Search This Blog in tamil

Monday, 30 November 2020

வெந்தயம்_ படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம்

 படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது


நாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை.


தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.இது பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.


ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இயல்பான பாலியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் கால்வாசியால் அதிகரித்துக் கொள்ள முடியும். 25 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


இவர்களுக்கு ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்பட்டது.மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஆறு வாரம் வரையான காலப்பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரிசோதிக்கப்பட்டன.


அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1வீதம் முதல் 20.6 வீதம்வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது அவதானிக்கப்பட்டது.இதே காலப் பகுதியில் இன்னொரு பிரிவினருக்கு பாலியல் சம்பந்தமான மாத்திரைகளும் வழங்கி அவர்களும் அவதானிக்க ப்பட்டனர். அனால் அவர்களில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.


வெந்தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்தவை.இந்திய உணவுகளில் இவை பெருமளவு பளன்படுத்தப்படுகின்றன.வெந்தயத்தில் saponins எனப்படும் மூலப் பொருள் கலந்துள்ளது. இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக்கூடியது.


படுக்கை அறையை சூடாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும் என்று இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடிவை அறிவித்துள்ளனர்.


பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மூலம் தாங்கள் அளித்த சிகிச்சை சிறந்த பெறுபேறைத் தந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்குறி பெண்குறியினுள் முதல்முறை நுழைக்கும்போது

 ஆண்குறி பெண்குறியினுள் முதல்முறை நுழைக்கும்போது ஏற்படும் மாற்றம்.

வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும்.

ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் ‘கன்னி சவ்வு’ கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும். மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

 

 இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல.

முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம். உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல.

 

 உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது

மார்புகளிலும் ,வாய்வழி உணர்ச்சி வரும்

 மார்புகளிலும் ,வாய்வழி உணர்ச்சி வரும்

மார்புகளிலும் உணர்ச்சி வரும்

 மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவ து உறவின்போது மார்பகக் காம் புகளைத் திருகுவதன் மூலமும், முத்தமி டுவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் பெண்க ளுக்கு உணர்ச்சிக ளைத் தூண்ட லாம். பெரும்பாலான பெண்களு க்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக் கெடுக்கும், காம்புகள் விரைப்ப டையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலா ம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் கார ணம்.

 வாய்வழி கிளைமேக்ஸ்

 வாய் வழியாகவும்கூட கிளைமே க்ஸை அடைய முடியும். அதாவது முத்தமிடுதல், நாக்கின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்ட வற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வே ண்டும் என்பதை தெரிந்து வைத்து க் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.

 பெரும்பாலான பெண்கள் தங்களது பெண்ணுறுப்பில் ஆண்கள் நா வுகளை வைத்து தடவுவது, வருடுவது உள்ளிட்டவற்றை செய்வ தை பெரிதும் விரும்புகிறார்களாம். மேலும் அதை நேரடியாக செய்யாம ல் உதடுகளில் ஆரம்பித்த பெண்ணுறுப் பில் முடிப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்களாம்.

Wednesday, 25 November 2020

வாலிப ஆண்களின் விந்து வெளியேற்றம்

 வாலிப ஆண்களின் விந்து வெளியேற்றம்

தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர். பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன? பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.

 

 இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது) ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை. இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

Tuesday, 24 November 2020

மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது

 மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது?


உச்ச உணர்வு வெளிபடுவதில் பெண்கள் போலியாகவும் சில சமயம் நடிப்பார்கள் என செக்சுவல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல ஆய்வுகளில் இது உண்மை தான் என்றும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பெண்களே இது குறித்து கருத்துக்களும். இதற்கான காரணங்களும் கூறியுள்ளனர்.


ஒருவேளை தாம்பத்தியத்தில் நாங்கள் உச்ச நிலை அடையவில்லை எனில், தங்களிடம் குறையுள்ளதாக துணை கருதிவிடுவாரோ, அல்லது உணர்வு ரீதியாக இது அடுத்த முறையான தாம்பத்தியத்தை தடுக்குமோ என்ற சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.


உண்மையில் ஆண்கள் உச்ச நிலை அடைவதற்கும், பெண்கள் உச்ச நிலை அடைவதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. இயல்பாகவே பெண்கள் உச்ச நிலை அடைய நேரம் பிடிக்கும். இதை பலர் அறிந்திருப்பதில்லை. சில சமயங்களில் சில மருத்துவ நிலை காரணமாகவும் உச்ச நிலை எட்டுவதில் சிரமம் ஏற்படலாம்.


ஒரு பெண், நிஜமாகவே உச்ச நிலை எட்டுகிறாரா? அல்லது போலியாக நடிக்கிறாரா என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்...


#பிறப்புறுப்பு_சுவர்கள்...

ஆண்கள் உச்ச நிலை எட்டும் போது கடினமாக, இறுக்கம் ஆவது போல. பெண்கள் உச்ச நிலை அடையும் போது அவர்களது பெண்ணுறுப்பு சுவர்கள் இறுக்கமாகும். நீங்கள் உடலுறவில் செயற்படும் போதோ, ஃபோர்ப்ளேவில் ஈடுபடும் போதோ, இந்த இறுக்கத்தை உணர முடியும். அதே போல, அப்பகுதியில் ஈரப்பதம் வெளிப்படுதலும் உச்சம் அடைந்ததற்கான அறிகுறி என கூறப்படுகிறது.


#இதயத்துடிப்பு!

பெண்கள் நன்கு உச்சம் அடைகிறார்கள் எனும் போது, அவர்களது இதயத்துடிப்பு வேகமாக துடிக்கும். உறவில் ஈடுபடும் போது அவர்ளது மார்பு பகுதியல் காது வைத்து பார்த்து தான் உணர வேண்டும் என்பதில்லை. அவரை தீண்டுவதாலேயே உணரலாம்.


#உடல்_பதட்டம்!

உடலில் பதட்டம் அதிகரிக்க துவங்கும், உடல் கொஞ்சம் திடமாக துவங்கும். உடலில் பெண் ஒரு ரேடியஷன் உணர்வை எட்டுவார்கள். இது உடல் முழுவதும் பரவும். இதனால் ஆண்கள் பதட்டம் அடைய தேவையில்லை. பெண்களின் கால், கைகளில் அந்த உணர்வை காண முடியும். அவர்களது நகங்கள் உங்கள் உடலை கீற துவங்கும்.


#கண்கள்!

பெரும்பாலான ஆண்கள் பெண்களின் கண்களை மட்டுமே காண்பார்கள். இது மட்டும் தான் ஆண்கள் காணும் ஒரே அறிகுறி. கண்கள் மூலமும் ஒரு பெண் உச்சம் அடைவதை கண்டுணர முடியும். பெண் உச்சம் அடையும் போது, அவர்களது கண்கள் ஒரே ஃபோகஸ்ல் இருக்காது. அவர்கள் கண்கள் எட்டு திசையிலும் திரும்பிக் கொண்டிருக்கும்.


#சருமம்!

இது போக, பெண்களின் சருமத்தை வைத்தும் அவர்கள் உச்ச நிலை அடைகிறார்களா? இல்லையா? என்பதை கண்டுணர முடியுமாம். ஆம்! ஒரு பெண் நிஜமாகவே உச்ச நிலை அடைகிறார், அடைந்துவிட்டார் எனில், அவர்களது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்துள்ளது என்று அர்த்தம். அப்படி அதிகரிக்கும் போது அவர்களது சருமம் கொஞ்சம் சிவந்து, வெளிர்ந்து காணப்படும்.


அதே போல, உடலுறவில் ஈடுபடும் நேரத்தை காட்டிலும், அதன் பிறகான ஆண்களின் செயல்பாட்டில் தான் பெண்களின் உச்ச நிலை அமைந்துள்ளது.


#பொதுவாக_கூறப்படுவது...

இந்த அறிகுறிகள் எல்லாம் நிச்சயம் அந்த பெண் உச்ச நிலை அடைந்துவிட்டார் என்பதற்கான அறிகுறிகள். இது போக, பெண்கள் உச்ச நிலை அடையும் போது வித்தியாசமாக ஒரு முனகல் சப்தம் இடுவார்கள், பெண்களின் உடல் நடுங்கும் என்றும் கூறப்படுகிறது.


ஆண், பெண் இருவரும் சரியாக உடலுறவில் ஈடுபட்டாலும், சில சமயங்களில் நாம் மேற்கூறியது போல, சில மருத்துவ நிலை காரணமாக உச்ச நிலை அடையாமலும் போக வாய்ப்புகள் இருக்கிறது. இது ஒன்றும் குறைபாடில்லை.

Monday, 23 November 2020

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்

 விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்


இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.


இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம்


1.பூண்டு


இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.


2.மாதுளை


இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.


3.வாழைப்பழம்


வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.


4.பசலைக் கீரை


பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.


5.மிளகாய்


மிளகாய் என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.


6.தக்காளி


இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும்.


7.தர்பூசணி


தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.


8.வைட்டமின் சி உணவுகள்


வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும்.

( கொய்யா, குடைமிளகாய், பார்சிலி, கிவி, ப்ராக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு )


9.ஆப்பிள்


பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.


10.முந்திரி


ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்

Tuesday, 17 November 2020

கஜூராஹோ மற்றும் கோனார்க்

 இந்த உலகத்தில் இருக்கும் கோயில்களிலேயே,


 மிகவும் புனிதம் நிறைந்த கோயில்கள் 


 கஜூராஹோ மற்றும் கோனார்க் ஆகிய கோயில்கள்தான். 


மற்ற கோயில்கள் அனைத்தும் மிகச் சாதாரணமானது, 


 மேற்சொல்லிய இரண்டு இடங்களில் உள்ள கோயில்கள்தான், 


உங்களுக்கு வேறுவிதமான செய்திகளை அறிவிக்கின்றன. 


அது சாதரணமானது அல்ல.


 மிகவும் முக்கியம் வாய்ந்தது.


 ஏனென்றால், அவை உண்மை.


 அவற்றுடைய செய்திகள் என்ன?


நீங்கள் அந்தக் கோயிலில் இருந்தால், அந்தக் கோயிலின் வெளிச்சுற்றில் எல்லாவிதமான உடலுறவு நிலைகளைக் காணலாம். 


அதாவது ஆண்களும், பெண்களும் பலவித நிலைகளில் உடலுறவில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். 


அந்த நிலைகள் நடக்கக் கூடியதாகவும் இருக்கலாம் அல்லது நடக்க முடியாமலும் இருக்கலாம்.


 அதை உங்களால் ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இருக்கலாம். 


ஏற்க முடியாமலும் இருக்கலாம். 


அந்தச் சுவற்றின் எல்லா இடங்களிலும், உடலுறவு சிலைகள்தான்! 


முதலில் அவற்றைப் பார்க்கும்பொழுது, ஒருவனுக்கு அதிர்ச்சி ஏற்படுவது சகஜம்.


 என்ன அசிங்கம் என்று அவன் முகம் சுளிக்கக்கூடும்! 


அதிலிருந்து ஒருவன் வெளியேறவே நினைப்பான். 


அவைகளை நிந்தனை செய்வான்.


 ஒருவன் தன் கண்களை கீழே தாழ்த்தக்கூடும். 


