும். எனவே படுக்கை அறை சுவர்களில் மனதிற்கு இதமான வர்ணங்களை பூசுங்கள். அழகான இயற்கை ஓவியங்களை மாட்டுங்கள் அதுவும் உங்களுக்கு ரொமான்ஸ் மூடு வரவைக்கும். அலுவலக மன அழுத்தம், உளைச்சல் எதுவும் இன்றி மனதை இதமாக்கும்.


பதவி உயர்வு

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்துள்ளது. பணி புரியும் ஊழியர்களிடையே பதவி உயர்வு என்பது அவர்களின் மனநிலையை தீர்மானிக்கும் விசயமாக இருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வேறு யாராவது தட்டிப்பறித்தாலும் நமக்கு மூடு அப்செட் ஆகிவிடும். அந்த மனநிலை குடும்பத்திலும் எதிரொலிக்கும்.


பணிப் பளு அதிகரிப்பு

ஒரு சிலருக்கு விடிய விடிய வேலை இருக்கும். எப்படா வீட்டில் போய் படுத்து தூங்குவோம் என்ற மனநிலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் ரொமான்ஸ் மூடாவது ஒன்றாவது. இந்த சிக்கல்களில் இருந்து தவிர்க்க நமது பணியை பிரித்து நமக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மன அழுத்தமும், குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வெறுப்புமே ஏற்படும்.


ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே வைட்டமின் டி, பி வைட்டமின்களான பி6, பி12 போலேட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மன அழுத்தம் உடல் பாதிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அப்புறம் என்ன ரொமான்ஸ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்பீர்கள்.


நண்பர்கள்

நம்ம மனநிலையை தீர்மானிப்பதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நண்பேண்டா என்று நட்பு வட்டாரத்தை கொண்டாடுபவர்கள் நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இப்பொழுது பேஸ் புக் நட்பு கூட சில சமயங்களில் நமது மூடு ஸ்பாயில் ஆக காரணமாகிறது. எனவே எதுவுமே ஒரு அளவிற்கு மேல் நம்மை பாதிக்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


மாத்திரைகள்

உடல் நல பாதிப்பிற்காக போடப்படும் மாத்திரைகள், அதேபோல் பெண்கள் குழந்தை பிறப்பை தடுப்பதற்காக போடப்படும் மாத்திரைகள் ரொமான்ஸ் மூடினை வடிந்து போக செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கான மாற்று வழியை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புகைப்பதும் நமது மனநிலையை மாற்றும் முக்கிய காரணியாக உள்ளது இதனால் புற்றுநோய், இதயநோய் போன்றவைகளும், மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. எனவே நல்ல மனநிலை ஏற்பட சிகரெட் பிடிப்பதை தவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


பெட்ரூம் லைட்

படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் லைட் கூட நம் மனநிலையை மாற்றுமாம். அதேபோல் உறங்கும் முன்பாக அதிக நேரம் டிவி பார்ப்பது, நமது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி ரொமான்ஸ் மனநிலையை பாதிக்கச் செய்கின்றது. எனவே மனநிலையை பாதிக்கும் இந்த காரணிகளை சரியாக கையாண்டால் ரொமான்ஸ் மூடு ஏற்படுவதில் உங்களுக்கு எந்த குறையும் இல்லை

உடலுறவை விட பெண்கள் அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்!

 உடலுறவை விட பெண்கள் அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்!


பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம்.


உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், அதனால் வெளிப்படும் இன்ப உணர்வானது ஆண், பெண் இருவர் மத்தியிலும் பெரியளவில் வேறுபடுகிறது.


இதை பலரும் அறிந்திருப்பதில்லை. உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல் பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண்கின்றனர்...


காது மடல்!

காது மடல் பகுதியில் முத்தமிடுத்தல் பெண்கள் அதிக இன்பம் காண வைக்கிறது.


கழுத்தின் பின் புறம்!

பெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது.இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும்.


பின்புற இடுப்பு!

உடலுறவில் ஈடுபடுவதை விட, பெண்கள் பின் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.


கால் விரல்கள்!

இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறது.


மூக்கு!

சற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான். ஆம், பெண்களின் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.


உச்சந்தலை!

இப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது, அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது.


மார்பு!