ஆனால், அந்த செய்கையிளெல்லாம் அந்தக் கோயிலால் நேர்ந்தது அல்ல.


 அவை அனைத்தும் உங்கள் உள்ளே உள்ள பாதிரியார்களாலும் மற்றும் அவர்களால் ஏற்படுத்திய சிறையினாலும்தான். 


அதன் உள்ளே செல்லுங்கள்.


 நீங்கள் அந்தக் கோயிலின் உள்ளே செல்லும்பொழுதே, அந்தச் சிலைகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்.


 அந்த அன்புநிலை மாறுவதைக் காணக்கூடும். 


அந்தக் கோயிலின் வெளிச்சுவர் முழுவதும் உடலுறவு சிலைகள்தான்.


 ஆனால், உள்ளே நுழையும்பொழுது, காம இச்சை மறைந்து, வெறும் அன்பு மட்டும் இயங்குவதைப் பார்க்கலாம்.


 ஆண்-பெண் இருவரும் மிகுந்த ஆழமான காதலில் இருப்பதைக் காணலாம்.


 அவர்கள் இருவரும் ஒருவர் கண்களை, மற்றவர் ஆழமாகப் பார்த்துக்கொண்டும்,


 கைகளை அன்புடன் கோத்துக்கொண்டும், 


மற்றபடி வேறுவிதங்களில் தொடாமலும் இருப்பதைக் காணலாம். 


அந்தக் கோயிலின் உள்ளே இன்னும் மேலே செல்லுங்கள்--


அந்த ஜோடிகள் மறைந்தேவிட்டிருப்பார்கள். 


இன்னும் உள்ளே செல்லுங்கள். ....


வெறும் சூன்யம்தான்.


அந்தக் கோயிலின் உள்மையத்தில்-


-கீழை நாட்டில் அழைக்கப்படும் GHARBA (கர்ப்பா) அதாவது கர்ப்பப்பை (WOMB) இருப்பதாக அர்த்தம். 


அங்கே எந்த ஒரு சிறு உருவமும் கிடையாது.


 அந்த வெளிச்சுற்றில் உள்ள கூட்டங்கள் மறைந்துவிட்டன. 


அதன் உள் மையத்தில், ஒரு ஜன்னல் கூட கிடையாது! 


வெளியிலிருந்து எந்த வெளிச்சமும் உள்ளே வராது. 


அங்கே ஒரே இருட்டாகத்தான் இருக்கும்.


 அங்கே அமைதியும், நிசப்தமும் நிலவும்.


 அங்கே எந்தக் கடவுள் சிலையும் இருக்காது. 


அங்கு வெற்றிடம்தான். 


அங்கு ஒன்றும் அற்றநிலைதான்! 


உள்ளே உள்ள மையம் ஒன்றும் அற்ற நிலைதான்;


 வெளிச்சுற்றின் வெளிப்பாடு கொண்டாட்டம்தான். 


உள்ளே உள்ளநிலை தியானம், மற்றும் சமாதி நிலை;


 வெளிச்சுற்றின் வெளிப்பாடு காம உணர்வு. 


மனிதனிடம் அமைந்த முழு வாழ்க்கையின் தன்மையே இவைகள்தான்.


ஆனால் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 


நீங்கள் வெளிச்சுற்றை அழித்தால், நீங்கள் உள்மையத்தையும் அழித்தவராவீர்கள். 


ஏனென்றால், அந்த ஆழமான, நிசப்தமான உள்மையநிலை, வெளிச்சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்க முடியாது.


 ஒரு புயலின் மையம், புயல் இல்லாமல் இருக்க முடியாது. 


 வெளிச்சுற்று இல்லாமல், உள்மையம் இருக்க முடியாது. 


அவைகள் இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும். 


*#ஓஷோ*

Friday, 13 November 2020

ஆணும் பெண்ணும் புணர்வது

 ஆணும் பெண்ணும் புணர்வது இயற்கையில்  


பெண் எப்பொழுதும் புணர்ந்துக்கொள்ள இருட்டையே விரும்புக்கிறாள்  


இருள்தான் அவளுக்கு சவுகிரியமாக உள்ளதென நினைக்கிறாள் 


பகலின் கொள்ளும் புணர்த்தலில்  

அவள் திருப்திக் கொள்ளவில்லை அவ்வளவுவாக 


இருளின் மெல்லிய வெளிச்சத்திலே 

ஆடவணை  ஆடையின்றி  நிர்வாணமாக பார்க்கவே அவள் ஆசைக் கொள்ளுக்கிறாள் 


அவைதான் அவளின் உடல் வெப்பத்தின் கிளர்ச்சியை  தூண்டுகிறது


அவள் ஆடவணை  தழுவம்போது 

குழந்தைப்போல மென்மையாக தழுவி கட்டியணைக்கிறாள்  


அவனின் நெஞ்சிமேல் படர்ந்திருக்கும் கருமயிர்களை 

தன்னுடைய பிஞ்சு விரல்களால் நீவிவிடுகிறாள் 


நிர்வாண படுக்கைறையில் அவள் கிடக்கையில்  

பேசுவதை தவிர்த்து 

உடல்மொழி வார்த்தைகளையே அதிகளவில் பயன்ப்படுத்துக்கிறாள் 


ஆணுடைய கட்டுப்பாட்டில் அவள் இருக்க விரும்பவில்லை 


பகல் இருளை விழுங்கும்வரை  தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே அவள் விரும்புக்கிறாள்  


அதிலே , அவள் வெற்றியும் பெற்றுவிடுக்கிறாள் 


ஆணின் முரட்டு  சீண்டல்தான் 

அவளுக்குள் பெண்மையை சுரக்க செய்கிறது 


அப்பொழுதே அவள்  இந்திரலோகத்தின் பாதி சொர்க்கத்தைக் அனுபவிக்கிறாள் 


பெண்ணியின் முணுங்கல் சத்தம் 

ஆணின் உடலின்  இயக்கத்தை  கூட்டுக்கிறது 


சீண்டலும் முணுங்கலும்தான்  

காமத்தேவனைகானும் முதற்ப்படி 


அவனின் மயிடைந்த படர்ந்த மார்ப்பில் 

தன்னுடைய பால்மார்பை பதித்து இன்பம் கொள்ளுக்கிறாள் 


அவள் கொஞ்ச கொஞ்சமாக  கண்களை மூடிக்கொண்டு அவனை திண்று தீர்க்கிறாள் 


அவள் உடலின் பசியின் வெறி  கட்டிலின் அதிர்வில் தெரிகிறது  


கட்டிலும் அவளின் முணுங்களின் சங்கிதத்தைக் உள்வாங்கிக் கொள்ளுக்கிறது  


அவளின் மேல் மூச்சுயிரைப்பு சத்தத்தைக் கேட்ட 

பஞ்சு தலையணையும் 

வெக்கத்தில் சிணுங்கிறது 


மெத்தை விரிப்பு கீழே நழுவி சரிந்து தொங்கியது


வாள்யின்றி 

ஈட்டியின்றி 

வேட்டையாடினாள் அவனை 


குருதி சிந்தினாலும் 

உள்ளம் குளிர்ந்து திகட்டியது 


வெற்றியின் அடையாளமாக 

அவளின் நெற்றி பொட்டு அழிந்தியிருந்தது 


நூலிருந்து பூக்கள் பெயர்ந்து சிதறிக்  கெடந்தது 


அவனின் உடல்முழுவதும் 

அவளின் உதட்டின் சாயம் படர்ந்திருந்தது 


ஆண்மையை வென்ற புன்னகை  

அவளின் முகத்தில் நீரோடைப்போல் ஓடியது

Thursday, 12 November 2020

உறவில் விந்து சீக்கிரமாக வெளியேறுகிறது என்று கூறும் நபர்களுக்கு சின்ன டிப்ஸ்...

 உறவில் விந்து சீக்கிரமாக  வெளியேறுகிறது என்று கூறும் நபர்களுக்கு சின்ன டிப்ஸ்...


நம்ம குரூப்ல அதிக தடவ கேட்கப்பட்ட கேள்வி தான் இது....


தனி பதிவாக போட்டா நிறைய பேரு படிப்பாங்க யாருக்காவது பயன்படும்னு தான் தனி பதிவாக போடுறேன்


பெரும்பாலான குடும்பங்களில் இது ஒரு பிரச்சினை இருக்கு.. அதற்கு முதல் காரணம் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள இயற்கையான பாலியல் வேறுபாடுகள்...

ஒரு ஆண் பார்வையினால் , எண்ணங்களால், சின்ன ‌சின்ன தொடுதலால் சீக்கிரமே உடலுறவுக்கு தயாராயிடுவான் ஆனா ஒரு பெண் அப்படி இல்லை அவளுக்கு அவளுக்கான பேச்சு, தன்னை அவன் ரசிக்கிர விதம், அவன் தன்னை தொடும் பகுதிகள், நீண்ட தொடுதல், சுவைத்தல் இது எல்லாம் தேவைபடுது ஒரு பெண் உடலுறவுக்கு தயாராக இந்த வேறுபாட கொஞ்சம் ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி பேசி கேட்டு பண்ணா பாதி பிரச்சினை இதுலயே சரி ஆகிடும்.

இதுல ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு தன் பார்ட்னர் ... Intercourseக்கு தயாரா? நீ நல்லா wet ஆகிட்டியா ? அப்டினு கேட்டு intercourse பண்றதே கிடையாது... இவங்களுக்கு நல்ல விறைப்பு வந்தவுடனே intercourse பண்ணா சீக்கிரமே இவங்களுக்கு முடிஞ்சுடும் ஆனா அவங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து ஒரு ஏமாற்றமா இருக்கும் அவங்களுக்கு.

திருமணமான புதிதுல / relationship ஆரம்பமான புதிதுல ஆண்கள் அந்த பெண்ணுக்கு எப்டி இருக்குனு பாக்குற ஆர்வத்துல மார்பகங்களை மற்றும் மற்ற பகுதிகளை நல்லா வருடி சுவைத்து அவங்களும் நல்லா excite ஆன பிறகு பண்ணி இருப்பாங்க அதனால ஆரம்பத்துல நல்லா இருந்த sexual life போக போக இவ தான் இருக்காளே எங்க போக போறா  அதே பார்ட்னர் தானே அப்டினு அலட்சியம் வந்து தனக்கு வந்தா போதும்னு அவங்கள கவனிக்காம .. foreplay இல்லாமலே sex பண்ணுவாங்க அது அவங்களுக்கு பிறப்புறுப்புலயும் உங்க மேலயும் ஒரு சேர எரிச்சல் வரும்.

அப்புறம் இந்திய கணவன்மார்கள் செய்யாத விஷயம் oral sex.. ஆண்களோட average intercourse time 6 mins தான் ( நா ரெண்டு மணி நேரம் பண்ணுவேன் , என் லவ்வர் அரை மணி நேரம் பண்ணுவான்னு கற்பனைல இருக்கிறவங்க intercourse பண்றதுக்கு சரியா முன்னாடி உங்க மொபைல்ல timer start பண்ணிட்டு பண்ணி பாருங்க உண்மை புரிஞ்சுடும்) so இந்த average time ல பார்ட்னர full satisfaction பண்றது கஷ்டம் வெறும் intercourse வச்சு அதனால foreplay நல்ல oral sex வச்ச நல்லா அவங்கள excite ஆக்கி அவங்களே intercourse பண்ணு போதும்  சொலல்லும் போது பண்ணா ரெண்டு பேருக்கும் satisfaction கிடைக்கும். 

இதுல பெண்கள் பண்ற தவறு என்னனா.., எப்பமே‌ தன்னை செக்ஸ் விஷியத்துல மெத்தனமா காட்டிக்கிறது ... புதுசா மனசுல இருக்குற fantasies சொல்லாம இருக்குறது ...‌ பிறப்புறுப்பு மற்றும் மற்ற இடங்களிலும் ரோமங்களை சரியா ஆகற்றாம விடுறது( சில பெருக்கும் அதுவும் பிடிக்கும் ஆனால் எல்லா டைம்லயும் இல்ல) , எந்த புது positionsசும் try பண்ண விடாம .. missionaryயே போதும்னு சொல்றது... தனக்கு என்ன வேணும்னு தன் இணை கிட்ட சொல்லாம இருக்கறது.. இவை எல்லாம்...


என்ன பொருத்தவரை there's ABCD rule in sex ... இது நானே வகுத்தது தான் உங்க ரெண்டு பேருக்கும் எது வேணுமா முன்ன ‌பின்ன‌ மாத்திக்கலாம்.. இது தா சரினு கிடையாது..  அதுலாம் என்னனு பாக்கலாம்..


A - Arousal 

தூண்டுதல் ..., இதுல காதலோட பாக்குறது , சின்ன சின்ன வருடல்கள், லேசா உடல்ல முத்தமிடுதல், passionate hugs , then  kiss இது எல்லாம் தூண்டுதல்ல வரும் ..

B- Breasts

மார்புகளை தடவுதல், சுவைப்பது .. நீண்ட வருடல் எல்லாம் இதுல வரும் இது இருபாலருக்கும்

C - Clitoris

இதுல விரல் , நாக்கு, வச்சு பெண்ணுறுப்பு இருக்குற Clitoris, G-spot எல்லாத்தையும் தூண்டி அவங்கள நல்ல wet ஆக வைப்பது

(Oral for male partner )

D - Do it now

இது எல்லாம் பண்ணும் போதே உங்க female partner intercourseக்கு தயாராயிடுவாங்க அப்பறம் intercourse பண்ணா ரெண்டு பேருக்கும் ‌orgasm கிடைக்கும் ...

இது தான் என்னோட ABCD rule.


இந்த‌ average time தான்டி பண்றதுக்கும், 200 thrusting easyயா பண்ணறதுக்கும் எனக்கு தெரிஞ்ச டிப்ஸ்னா..

1. Intercourse பண்ணிட்டு இருக்கும் போது ஆணுக்கு orgasm வர்ர மாதிரி feel ஆகும் போது ..... வெளிய எடுத்துட்டு ஆணுறுப்பின் முனைய இரண்டு விரல்களால் ஒரு‌ two secs அழுத்தி பிடிச்சுட்டு திரும்ப intercourse பண்ணா ‌இன்னும் ஒரு‌ two mins extend பண்ணலாம்... இது மாதிரி ‌எத்தன‌ தடவ வேணும்னாலும் எடுத்துட்டு பண்ணாலம் உங்க control பொருத்து.

2. Thrusting பண்ணும் போது வேகமா எடுத்த உடனே பண்ணா சீரான ‌வேகத்துல அவங்க கண்ணை காதலோட பார்த்துட்டே மனசுல பொருமையா thrusting மட்டும் எண்ணிட்டே வந்தா சுலபமா 200+ thrusting பண்ணலாம் கொஞ்சம் control வரனும் அவ்வளவு தான்.. 


பெண்கள் பார்கக sexy ya set inners பயன்படுத்தலாம்.., அப்பப்ப dirty talk பண்ணலாம் அவங்க partner கூட, ஆண் எப்பமே கண்களால தான் முதல்ல  தூண்டப்படுவான் அதனால் தொடவிடாம பொறுமையா  strip  பண்ணி seduce பண்ணலாம்...


இதுலாம் எனக்கு அதுல solutionsனு பட்ட விஷயம் இது முழுக்க முழுக்க என் அறிவு + அனுபவத்துல எழுதுனது... உங்களுக்கு எது பயன்படுமோ அது எடுத்துட்டு சந்தோஷமா இருங்க.

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை!

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

காம சூத்திரம் தகவல்:யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்? எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்!


பசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது.

கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.


சினிமாவில், போர்னோ வீடியோக்களில் காட்டப்படும் காமரசக் காட்சிகள் செயற்கையாக எடுக்கப்படுபவைதான். அவற்றில் காட்டப்படுவது உண்மையல்ல என்பதை முதலில் உணர்வது அவசியம். கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். மன உறவு சரியாக இருந்தால்தான் உடலுறவு சரியாக அமையும். வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. கட்டாயமாக உடலுறவு கொள்ள முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும்.


மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும்போது, ரிலாக்ஸாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும். இதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது. செக்ஸ் பற்றிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தயக்கமும் இருக்கக் கூடாது. செக்ஸ் ஓர் உன்னத அனுபவம். பலருக்கும் அதை பொறுமையாக அனுபவிக்கத் தெரிவதில்லை. கடமைக்குச் செய்யாமல் செக்ஸில் அனுபவித்து ஈடுபட வேண்டும். அப்படி செக்ஸில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன…


1) ஃபோர் ப்ளே (Fore Play)

2) ப்ளே (Play)

3) ஆஃப்டர் ப்ளே (After Play)


Fore Play என்பது செக்ஸின் ஆரம்ப நிலை. செக்ஸில் ஈடுபடுவதற்கான Mood, இந்த நிலையில்தான் கிடைக்கிறது. இருவருக்கும் ஒரே நேரத்தில் ‘மூடு’ வருவது அவ்வளவாக சாத்தியமில்லை. யாராவது ஒருவர்தான் உணர்வுகளைத் தூண்டும் வேலையைச் செய்ய வேண்டும். இதழோடு இதழ் சேர்த்து முத்தம் பதிப்பது, காது மடல்களைக் கவ்வுவது, தலைமுடியைக் கோதுவது, கொஞ்சுவது, கால் விரல்களால் மற்றவரின் கால் விரல்களை தடவுவது போன்ற காம விளையாட்டுகள் இதில் அடங்கும்.


இதனால் மனம், உடல், ஜனன உறுப்புகள் கலவிக்குத் தயாராகின்றன. ஆணின் குறி விறைப்புத் தன்மையை அடைவதும், பெண்குறியில் நீர் சுரப்பதும் நடக்கிறது. பெண்குறியில் சுரக்கும் நீர் லூப்ரிகேஷனாக செயல்பட்டு, ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வர உதவுகிறது. பெண்ணுக்கு எரிச்சல், வலி ஏற்படுவதும் குறையும். பெண்குறியில் சரியாக நீர் சுரக்காவிட்டால் கலவியின் போது வலி ஏற்படும்.


ஆண் Visual Stimulation எனும் காட்சிகளால் கவரப்படுபவன். அழகான பெண்ணைப் பார்த்தாலே அவன் மனம் கொண்டாட்ட நிலைக்கு வந்துவிடும். பெண், Cognitive level எனும் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே கவரப்படுபவள். அதனால், நேரடியாக உறவுக்குச் சென்றுவிடாமல் கதை பேசி, லேசாகத் தீண்டி, உணர்ச்சிகளைத் தூண்டிவிட வேண்டியது அவசியம்.


Play என்பது ஆணும் பெண்ணும் முழுமையான உணர்ச்சி நிலையில் கலவியில் ஈடுபடுவது. இதில் ஏற்படும் உறுப்பு உரசலானது ஆண், பெண் இருவருக்கும் சுகத்தை அளிக்கக் கூடியது. இதில் உச்சக்கட்ட நிலையை அடையும்போது இருவருக்கும் இனம் புரியாத மகிழ்வும் அமைதியும் ஏற்படும்.

After Play என்பது உடலுறவு முடிந்தவுடன் செய்ய வேண்டிய செயல்கள். கட்டிப்பிடித்து, முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். மனம் விட்டு பல விஷயங்களைப் பேசலாம். இதனால் நல்ல புரிதல் உருவாகும். இந்த நிலைக்குப் பின் தூங்கிவிடாமல் இதமான விஷயங்களைப் பேசிக் களிக்க வேண்டும் 

Tuesday, 10 November 2020

பெண்ணிற்கு அதிக உச்சத்தை கொடுக்கும் சிதம்பர ரகசியம்

 பெண்களுக்கு அதிகபட்ச உச்சக்கட்டம் என்பது மனைவி கணவன் மேல் உட்கார்ந்து புனர்தலிலே கிடைக்கும் என்பது 99% உண்மை . ஆரம்பத்தில் அந்நிலையில் மனைவியை உட்காரவைத்து புணர வைப்பது என்பது தான் மிக கடினமான நிலை. அவைகள் அந்நிலை உச்சக்கட்டம் பெறும்போது, மறுமுறை அவர்களே மேல் ஏறி உட்கார்ந்து செய்வார்கள். இந்நிலை புணர்தலில் பெண் உறுப்பு ஆண் உறுப்பின் உள்ளே செல்வதோடு பெண் உறுப்பிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உராய்வு ஏற்படும்.  இதனால் பெண் மிகுந்த கிளர்ச்சி அடைவாள்.  

மேலும் ஆணின் மேல் பெண் உட்கார்ந்து புணரும்போது ஆணின் கை மற்றும் வாய் பகுதிகள் பெண்ணின் மார்பில் விளையாடும். மேலும் ஆணின் கை பெண்ணின் இடுப்பு முதுகு மற்றும் பின் பகுதிகளை தடவி கொடுக்கும். மேலும் ஆணின் உதடு  பெண்ணின் உதடு மற்றும் கழுத்து பதுதியில் பற்றி விளையாடும்.  இதனால் பெண் பல நிலைகளில் திக்கு முக்காடிப் போவாள். இந்நிலையில் பெண் ஆணை புணர்ந்து கொன்டே இருந்தால் அளவற்ற இன்ப ஊற்று பெண்ணில் எடுத்து பெண்ணின் உச்சகட்டமானது 100 தடவைகூட போய்கொண்டே இருக்கும். 

இந்நிலையில் பெண்ணானவளின் உணர்ச்சி உச்சந்தலை வரை சென்று அவள் செய்யமுடியாது திணறி விடுபட்டு ஓய்வுக்கு திரும்புவாள். 

இதுவே பெண்ணின் அதிக உச்சத்தை கொடுக்கும் சிதம்பர  ரகசியம்.

அனைவரும் கற்று மகிழ்ச்சியுடன் இன்பமான வாழ்க்கை வாழுங்கள்.

வாழ்க வளமுடன்...

Sunday, 8 November 2020

மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா…?

 மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா…?


ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.

உதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் ‘போக வர’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமா

பெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.

உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற அளவிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுமாம்.

எடுத்ததுமே காம்புகளுக்குப் போவதை விட பல்வேறு ‘சைடு’ வேலைகளில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறானோ இந்த ‘சுட்டிப் பையன்’ என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம். அதுதான் முக்கியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

மார்புகளில் முத்தமிடும்போது கீழே இருந்து ஆரம்பிப்பதுதான் நல்லதாம். முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி வர வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்தமிட வேண்டுமாம். மார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட வேண்டும் அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.