பலரும் அறிந்த ஒன்று தான், உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும், மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது.


வயிறு பகுதி!

பெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு. அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை உச்சம் அடைய வைக்கிறது.

பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!

 பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!


ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்! இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர்.


தகவல் #1 அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.


தகவல் #2 முக்கியமாக திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மாதவிடாய் நாட்கள் முடிந்த 4வது நாளில் இருந்து எட்டு நாட்களில் உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். கருவளம் நன்றாக இருக்கும்.


தகவல் #3 பெண்ணுறுப்பு சிலருக்கு லூசாக இருக்கிறது எனில் அவர் முன்பே பலமுறை உறவில் ஈடுபட்டவர் என்று பொருளல்ல. அனைத்து பெண்களுக்கும் பெண்ணுறுப்பு வெவ்வேறு மாதிரியான வடிவில் தான் இருக்கும். சிலருக்கு மிக இறுக்கமாக இருப்பது எப்படி இயல்போ, அப்படி தான் சிலருக்கு சற்று லூசாக இருக்கும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்று விரிந்து , சுருங்கும் தன்மையுடையது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.


தகவல் #4 மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மிகுந்த வலி ஏற்படும். இந்த நாட்களில் அவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். இதனால், அவர்கள் தேவையில்லாமல் கூட கோபப்படுவார்கள். அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.


தகவல் #5 மார்பகங்கள்! பெண்களின் மார்பகங்கள் ஒருபக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சற்று சிறிதாகவும் தான் இருக்கும், இது இயல்பு. இதை உடலில் ஏதோ பிரச்சனை அல்லது தவறாக எண்ண வேண்டாம். பெரியளவில் மாற்றம் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வதில்லை தவறில்லை.


தகவல் #6 வேகம் தவறு! பார்ன் படங்களில் பார்ப்பது போல வேகமாக உறவில் செயல்பட வேண்டும். மற்றும் வேகமாக செயல்பட்டால் அவர்கள் விரும்புவார்கள், உச்சம் அடைவார்கள் என்பதும் தவறான கருத்து. உண்மையில் இது அவர்களுக்கு வலி மிகுந்ததாக தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.


தகவல் #7 ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் தேகத்தில் வளரும் முடி வேகமாக வளர்கிறது. பெண்கள் அதிகமாக ஷேவிங் செய்கிறார்கள் எனில், அதற்கு காரணம் இது தான். திருமணதிற்கு பிறகு ஆண்கள் இதை முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.


தகவல் #8 பெண்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அழகு தான்! அதை நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். கேலி கிண்டல்கள் எப்போதாவது இருக்கலாம். ஆனால், எப்போதுமே அவர்கள் மனம் நோகும்படி கேலி செய்வது தவறு.


தகவல் #9 அவர்கள் சின்ன விஷயத்துக்கு கோபப்படலாம், சந்தேகம் கூட கொள்ளலாம். ஆனால், நீங்கள் அப்படி செய்யக் கூடாது. இது என்ன நியாயம் என்று கேட்க வேண்டாம். பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மூட் ஸ்விங்-ன் போது இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவர்களின் மனநிலை உடல்நிலையை சார்ந்தது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்..

 கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்..


பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம், ஒரு குழ‌ந்தை பெ‌ற்ற த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் த‌ற்போது குழ‌ந்தை‌ப் பேறை‌த் த‌ள்‌ளி‌ப் போடுவத‌ற்கான கரு‌‌த்தடை சாதன‌ங்க‌ள் பல வ‌ந்து‌வி‌ட்டன.


கா‌ப்ப‌ர் டி, மா‌த்‌திரைக‌ள், ஆணுறை, பெ‌ண் உறை, ஊ‌‌சி போ‌ன்று ஏராளமான சாதன‌ங்க‌ள் கரு‌த்தடை‌க்காக பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இ‌தி‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் அவரது உட‌‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் ஒரு கரு‌த்தடை முறையை‌ மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் பய‌ன்படு‌த்தலா‌ம்.

 

அதே சமய‌ம், ‌கரு‌த்தடை சாதன‌த்தை ‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டு குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு தயாராகு‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் கரு‌த்தடை சாதன‌த்தை கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கு எ‌த்தனை மாத‌ங்களு‌க்கு மு‌ன்பாக ‌நிறு‌த்‌தி ‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பதை அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.