இப்படி முத்தமிடும்போது ‘ரயிலைப் பிடிக்க ஓடுகிற அவசரம்’ கூடவே கூடாது. மெதுவாக, மிக மிக மெதுவாக செய்யுங்கள். ‘இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் உசிதம்.

முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர வேண்டும்.

மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை உங்களது நாவால் மிக மிக மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிடுங்கள். சுவைத்து முத்தமிடுங்கள். உதடுகளால் ஒத்தி ஒத்தி எடுங்கள்.

கடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக.

காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.

ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.

மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. மாறாக அவசரப்பட்டு கரடுமுரடாக செயல்பட்டால் வலிதான் பிறக்கும்.

தாய்மையின் அருமையான அங்கம்தான் மார்பகங்கள். அதுவே காமக் களியாட்டத்திலும் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே பெண்மைக்கும், தாய்மைக்கும் உரிய கெளரவத்துடன் மார்பகங்களைக் கையாளும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது அருமையானது...

Wednesday, 4 November 2020

தந்த்ரா

 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா? அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க…! 

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

நீங்கள் எப்போதாவது பாலியல் பரவசத்தை அனுபவித்திருக்கிறீர்களா? அது தீவிரமாக இருந்ததா? 

உங்கள் துணையுடன் ஆழமாக இணைந்திருப்பதை உணர்ந்தீர்களா? ஆம் எனில், ஒருவேளை நீங்கள் பாலியல் மகிழ்ச்சியை நன்றாக அனுபவித்து இருக்கிறீர்கள். 

தாந்த்ரீக செக்ஸ் மூலம் நீங்கள் இன்பத்தை இருமடங்கு பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? 

ஆம், தாந்த்ரீக செக்ஸ் மூலம் ஒருவர் தங்கள் வாழ்க்கையின் சிறந்த புணர்ச்சியைப் பெற முடியும். 

இது பாலியல் வடிவம் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் ஆகும். 


தாந்த்ரீக செக்ஸ் என்பது 'காதல் மற்றும் நனவின் பாதையில் வளர்வது' பற்றியது. 

இதில், காதல் ஒரு பெண்ணிய பாத்திரத்தை வகிக்கிறது, அதே சமயம் நனவு ஆண்பால் பாத்திரத்தை வகிக்கிறது. ஆண்பால் ஆற்றலையும் பெண்ணின் ஆற்றலையும் ஒருவருக்கொருவர் கரைப்பதே இதன் நோக்கம். இரண்டு பேர் தாந்த்ரீக உடலுறவைக் கடைப்பிடிக்கும்போது, அவர்கள் உடல் மற்றும் ஆன்மீக மட்டத்தில் ஒன்றுபடுகிறார்கள். இதில், தம்பதிகள் கடுமையான அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். தாந்த்ரீக செக்ஸ் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம். தாந்த்ரீக செக்ஸ் தாந்த்ரீக செக்ஸ் என்பது பண்டைய இந்து நடைமுறையாகும், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது மற்றும் ஆன்மீக வளர்ச்சியை பாலியல் தூண்டுதலின் உணர்ச்சியுடன் இணைக்கிறது. மூச்சு மற்றும் உடலில் தீவிரமாக கவனம் செலுத்துவதன் மூலம், இன்பம் பத்து மடங்கு பெருக்கப்படலாம். சில நேரங்களில் புணர்ச்சி அல்லது பாலியல் தொடுதல் கூட நிகழாமல் ஒவ்வொரு கணமும் நெருக்கம் மற்றும் இன்பத்தை அளிக்கிறது. தாந்த்ரீக முறைகளை கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். ஆனால் முழுமனதுடன் நீங்கள் நேசிப்பவருடனான தொடர்பை உருவாக்குவதற்கு விரும்பினால், உண்மையில் இது உங்களுக்கு கைகொடுக்கும். 


தாந்த்ரீக செக்ஸ் ஒரு பார்வை 


தந்திரம் என்ற வார்த்தையில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 'டான்' என்றால் 'விரிவாக்குவது' என்றும் 'டிரா' என்றால் 'ஏதோவொரு கருவி' என்றும் பொருள். எனவே, தாந்த்ரீக செக்ஸ் என்பது நமது பாலியல் பரவசத்தை விரிவுபடுத்துவதற்கும், நம் பாலியல் நெருக்கத்தை மீட்டெடுப்பதற்கும் ஒரு வழியாகும். தாந்த்ரீக செக்ஸ் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சிந்து பள்ளத்தாக்கில் தோன்றியது, தற்போது வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதியில் இன்னும் பின்பற்றப்படுகிறது. பேரின்பமாக மாற்றும் 'தாந்த்ரீக செக்ஸ்' பயிற்சி செய்வதன் நோக்கம் பாலியல் இன்பத்தை வாழ்நாளின் பேரின்பமாக விரிவுபடுத்துவதாகும். ஒரு நபர் தனது அச்சங்கள், கவனச்சிதறல்கள், மன அழுத்தத்தை நிராகரித்து அவரது அல்லது அவள் இதயம், ஆன்மா, உணர்ச்சிகள் மற்றும் பாலியல் ஆகியவற்றைத் திறக்க உதவும் ஒரு பழைய நடைமுறை இது. இது மெதுவான செயல்முறையாகும். இங்கு ஃபோர்ப்ளேக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 


தாந்த்ரீக செக்ஸ் பயிற்சி 

தம்பதிகள் அனைத்து வகையான கவனச்சிதறல்களையும் மூடுவதன் மூலம் தாந்த்ரீக உடலுறவைத் தொடங்கலாம். தம்பதிகள் இருவரும் தனியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பார்வைகளை எதிர்கொள்ள வேண்டும். ஒருவர் தனது கூட்டாளியின் கண்களில் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பார்வையை இடது கண்ணிலிருந்து வலது கண்ணுக்கும், நேர்மாறாகவும் மாற்ற வேண்டாம். கண்கள் ஒருவரின் ஆத்மாவின் ஜன்னல்கள் என்று அறியப்படுவதால், உங்கள் கூட்டாளியின் கண்களைப் பார்ப்பது உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் திறக்க உதவும். 


இணக்கமாக அமர வேண்டும் மேலுள்ளது போல இருவரும் பார்வையினுள் உங்களை தேடும்போது, நீங்கள் அவர் அல்லது அவளது மடியில் அமரலாம். உங்கள் கூட்டாளியின் மடியில் அல்லது இடுப்பில் உங்கள் கால்களால் உட்கார்ந்து கொள்ளலாம். நேர்மாறாகவும் மற்றும் எதிர்மாறாகவும் அமரலாம். இது உங்களிடையே உள்ள நெருக்கத்தை காட்டும். உடல் நெருக்கமும், உள்ளத்தின் நெருக்கத்தையும் உங்களுக்கு காட்டும். 


ஒன்றாக சுவாசிக்கவும் அதற்குப் பிறகு, நீங்களும் உங்கள் கூட்டாளியும் உங்கள் சுவாசத்தை ஒத்திசைக்க வேண்டும். நீங்கள் இருவரும் சுவாசிக்க வேண்டும், ஒன்றாக சுவாசிக்க வேண்டும். பின்னர் சுவாசத்தைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் . ஒருவரின் சுவாத்தை மற்றொருவர் உள்ளிழுக்கும் அளவிற்கு ஒன்றாக நெருக்கமாக இருக்கவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் சுவாசிப்பது போல் இருக்க வேண்டும். தொடுவதை உணரவேண்டும் அடுத்து, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிடும் போதும் மெதுவாகவும் தீவிரமாகவும் காதல் செய்ய வேண்டும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் தொட்டு ஒருவருக்கொருவர் தொடுவதை உணர வேண்டும். மேலும், நீங்கள் ஒருவருக்கொருவர் கண்களிலும் ஒருவருக்கொருவர் உடலிலும் பார்ப்பதை நிறுத்தக்கூடாது. க்ளைமாக்ஸை அடையாமல் வித்தியாசமான இன்பத்தைக் கண்டறிய இது உதவும்.


உணர்ச்சி ரீதியான பிணைப்பு 

நீங்கள் இதில் தேர்ச்சி பெற்றவுடன், நீங்களும் உங்கள் கூட்டாளியும் நீடித்த மற்றும் பல புணர்ச்சிகளைக் கொண்டிருக்கலாம். இது ஒருவருக்கொருவர் சிற்றின்ப வரம்பைக் கண்டறிய மேலும் வழிவகுக்கும். மேலும் இது ஜோடிகளுக்கு இடையிலான உணர்ச்சி ரீதியான இணைப்பிற்கு உதவும். தாந்த்ரீக செக்ஸ் மெதுவான மற்றும் உணர்ச்சிமிக்க வேகத்தில் நகர்வதில் கவனம் செலுத்துகிறது. 


ஏன் இது மிகவும் சக்தி வாய்ந்தது? தம்பதிகள் தாந்த்ரீக உடலுறவைப் பயிற்சி செய்யும்போது, அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள், அவர்கள் மன அழுத்தத்தையும் விரக்தியையும் விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் அந்த இன்பத்தை உணர்கிறார்கள். அவர்களின் நெருக்கம் நிலை அதிகரிக்கிறது. இது அவர்களை நன்றாக ஒன்றிணைக்கிறது. அங்கு அவர்கள் தங்கள் கூட்டாளியின் ஒவ்வொரு உணர்வையும் அறிந்திருக்கிறார்கள், அவர்கள் தங்கள் சிறந்த பாதியின் ஆத்மாவைப் பார்க்கிறார்கள்.

 

அன்பை புதுப்பிக்கவும் தாந்த்ரீக செக்ஸ் 

அன்பைப் புதுப்பிக்க உதவுகிறது. லவ்மேக்கிங் என்பது ஒரு வகையான வழிபாடாகவும், இரண்டு உடல்கள் மற்றும் அவற்றில் வாழும் ஆத்மாக்களின் ஒன்றியத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு வழியாகவும் மாறுகிறது. இந்த வழியில், தம்பதிகள் உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக மட்டத்தில் இணைக்க முடியும். இது அவர்களுக்கு பேரின்பத்தை கொடுக்கும். இருமடங்கு இன்பம் பாலியல் அதிருப்தி மற்றும் குறைந்த செக்ஸ் உந்துதல் கொண்ட தம்பதிகள் தாந்த்ரீக உடலுறவை முயற்சி செய்து அவர்களின் பாலியல் இன்பத்தை அதிகரிக்கலாம். இது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க உதவும். தம்பதிகள் இருவரும் தாந்த்ரீக உடலுறவில் தேர்ச்சி பெறும்போது அவர்கள் மனதையும் ஆன்மாவையும் ஒருவருக்கொருவர் நன்றாக அறியலாம். அவர்கள் உடலுறவில் உச்சகட்டத்தை மட்டுமல்ல, தெய்வீக நனவையும் அடைகிறார்கள். தாந்த்ரீக செக்ஸ் பேரின்பத்தின் இரட்டை அளவைக் கொண்டுள்ளது என்பது அதை சரியாக செய்பவர்களுக்கு தெரியும்.

ஓஹோ வின் தந்த்ரா கேள்வி பதில்

 #கேள்வி :


 ஓஷோ , பழங்காலம்தொட்டே எல்லா சமூகத்தினரிடமும் புனிதம் என்ற பெயரில் பாலுணர்வு தடுக்கப்பட்டிருக்கிறது . 