 

‌நீ‌ங்க‌ள் கரு‌த்தடை மா‌த்‌திரைகளை எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ‌நீ‌ங்க‌ள் கருவுற முய‌ற்‌சி மே‌ற்கொ‌ள்வத‌ற்கு மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு மு‌ன்பே அதை ‌நிறு‌த்‌தி‌விடுவது ந‌ல்லது.

 

இ‌‌ந்த மூ‌ன்று மாத கால‌ங்க‌ளி‌ல் ‌நீ‌ங்க‌ள் கரு‌த்த‌ரி‌க்காம‌ல் இரு‌க்க ஆணுறை அ‌ல்லது ‌வி‌ந்தணு‌க்களை‌க் கொ‌‌ல்லு‌ம் ஜெ‌ல்‌லிகளை உடைய பெ‌ண் உறை போ‌ன்றவைதா‌ன் ‌சிற‌ந்த கரு‌த்தடை சாதனமாக இரு‌க்கு‌ம்.. இ‌ந்த மூ‌ன்று மாத கால‌த்‌தி‌ல் உ‌ங்க‌ள் கரு‌ப்பை‌யி‌ல் கரு‌த்தடை மா‌த்‌திரைகளா‌ல் ஏ‌ற்ப‌ட்ட மா‌ற்ற‌ங்க‌ள் ச‌ரிசெ‌ய்ய‌ப்ப‌ட்டு, கரு‌ப்பை ‌சீரான ‌நிலையை அடைய உதுவு‌ம்.

 

மேலு‌ம், இ‌ந்த மூ‌ன்று மாத இடைவெ‌ளி‌யி‌ல் உ‌ங்க‌ள் ஹா‌ர்மோ‌ன் சுர‌க்கு‌ம் முறைக‌ள் இய‌ல்பு ‌நிலை‌க்கு‌த் ‌திரு‌ம்பவு‌ம் உதவு‌கிறது. ‌அதே சமய‌ம் உ‌ங்க‌ள் மாத‌வில‌க்கு ச‌ரியாக இரு‌க்‌கிறதா, எ‌ன்பதையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம். 

 

ஊ‌சியு‌ம் கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கு மு‌ன்பே ‌நிறு‌த்‌தி‌விட வே‌ண்டு‌ம். ‌நிறு‌த்‌தி 3 மாத‌ கால‌த்‌தி‌ற்கு‌ள் கரு‌த்த‌ரி‌ப்பதை ‌நி‌ச்சயமாக த‌வி‌ர்‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். 

 

அதே சமய‌ம், கா‌ப்ப‌ர் டியை‌ப் பய‌ன்படு‌த்‌தி வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்‌கி‌ன் முடி‌வி‌ல் அதை ‌அ‌க‌ற்‌றி ‌விடு‌ங்க‌ள். அத‌ன்‌பிறகு ‌நீ‌ங்க‌ள் கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்காக கா‌த்‌திரு‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌மிரு‌க்காது. இதே ‌நிலைதா‌ன் ஆணுறை, அணு‌க்களை‌க் கொ‌ல்லு‌ம் ஜெ‌ல்‌லிகளை‌ப் பய‌ன்படு‌த்துவது போ‌ன்ற கரு‌த்தடை சாதன‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல், அவ‌ற்றை பய‌ன்படு‌த்துவதை ‌நிறு‌த்‌தியது‌ம் கரு‌த்த‌ரி‌ப்பது ‌நிகழலா‌ம். இவ‌ற்றா‌ல் கரு‌த்த‌ரி‌ப்‌பி‌ற்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படாது. 

 

எதுவாக இரு‌ந்தாலு‌ம், மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் செய‌ல்பட வே‌ண்டு‌ம். ‌சில கரு‌த்தடை சாதன‌ங்களை 2 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் பய‌ன்படு‌த்தவே‌க் கூடாது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட சாதன‌ங்களை 2 ஆ‌ண்டு க‌ழி‌த்து உடனடியாக மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வது ந‌ல்லது. ‌நீ‌ங்களாக த‌ள்‌ளி‌ப் போடுவது உடலை‌ பா‌தி‌‌க்கு‌ம்.