ஆனால் நீங்கள் மட்டும் இது மாபெரும் தவறு என்று கூறுகிறீர்கள் . 


அந்த காலம் தொட்டு இக்காலம் வரை இந்தப் பாலுணர்வு விஷயம் குழப்பமாகவே இருக்கிறது .


 அதைத் தள்ளவும் முடியவில்லை , மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை . 


இந்த மனிதகுலத்தின் முக்கியமான விஷயம் ஏன் இப்படி குழப்பத்தில் இருக்கிறது ?


#ஓஷோபதில் : 


" மனிதர்களிடம் உள்ள உணர்வுகளிலிலேயே மிகவும் சக்திவாய்ந்த உணர்வு பாலுணர்வுதான் !


 இந்த உணர்வை ஆரம்பம் முதலே மதவாதிகளும் , அரசியல்வாதிகளும் மறைக்கவும் தடுக்கவும் மிகவும் முயன்றிருக்கிறார்கள் . 


சுதந்திரமான பாலுணர்வில் இருக்கும் மனிதனை அடக்க முடியாது , அடிமைப்படுத்த முடியாது என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள் .


உங்களுக்கு மிகவும் தெரிந்த விஷயத்தைச் சொல்லுகிறேன் . 


ஒரு காளையை ( Bull ) வண்டி இழுக்கப் பயன்படுத்த வேண்டுமானால் , நீங்கள் அதை காய் அடிக்கிறீர்கள் . 


இப்படியாக அதனுடைய பாலுணர்வு சக்தியை அழிக்கிறீர்கள் . 


நீங்கள் இயல்பான காளையையும் ( OX ) காயடிக்கப்பட்ட காளையையும் பார்த்திருக்கிறீர்களா ? 


இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் ?


 காயடிக்கப்பட்டது ஒரு அடிமையைப்போல இருக்கும் . 


ஒரு இயல்பான காளை எவ்வளவு அழகாக கம்பீரமாக இருக்கும் !


மனிதர்களை இப்படி காயடிக்க முடியாது !


 அதற்குப் பதிலாக குற்ற உணர்வும் , பாலுணர்வை அடக்குதலும் கற்பிக்கப்பட்டிருக்கிறது ! 


இது கிட்டத்தட்ட காயடிப்பதற்குச் சமம்தான் . 


இந்த முடமாக்கப்பட்ட மனிதர்களை அடிமையாக்குவது எளிது , 


உங்களால் ஏன் இயல்பான காளையை பழக்கப்படுத்த முடியவில்லை ?


 இயல்பான காளை மிகவும் சக்திவாய்ந்தது . 


அது ஒரு பசுவைப் பார்த்தால் , உடனே அது உங்கள் வண்டியையும் , உங்களையும் உதறிவிட்டு அதன் பின்னால் ஓடும் ! 


அப்பொழுது அது உங்கள் கட்டளையை ஒருக்காலும் மதிக்காது !


பாலுணர்வு சக்தி என்பது வாழ்வு சக்தி .


 அதை அடக்கி முழுமையாக வெற்றி கொள்ள முடியாது . 


ஆகவே , அவனை ( மனிதர்களை ) முடமாக்க அவர்கள் ஐந்து தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார்கள் !


#முதல் தந்திரம் : 


நீங்கள் ஒருவனை அதிகாரம் செய்ய விரும்பினால் அவனை சக்தியற்றவனாக இருக்கச் செய்ய வேண்டும் . 


அதில் ஒருவழி , அவன் காதலிக்க முழுமையான சுதந்திரத்தை அளிக்காமல் இருந்தால் போதும் .


 அன்பும் , காதலும்தான் அவனுடைய சக்தியை வளர்க்கிறது . 


 இது சரிதான் என்று இப்பொழுது மனநல வைத்தியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் .


அடுத்து அன்பு , நீங்கள் ஒரு குழந்தையிடம் அன்பு செலுத்தாவிட்டால் , அது மெல்ல மெல்ல சுருங்கி , சக்தியற்றதாகிவிடுகிறது .


 நீங்கள் என்ன சத்துள்ள உணவு கொடுத்தாலும் பிரயோஜனமில்லை .


 அதற்கு அன்புதான் டானிக் ....அதை அன்போடு கொஞ்சி , முத்தம் கொடுத்து , உங்களுடைய உடல் கதகதப்பை அதற்கு உணரச்செய்தால் , அது ஏழையாக இருந்தாலும் மிக வலுவாக வளரும்.


         ஆண் , பெண் உடலும் , மனமும் 14 வயது காலகட்டத்திலேயே உடலுறவுக்குத் தயாராகி வருகிறது .


 ஆனால் சமூகத்தில் மதிப்புடன் வாழ பணம் தேவையாக இருக்கிறது . 


பணம் சம்பாதிக்க படிப்பு தேவையாக இருக்கிறது . 


இதனால் சுமார் 10 , 20 , 25 வருடம் என்று ஆண் , பெண் உடலுறவைத் தள்ளிப்போட வேண்டியதாகிறது .


 இப்பொழுது பாலுணர்வு சக்தி படிப்பில் பாய்கிறது . காதலிப்பது தடைபடுகிறது .


கிட்டத்தட்ட 18 வயதில்தான் பாலுணர்வு தன் உச்சத்தில் இருக்கிறது .


 ஆனால் சமூகம் இந்த வயதில் உடலுறவில் ஈடுபட ஒருக்காலும் அனுமதிப்பது இல்லை . 


பெண்களையும் , ஆண்களையும் பிரித்தே வைக்கிறோம் . 


இதற்கு காவலர்கள் , கல்வி மேலாளர்கள் , பெற்றோர்கள்தான் காரணம் . 


மொத்தத்தில் அவர்கள் காயடிக்கப்பட்ட எருதுவாக மாற்றப்படுகிறார்கள் !


எந்த அளவுக்கு ஒரு நாடு நாகரீகம் மிக்கதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும் . 


இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் அப்பொழுதுதான் உங்களால் சம்பாதிக்க முடியும் . 


ஆனால் அப்பொழுது உங்களுடைய பாலுணர்வு சக்தி இறங்கு முகத்தில் இருக்கும் . 


நீங்கள் அப்பொழுது காதல் செய்யலாம் .


 ஆனால் அது அவ்வளவு உணர்ச்சிகரமாக  இருக்காது .


#இரண்டாவது தந்திரம் : ஒருவனை எந்த அளவுக்கு அறியாமையிலும் மயக்க நிலையிலும் வைக்க முடியுமோ அந்த அளவுக்கு மயக்க நிலையில் வைத்திருப்பது . 


அப்பொழுதான் , அவர்களை நன்றாக ஏமாற்ற முடியும் . உங்களுடைய கொள்கைகளையும் , கோட்பாடுகளையும் மற்றும் ஏமாற்று வேலைகளையும் அவர்களிடம் திணிக்க வேண்டுமானால் அவர்கள் தீவிரமான காதலில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .


 ஒருவனுடைய அறிவுக்கூர்மைக்கு இந்தக் காதல் உணர்வு மற்றும் பாலுணர்வுதான் காரணம் .


நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ?


 ஒருவனுடைய காதல் உணர்வில் , அவனுடைய திறமை , அறிவுக்கூர்மை எல்லாம் உச்சத்தில் இருக்கும் !


 ஏனென்றால் காதலியை வசீகரிக்க வேண்டுமல்லவா ! 


நீங்கள் அப்பொழுது ஒரு உயிரோட்டமுள்ள சுடர்போல பிரகாசிப்பீர்கள் .


திறமையானவர்கள் , அறிவுக்கூர்மை உள்ளவர்கள் அனைவரும் மிகவும் பாலுணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள் . 


அதைப்போல ஒரு பெண் காதல் உணர்வில் இருந்தால் அவள் முகத்தில் என்ன பூரிப்பு , என்ன அழகு !


 அதைப்போல ஒரு செடி , ஒரு விலங்கு , ஒரு மரம் , பாலுணர்வு சக்தி மிகும்பொழுது எப்படி பூத்துக் குலுங்குகிறது , என்ன அழகு !


 சுருக்கமாகச் சொன்னால் இயற்கை , இந்த உலகத்தை பாலுணர்வு சக்தியால்தான் ஆட்டிப்படைக்கிறது !


 அது இல்லாவிட்டால் , இந்த உலகம் எப்பொழுதோ பாலைவனமாக மாறியிருக்கும் .


நீங்கள் காதல் உணர்வில் இருக்கும்பொழுது , சொர்க்கம் இங்கே இப்பொழுது இருக்கிறது .


 பின்பு எதற்காக நீங்கள் பாதிரியார்களிடம் போகவேண்டும் ?


 அதற்கு என்ன அவசியம் ? 


உங்களுடைய பாலுணர்வு சக்தி அடைக்கப்பட்டால் , குறைக்கப்பட்டால் , அப்பொழுது அதைத்தேடி , பாதிரிமார்களிடம் செல்லத்தான் வேண்டும் . 


அப்பொழுது அவர் , " அதோ , அங்கே இருக்கிறது பாருங்கள் ! " என்பார் .


#மூன்றாவது தந்திரம் : எப்பொழுதும் ஒருவனை ஒருவித பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் . 


அதற்கும் காதலை அழிக்கத்தான் வேண்டும் . 


அதற்கு ஜாதி/மதத்தை/பொருளாதாரத்தை வைத்து மிரட்டுவது , பொருளாதார உதவியைத் தடுப்பது எப்படியோ காதலை அழிக்க வேண்டும் .


 அதுதான் எல்லா சுயசிந்தனைகளுக்கும் தைரியம் , ஊக்கம் , செயல்திறன் எல்லாவற்றிற்கும் காரணம் .


 இதை எல்லா பழைய மதங்களும் புரிந்தே வந்திருக்கின்றன .


இந்தியாவில் ஒருவருடைய மகள் , காதல் வயப்பட்டு ஒருவரோடு சென்றுவிட்டாள் என்றால் , அந்தக் குடும்பமே தூக்குப் போட்டுக்கொண்டுவிடும் . 


அப்படி இல்லாவிட்டால் , சமூகம் அவர்களை ஒதுக்கி வைக்கும் .


 இப்பொழுது இது இன்னும் கிராமங்களில் அப்படியேதான் இருக்கிறது .


நீங்கள் காதலின் உச்சத்தில் இருக்கும்பொழுது உங்களால் எத்தனை பேரை வேண்டுமானாலும் சமாளிக்க முடியும் . 


அவ்வளவு வீரம் எங்கிருந்து வருகிறது ?


 அந்தக் காதல் அன்பிலிருந்து வந்ததுதான் ! 


தன் குழந்தையை ஒருவன் தீங்கு செய்யும்பொழுது , ஒரு தாய்க்கு எப்படி வீரம் வருகிறது ? 


தாய்க் கோழியை கவனித்திருக்கிறீர்களா ? 


அது பருந்து அளவுக்குப் பறந்து அதனிடமிருந்து தன் குஞ்சுகளைக் காப்பாற்ற முயலும் ! 


இதற்குப் பெயர்தான் பரிபூரண அன்பு என்பது . 


இது காதலின் உச்சத்தில் ஏற்படும் .


 அன்புக்கு ஒருநாளும் அணைபோட முடியாது . 


இதைப் புரிந்துகொண்டு , இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எடுக்க எல்லா மதங்களும் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தன .


#நான்காவது தந்திரம் : 


மனிதனை எவ்வளவு தூரம் துன்பத்தில் வைத்திருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் துன்பத்தில் வைத்திருத்தல் .


 இந்த நிலையில் இருக்கும் ஒருவனால் , உறுதியாக எதையும் சிந்திக்க முடியாது .


 தன்னம்பிக்கை இழந்து தன்னிடமே குற்றம் காணுபவனாக இருப்பான் . '


 தான் செய்த பாபம்தான் ' என்ற ஒருவித குற்ற உணர்வில் எப்பொழுதும் இருப்பான் . 


அவனுடைய தைரியம் எல்லாம் வடிந்து , எதைக்கண்டாலும் பய உணர்வில் இருப்பான் .


 உங்கள் உத்தரவுக்கு எப்பொழுதும் அடிபணியத் தயாராக இருப்பான் .


இவனை உங்கள் இஷ்டப்படி ஆட்டி வைக்கலாம் . இவன் ஒரு சுத்தமான காயடிக்கப்பட்ட எருதுதான் !


#ஐந்தாவது தந்திரம் : எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மக்களைப் பிரித்து வைப்பது . 


மனுவுக்கு இதில் பெரும்பங்கு இருக்கிறது . 


இப்படி இதில் இவர் வெற்றி கண்டது மிகவும் மகத்தானது ! 


இதற்காகவே இவனுக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்கலாம் ! 


ஹிந்து மதத்தில் உள்ள ஜாதி வேற்றுமைகளைப் போல வேறு எந்த மதத்திலும் காண முடியாது !


 தீண்டத்தகாத கடைசிநிலையில் உள்ள சூத்திரர்களிடமும் எத்தனை பிரிவுகள் !


நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? இரண்டு ஆண்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு வீதியில் இயல்பாகச் சென்றால் அவர்களிடம் ஒரு குற்ற உணர்வு தானே கிளம்பும் ! 


எப்படி என்றால் , தங்களைப் பிறர் ஓரினச்சேர்க்கையாளர்கள் என நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாக !


ஆகவே , கிட்டத்தட்ட உங்களுடைய சகல பிரச்சனைகளுக்கும் பாலுணர்வு சக்திதான் காரணம் ! 


ஆனால் , பாலுணர்வு பிரச்சனையைத் தீர்ப்பது அவ்வளவு சுலபமல்ல . 


அதன் வரலாறு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தியது ! 


மனிதகுல பிரக்ஞையற்ற தன்மையில் அது மிக ஆழமாகப் பதிந்துவிட்டது .


 அதற்குத் திறமையான - நுட்பமான முறை ஒன்று தேவையாக இருக்கிறது .


 அதுதான் தந்திராமுறை . இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முயலுங்கள் "


*#ஓஷோ*


காமத்திலிருந்து கடவுள்தன்மைக்கு

முன் விளையாட்டுகள் 18+

 முன் விளையாட்டுகள் 18+


காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.

எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.

1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.

அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.


2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.


3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?


4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.


5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.


6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம். உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.


7. க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.


8. தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.


9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.

பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.


10. உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.


11. தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும். இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.


12. இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.


13. உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.


14. அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.


15. அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப்பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.


16. சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.


17. அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;

சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.


18. அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.

ஆரோக்கியமான விந்தணுக்களை பெற சில இயற்கை வழிகள்..!

 ஆரோக்கியமான விந்தணுக்களை பெற சில இயற்கை வழிகள்..!


    

1/10

சமீப காலமாக நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக ஆண்மைக்குறைவு பிரச்சனை அதிகரித்து வருகிறது.சிலருக்கு ஆண்மைக்குறைவு இல்லாவிட்டாலும்,ஆரோக்கியமான விந்தணுக்கள் இல்லாததால் குழந்தை பேறு அடைவதில் சிரமம் ஏற்படுகிறது.ஆனால் ஆரோக்கியமான விந்தணுக்களை பெறுவதற்கு இயற்கை மருத்துவத்தில் பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.அவை என்ன என்பதை பார்க்கலாம்..!

 


    

2/10

ஒரு ஆரோக்கியமான ஆணின் ஒரு மி.மீட்டர் அளவிலான விந்தணுவில் சுமார் 4 கோடியிலிருந்து 12 கோடி வரையிலான விந்தணுக்கள் இருக்கும்.ஆனால் ஆரோக்கியமில்லாத ஆணிடம் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக குறைந்து காணப்படும்.

 


    

3/10

இறுக்கமான கால்சட்டைகளை அணியாதீர்கள்.இவை உங்கள் ஆண் குறியின் முக்கிய நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி,விந்தணு உற்பத்தியை குறைக்கும்.

 


    

4/10

விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு உடல் சூடு முக்கியமான காரணமாக அமைகிறது.எனவே முடிந்த அளவு உடலை குளிர்ச்சியாக வைக்க முயற்சி எடுங்கள்.தினசரி இரு முறை குளிப்பது,இளநீர் அருந்துவது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

 


    

5/10

நாட்டு மாட்டிடம் கறக்கப்படும் பசும்பாலை தினசரி காய்ச்சி குடித்து வர,விந்தணுவின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 


    

6/10

ஜாதிக்காயை இளஞ்சூடான நெய்யில் வறுத்து,அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும்.இந்த பொடியை நாட்டு மாட்டிடம் கறக்கப்பட்ட பசும்பாலிலுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு சேர்த்து காய்ச்சி ,காலையும்,மாலையும் குடித்த வர ஆண்மைக்குறைவு தீரும்.விந்தணு கெட்டிப்படும்.

 


    

7/10

மூலிகை கடைகளில் அமுக்கராங் கிழங்கு கிடைக்கும்.இந்த கிழங்கை காய வைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியுடன் சுத்தமான தேனும்,நெய்யும் கலந்து உண்டு வர விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

8/10

பூண்டை  உணவில்      அதிகம் சேர்த்துக் கொள்வதால்,அவற்றில் இருக்கும் சில மூலக்கூறுகள் திருப்தியான உடலுறவுக்கு வழிவகுக்கும்.காம உணர்வுகளை அதிகரிக்கும்.

 

    

9/10

பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால்,அவற்றில் இருக்கும் சில மூலக்கூறுகள் திருப்தியான உடலுறவுக்கு வழிவகுக்கும்.காம உணர்வுகளை அதிகரிக்கும்.

 


    

10/10

முருங்கையை எந்த வகையில் சமைத்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.குறிப்பாக முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர காம எண்ணங்கள் அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புத நாட்டு மருந்து

 குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புத நாட்டு மருந்து


இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது?


எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.


ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.


ஆண்மைக்கு ரோஜா குல்கந்து காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.


தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.


இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.


இனிமையான உறவுக்கு இலுப்பை பூ இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.


குழந்தை வரத்திற்கு ஆலம்பழம் சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.


மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்து கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட

 சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட


என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்... சற்று வித்தியாசமான, அதே சமயம் பலரது முகத்தை சுளிக்க வைக்கக்கூடியவாறான தலைப்பாக இருந்தாலும், பலர் இன்றும் இந்த சுயஇன்பத்திற்கு அடிமையாகி உள்ளனர். அது அவர்களுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகளும் சற்று உள்ளன. அது குறித்து பார்வைதான் இந்தக் கட்டுரை... 'சுயஇன்பம்' என்பது ஆணோ, பெண்ணோ தங்களுடைய பிறப்புறுப்பை அவர்களாகவே தூண்டிவிட்டு, அதில் இன்புற்று சந்தோஷம் அனுபவிப்பதாகும். பெரும்பாலும் இந்த பழக்கத்திற்கு இளம் வயதினர் பலர் அடிமையாக இருக்கின்றனர். பொதுவாக சுயஇன்பம் காண்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம் மற்றும் தவறானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இப்படி சுயஇன்பம் கொள்வது ஒருவரை ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆச்சரியமாக உள்ளதா? ஆம், சுயஇன்பத்தினால் பலருக்கு தெரியாத நன்மைகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆய்வு ஒன்றிலும், சுயஇன்பம் கொள்வதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று சொல்கிறது. மேலும் ஆண்கள் இப்படி சுயஇன்பம் காண்பது, அவர்களது விந்தணுவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான வழிமுறை என்றும் பாலியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். ஆண்களும் சரி, பெண்களும் சரி சுய இன்பத்தை தொடாத ஆள் யாருமே இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மையாம். சரி வாருங்கள், இப்போது சுயஇன்பத்தால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்...தலைவலி தலைவலியை போக்க சுயஇன்பம் உதவியாக இருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? எப்படியெனில் சுயஇன்பம் அனுபவிக்கும் போது, தலையில் ஆக்சிடோசின் என்னும் கெமிக்கல் வெளியேற்றப்படுவதால், அது தலைவலியைக் குறைத்து, நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். நோயெதிர்ப்பு சக்தி விந்துதள்ளலின் போது கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் வெளியேற்றப்படுகிறது. இந்த ஹார்மோன் உடலில் இருந்தால் தான் உடல் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். எனவே சுயஇன்பம் மேற்கொள்வதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, உடலில் நோய்களின் தாக்கம் குறைந்து, உடல் வலிமையாக இருக்கும். MOST READ: இந்த இடத்துல 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்..! பிறகு உடலில் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க.புற்றுநோய் சிறுநீர்பிறப்புறுப்பு பாதையில் உள்ள டாக்ஸின்களால் தான் புரோஸ்டேட் புற்றுநோயானது ஆண்களுக்கு ஏற்படுகிறது. எனவே ஆண்கள் சுயஇன்பம் அனுபவிக்கும் போது, விந்தணுவானது வெளியேற்றப்படும் போது, சிறுநீர்பிறப்புறுப்பு பாதையில் தங்கியுள்ள டாக்ஸின்களும் வெளியேற்றப்பட்டு, புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. தூக்கம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமானால், சுயஇன்பம் செய்வதன் மூலம் கிடைக்கும். ஏனெனில் இதனால் உடலில் உள்ள அழுத்தமானது குறைக்கப்பட்டு, எண்டோர்பின் என்னும் கெமிக்கல் உற்பத்தியாகி, மன அழுத்தத்தை குறைத்து, நல்ல சந்தோஷமான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.  மாதவிடாய் காலங்களில் ஏற்படும் டென்சன் பெண்கள் சுயஇன்பத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் டென்சன் மற்றும் வலி குறைக்கப்பட்டு, மாதவிடாய் சுழற்சியும் ஆரோக்கியமாக நடைபெறும்.  சிறுநீரக பாதையில் தொற்று சுயஇன்பத்தை அனுபவிப்பதன் மூலம், சிறுநீரக பாதையில் ஏற்படும் அனைத்து வகையான தொற்றுக்களையும் வெளியேற்றிவிடலாம். இதனால் எந்த ஒரு தொற்றுக்களும் சிறுநீரக பாதையில் ஏற்படாமல் இருக்கும்.  தாம்பத்ய வாழ்க்கை திருமணத்திற்கு பின் தாம்பத்ய வாழ்க்கையானது நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சுயஇன்பம் அதற்கு உதவியாக இருக்கும். எப்படியெனில், திருமணத்திற்கு முன் சுயஇன்பம் கொள்வதால், திருமணத்திற்கு பின் துணையுடன் உறவு கொள்ளும் போது, நீண்ட நேரம் துணையை சந்தோஷப்படுத்தும் ஆற்றல் கிடைக்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கை சூப்பராக இருக்கும். MOST READ: இந்த துர்கை மந்திரம் நீங்கள் வேண்டும் அனைத்தையும் உங்களுக்கு வழங்கும் மனச்சோர்வு மற்றும் மன இறுக்கம் சுயஇன்பத்தை அனுபவிப்பதன் மூலம், மன இறுக்கம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் செரோடோனின் மற்றும் டோபமைன் உடலில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம். 


 குறிப்பு: சுய இன்பம் சந்தோஷத்தையும், மனதுக்கு சற்று ரிலாக்சேஷனையும் கொடுத்தாலும் கூட அடிக்கடி அதைச் செய்வதைத் தவிர்க்கலாம்.. ஏனென்றால், 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே! எனவே அளவோ இன்பத்தை அனுபவித்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்.

நீண்ட நேர உடலுறவிற்கு ___வீட்டு வைத்தியம்...

 *நீண்ட நேர உடலுறவிற்கு மாத்திரைகள் தேவையில்லை எளிதில் கிடைக்கும் வீட்டு வைத்தியம்...


*காய்ச்சிய பால், முருங்கை பூ, வெள்ளை பூண்டு, சின்ன வெங்காயம், பாதாம் முந்திரிப் பருப்பு...


*நீண்ட நேர உடலுறவிற்கு மன ரீதியான சிறந்த ஒரே வழி... துணையிடம் கேள்வி கேட்டு, புன்னகைத்து பாராட்டி அவர்களை ரசித்தபடியே பேச்சு கொடுப்பது... பேசிக்கொண்டே உடலுறவில் ஈடுபடுவது விந்து எளிதில் வருவதில்... சற்று தாமதமாகும்...


*வயது வந்த அத்தனை பேரும் முருங்கையை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் முருங்கக்காய் முருங்கை கீரை முருங்கை பூ என... அவற்றின் நன்மைகள் எண்ணற்றவை... 


*வெள்ளை பூண்டு /சின்ன வெங்காயத்தின் பலன்கள்...

பூண்டும் வெங்காயமும் காம உணர்ச்சியை தூண்டக் கூடியவை... திருமணமான புதுமன தம்பதிகள் தினமும் சாப்பிட வேண்டும்... காய்ச்சின பாலில் பூண்டும் சின்ன வெங்காயத்தையும் அரைத்து உடலுறவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே பருகுவது எளிதில் விந்து வருவதையும், ஆணுறுப்பு விறைப்பற்று போவதையும் தடுக்கிறது...

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா

 பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா


காரணம் #1: பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று இருக்கும் மற்றும் தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதைத் தடுக்கும்.


காரணம் #2:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும். மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும்.


காரணம் #3:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்வதால், அவ்விடத்தில் சீழ் பிடித்த பருக்கள் அதிகம் வரக்கூடும்.


காரணம் #4:  பிறப்புறுப்பில் வளரும் முடி, உடலுறவினால் இனப்பெருக்க உறுப்பு மருக்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்


காரணம் #5:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியில் உள்ள இயற்கை எண்ணெய், இயற்கை உராய்வுப்பொருளாக செயல்படும்.


காரணம் #6:  முக்கியமாக பிறப்புறுப்பில் வளரும் முடி நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவும்.


காரணம் #7:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் பாலியல் நோய்களின் தாக்கம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் வேகமாக தாக்கும்.


இருப்பினும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி உங்களுக்கு தொந்தரவாக இருப்பின், ட்ரிம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் பாதுகாப்பை வழங்கும் ஓர் வழியும் கூட

விந்து_ஒரு_துளியில்_ஓராயிரம் #விசயங்கள்

 #விந்து_ஒரு_துளியில்_ஓராயிரம் #விசயங்கள்…❗❓❗❓❗❗❗


👉 விந்து என்பது விந்துக் கோட்டைகள் உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.


▶ மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.


🔯ஒருதடவை வெளியாகும் விந்துவில் 

(2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.


🔯1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.


🔯ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகிறது.  


🔯குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.


🔯குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்

40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா?…

 ♥40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா?…


♥தாம்பத்தியம் என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.


♥தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும். 


♥வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.


♥ உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும். சளி பிடிப்பதிலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும்  உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.


♥அடிக்கடி உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான். ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்.


♥ மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். 


♥அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு 

1. இரத்த சோகை ( தலஸ்மியா) 

2. கர்பபை புற்று 

3. மார்பக புற்று.

4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் ) 5.மூச்சடைப்பு

 6. கை கால் மூட்டு வழி 

7. வெள்ளை படுதல் 

8. உடல் சோர்வு 

9.கண்பார்வை குறைதல் 

10. உடல் பருமன் ஆகியவை அன்டாது. 


♥நமது தமிழ்  பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை. அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.


♥உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள்

ஆண்களே எளிதாக குழந்தை பாக்கியம் பெற

 ஆண்களே எளிதாக குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா சித்தர்கள் கூறும் அருமையான டிப்ஸ்


தற்போது இருக்கும் நவீன உலகத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதால்,கடுமையான வேலைப்பளு சிறுவயதில் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுதல் மற்றும் மன அழுத்தம் ஆகிய காரணங்களால்  பல ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடுகிறது.         


இன்றைய காலகட்டத்தில் நீண்டநேரம் அமர்ந்தபடியே வேலை பார்க்கும் ஐடி துறை ஊழியர்களில் பலருக்கும் புத்திர பாக்கியம் இல்லாது போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில்  சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் அவர்களுக்கு ஒரு மருத்துவ முறையை கூறுவார்களாம் அது என்னவென்றால்.


நல்லெண்ணெய்யை ஒரு குழிக் கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். 


எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு, தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.


ஆறிய எண்ணெய்யை இரு கால்களின்  பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும். 


இதைச் செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 2 நிமிடத்துக்கு மேல் இந்த எண்ணெய் கால் விரலில் சேர்ந்திருக்கக் கூடாது. 


சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீகத் தன்மை கொண்டதாக உணர்வார்கள். 


ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம்.  


உடல் உஷ்ணத்தினால் உள்ளுக்குள் விந்து சுரப்பு குறைவதோடு விந்தணுக்களும் வலுவிழந்து போய் விடுகின்றன. 


நவநாகரிக டைட்டான ஜீன்ஸ் பேண்டுகளை அணிவதாலும் இந்த அவலம் ஏற்படுகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தைல வைத்தியம் அரிய வரப்பிரசாதமாகும். 


ஐ.டி. ஊழியர்கள், உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்துக்கு எண்ணெயை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மலட்டுத்தன்மை குறைபாடு நீங்கும். சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

ஆயுர் வேதத்தில் வயாக்ரா

 ஆயுர் வேதத்தில் வயாக்ரா


இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.


அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.


மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.


காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.


அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.


கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.


நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது.

தந்திரா வரைபடம் (சூத்திரா 1)

 *#சாரஹா_சூத்திரம்*


**உண்மையான ஒன்றை விட்டுவிட்டு


 ஏதோ ஒன்றின் பின்னால் முத்தமிட யாசித்துக் கொண்டு 


அதுதான் முடிவான உண்மையென்று இருப்பது 


விடைபெறும் ஒருவன், வாசலில் நின்று கொண்டு நொடிப்பொழுது  இன்பத்திற்கு (பெண்ணிடம்) கேட்பது போல் ஆகும்.**


      'இங்கே  ஒன்று கூடுவது' என்பதை முத்தம் கொடுத்தல் என்று உருவகமாக எடுத்துக் கூறபட்டிருக்கிறது. 


அது, ஆணும், பெண்ணும், சிவனும், பார்வதியும் மற்றும் இங்-யங் (yin-yang) சந்திப்பதைக் குறிக்கிறது. 


நீங்கள் ஒரு பெண்ணுடன் கைகோர்த்துக் கொண்டு சென்றாலும், அது முத்தம் கொடுத்தல்தான். 


அதாவது கைகள் ஒன்றை ஒன்று முத்தம் கொடுத்துக் கொள்கின்றன. 


நீங்கள் ஒரு பெண்ணின்  உதடோடு, உங்கள் உதடை சேர்த்தால், அதுவும் முத்தம்தான். 


ஒன்று கூடுதல்தான். 


அதைப்போல உங்களுடைய பால் உறுப்பும், ஒரு பெண்ணின் பால் உறுப்பும், ஒன்று கூடுவதும் , முத்தம்தான். 


ஆகவே தந்த்ராவைப்  பொறுத்தவரையில், இரண்டு மாறுபட்ட துருவங்கள் (POLARITIES) ஒன்று கூடுவதை, முத்தம் என்று உருவகமாக அழைக்கப்படுகின்றது . 


சில சமயம் ஒரு பெண்ணை பார்த்தமாத்திரத்திலேயே, உங்களால் அவளுக்கு முத்தம் கொடுக்க முடியும்.


 காதலர்களின் கண்கள் சந்திப்பது கூட, முத்தம்தான். 


அங்கே சந்திப்பு மற்றும் ஒன்று கூடுதல் நிகழ்கிறது.  


       உண்மையான ஒன்றை விட்டுவிட்டு ஏதோ ஒன்றின் பின்னால் முத்தமிட யாசித்துக் கொண்டு 


இருப்பவர்களை


      சாரஹா, 'பிரக்ஞையற்ற மனிதன்' என்கிறார்.


 மக்கள், தான் என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல், ஒருவர் பின்னே ஒருவர் தொத்திக்கொண்டு சென்று,  தவற விடுகிறார்கள்.


 ஆண், பெண்ணையும், பெண், ஆணையும் தவற விடுகிறார்கள்.


 அவர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் சந்திப்பதிலேயே இருக்கிறார்கள்.


 ஆனால், உண்மையான சந்திப்பு அல்லது ஒன்று கூடுதல் ஒருபோதும் நடப்பதில்லை. 


அதில் உள்ள தவறு என்னவென்றால், அவர்கள்  ஒருவர் பின்னல் ஒருவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.


 ஆசைபட்டுக்கொண்டே  இருக்கிறார்கள்.


 ஆனால், முடிவில் சலிப்பைத் தவிர, வேறு எதையும், அவர்கள் அடைவதில்லை.


 முடிவான உண்மையான சந்திப்பு, இது அல்ல என்று சாரஹா சொல்கிறார். 


அந்த சந்திப்பு, உங்களிடம் உள்ள சகஸ்ரார் சக்கரத்தில்தான் நிகழ்கிறது.


 ஒரு தடவை, அதில் சந்திப்பு ஏற்பட்டால், அது எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். 


இதுதான் 'உண்மை' வெளியில் ஏற்படும் சந்திப்பு, 


பொய்யானது, கணத்தில் மறையக் கூடியது.


 மிகவும் தற்காலிகமானது மற்றும் அது ஒரு மாயைதான்.  


  அது,

       விடைபெறும் ஒருவன் வாசலில் நின்று கொண்டு நொடிப்பொழுது இன்பத்திற்கு (பெண்ணிடம்) அழைப்பு விடுப்பது போல் ஆகும். 


       இந்த உவமை மிகவும் அழகானது.


 "உங்களுக்குள்ளே ஒரு உண்மையான பெண், உங்களைச் சந்திப்பதற்கு எப்பொழுதும் தயாராகக் காத்துக்கொண்டு  இருக்கும்பொழுது, நீங்கள் வெளியே உள்ள பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு செல்கிறீர்கள்" என்று சாராஹா சொல்கிறார்.


         முதலில் "வீட்டைவிட்டு வெளியேறுவது" ..... நீங்கள், உங்களுடைய சொந்தவீட்டைவிட்டு, உங்களுடைய உள் மைய நிலையிலிருந்து நழுவி, வெளியில் உள்ள பெண்ணைத் தேடி ஓடுகிறீர்கள்.


 ஆனால், உண்மையான பெண் உங்களுக்குள்ளே இருக்கிறாள். 


நீங்கள் எங்கே சென்றாலும், ஏன், இந்த உலகம் முழுவதும் ஓடினாலும், எல்லாவிதமான பெண்களையும், ஆண்களையும் துரத்திக்கொண்டு சென்றாலும், அவளை, அவனை, நிச்சயமாக தவறவிடுவீர்கள்.


 அது ஒரு கானல் நீர், வெறும் தோற்றம்.


 மற்றும் வானவில்லைத் தேடி, ஓடுவதற்கு சமம். 


எதையும் உங்களால் அடையமுடியாது.


 உங்களுக்குள்ளே, உங்களுடைய பெண் இருக்கும்பொழுது..... நீங்கள் அவளைத்தேடி, வீட்டைவிட்டுச் சென்று எங்கும் தேடுகிறீர்கள்.       


         அடுத்து, "வாசலில் நின்று கொண்டு" ... இதுவும் ஒரு உருவகம்தான். 


நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய சொந்தவீட்டின் கதவருகேதான் நின்று கொண்டு இருக்கிறீர்கள். 


அதாவது உங்களுடைய புலன்களோடு இவைகள்தான் அந்தக் கதவுகள்.


 கண்களும், கைகளும், பால் உறுப்புகளும், காதுகள் அனைத்தும்தான் அந்தக் கதவுகள். 


கண்கள் வழியே பார்ப்பது, காதுகள் வழியே கேட்பது, கைகளின் மூலம் தொடுவதற்கு முயற்சி செய்வது போன்ற செயல்களினால், நீங்கள் தொடர்ந்து அந்தக் கதவுகளுக்கு அருகிலேயே நின்றுகொண்டு, வீட்டின் உள்ளே செல்வத்துக்கு மறந்துவிடுகிறீர்கள். 


        அதனுடைய முட்டாள்தனமான பின்விளைவு என்னவென்றால், உங்களுக்குக் காதல் என்பதைப் பற்றி உண்மையாக எதுவும் தெரியாத நிலையில், நீங்கள் ஒருத்தியிடம் (ஒரு பெண்ணிடம்), அவளுடைய புலன் இன்ப அனுபவங்களைக் கூறுமாறு கேட்கிறீர்கள். 


அவளுடைய பதிலைக் கேட்பதன்மூலம், நீங்களும் அந்த இன்பத்தை அடைய முடியும் என்று நினைக்கிறீர்கள். 


அது எப்படிஎன்றால், உணவுக்குப் பதிலாக, உணவின் பட்டியலை தின்பது போல இருக்கிறது. 


      ஆகவே, நீங்கள் முதலில் உங்களை விட்டுச் செல்கிறீர்கள்.


 பிறகு உங்களுடைய சொந்த வீட்டின் கதவுக்கு அருகில் நின்றுகொண்டு, மற்ற பெண்களிடம், புலன் இன்பம் என்றால் என்ன, வாழ்வு என்றால் என்ன, மகிழ்ச்சி என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன என்று கேட்கிறீர்கள்.


 ஆனால், கடவுள் உங்களுக்காக உங்கள் உள்ளேயே, காத்துக்கொண்டு இருக்கிறார். 


அவர் எப்பொழுதும் உங்களுக்குள்ளேயேதான் தான் வசிக்கிறார்... 


ஆனால், அவரைப்பற்றி, நீங்கள் அடுத்தவரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். 


இப்படி பிறர் சொல்வதைக் கேட்பதன்மூலம், நீங்கள் ஏதாவது அறிந்துகொள்ள முடியும், உணர்ந்து கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?   .


தந்திரா வரைபடம்  (சூத்திரா 1) ஓஷோவின் விளக்கம் : பகுதி (1)

ஆண்குறி_சிறிதாக_இருக்க_ஏதும் #தாம்பத்திய_பிரச்னை_வருமா

 #ஆண்குறி_சிறிதாக_இருக்க_ஏதும் #தாம்பத்திய_பிரச்னை_வருமா❓❓


என் உறுப்பின் அளவு மிகச் சிறியதாக இருக்கிறது. திருமணமானால் என்னால் என் மனைவியைத் திருப்திப்படுத்த இயலுமா❓


சிறியது என்று நீங்களே முடிவு செய்துவிட்டால் எப்படி❓


👉 பொதுவாக தளர்ந்த நிலையில் மூன்றரையிலிருந்து நாலரை இன்ச்சும், விறைப்புற்ற நிலையில் #5_7_இன்ச்சும் தான் இப்பாகத்தின் சராசரி நீளம். இதைவிட ஒரு இன்ச் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும் எந்தப் பாதகமும் இல்லை.


இந்தக் கணக்குப்படி, ஒரு வேளை உங்கள் பாகம் சற்றே சிறியதாக இருந்தாலும் அதைப் பற்றி இவ்வளவு கவலைப்பட என்ன அவசியம்❓


நீங்கள் செக்ஸில் முழுமையாக ஈடுபட, அளவு ஒரு பிரச்னையே அல்ல. அதோடு, ஆணுறுப்பின் நீளத்துக்கும், பெண்ணின் சுகத்துக்கும் பெரிய தொடர்பில்லை. பெண்ணின் யோனிக் குழாயின் முதல் இரண்டு இன்ச் உட்தோலுக்குத்தான் சுகம் உணரும் தன்மையுண்டு. எனவே, ஆணின் குறி எவ்வளவு நீளமாக இருந்தாலும் முதல் இரண்டு இன்ச் மட்டும்தான் கலவி சுகத்துக்குத் தேவை.


இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். ஆண்மை என்பது பாகத்தின் நீள அகலத்தைப் பொறுத்ததல்ல – #மனத்தின் #வீரியத்தையும் ஆழத்தையும் பொறுத்தது. 


💏👉அதைப் போலவே திருமணம் என்பது வெறும் உடற்சோ்க்கை சார்ந்த சமாச்சாரமல்ல. பந்தம், பாசம், பிள்ளைப்பேறு சம்பந்தப்பட்டது.


பிள்ளைப்பேறு என்பது ஆண் பாகத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதல்ல. அவன் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அவற்றின் நீந்தும் வேகத்தையும் பொறுத்தது. உண்மை இப்படி இருக்க, வெறும் சைஸ் விஷயத்தை நினைத்து ஏன் இவ்வளவு சோகம்…❓❓


🔴 #உலக_நாட்டில்……… 


உள்ள அனைத்து ஆண்களின் ஆண் உறுப்பின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது…👇👇👇👇👇👇👇👇

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇


உற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்!

 ♥உற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்!


♥தாம்பாத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.


#முத்தான_மூன்று_வழிகள் 


♥1. பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும்


♥2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும்


♥3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும்


#பார்வையாளராக_இருக்க_வேண்டாம்

♥தாம்பத்யத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகிவிடும். இருவருமே இணைந்து செயல்புரிவதில்தான் சுவாரஸ்மே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இருப்பதும் முக்கியம்.


#ஸ்பரிசங்கள்_உணர்த்தும்

♥தகவல் தொடர்பு என்பது தாம்பத்யத்தில் மிகவும் முக்கியமானது. வார்த்தையாகவோ, தொடுகையாகவோ எப்படியாகிலும் உங்கள் துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத்துவிடும் என்பார்கள். எனவே தாம்பத்யத்தின்போது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்களுக்கு தேவையானவை தானாகவே கிடைக்கும்.


♥தாம்பத்யத்தில் தொடுகையின் பங்கு முக்கியமானது. தொடத் தொட மலரும் பூக்களைப் போல உங்களின் வாழ்க்கைத்துணை உங்களின் பங்களிப்பை கண்டு உற்சாக மடைவார் என்பது நிச்சயம். அதற்காக ஓவர் ஆக்டிங் தேவையில்லை ஏனெனில் அது முழுவதையும் சொதப்பிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்விப்பதில் இருவரின் பங்களிப்புமே சரிசமமாக இருக்க வேண்டும்.


#புரிதல்_தேவை 

♥தாம்பத்யத்தைப் பொறுத்தவரை யார் பெரியவர் என்ற ஈகோ தேவையற்றது. சரியான புரிந்து கொள்ளும் தன்மையுடன் அணுகினாலே அன்றைக்கு வீட்டில் அமர்க்களம்தான். அதை விடுத்து தன்னுடைய செயல்பாடுதான் சரியானது என்றும் தான் சொல்வதைக் கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று கூறினாலே அங்கே சிக்கல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும்.


♥அந்த சமயத்தில் கட்டளையிடுவதைவிட கவனத்தோடு பிரச்சினையை தீர்க்க முயல்வதே சரியானது. உளவியலாளர்கள் கூறும் மூன்று முத்தான ஆலோசனைகளை பின்பற்றி பாருங்கள் அப்புறம் உங்கள் ‘காட்’டில் (அதாவது வீட்டில் ) அன்பு மழைதான்!

அந்த” விஷயத்துல ஆண்களிடம் இதெல்லாம் பெண்கள் எதிர்பார்க்கிறார்களா

”அந்த” விஷயத்துல ஆண்களிடம் இதெல்லாம் பெண்கள் எதிர்பார்க்கிறார்களா    

1)செக்ஸ் உறவின் போது தங்களுடைய ஆண் துணை இப்படியெல்லாம் தங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.அவர்கள் ஆண்களிடம் அப்படி எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த  தொகுப்பில் பார்க்கலா
2)ஒரு நல்ல உரையாடல்,
காதல்ததும்பும் பேச்சு கூட பெண்களுக்கு செக்ஸ் ஆசைகளை தூண்டுமாம்.எனவே அது போல தங்கள் ஆண் துணை தங்களிடம் ஆசையோடு பேச வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

3)செக்ஸ் உறவின் போது ஆடை இருக்கும் சூழலிலும்,தங்களுடைய அழகு குறித்து ஆண்கள் வர்ணிக்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்களாம்.
4)மன அழுத்தம்,டென்ஷன் காரணமாக சில ஆண்கள் தங்கள் பெண் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்.இப்படிப்பட்ட ஆண்களுடன் முழு திருப்தியோடு பெண்கள் உடலுறவு கொள்ள மாட்டார்களாம்.
5)பெண்கள் உச்சநிலையை அடைந்தால்தான்,செக்ஸில் அவர்கள் திருப்தி அடைந்திருப்பதாக பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உச்சத்தை அடைவதை விட,முன் விளையாட்டுகளில் அதிக நேரம் ஈடுபடுவதே பெண்களுக்கு அதிக விருப்பமாம்.
6)சில ஆண்கள் செக்ஸ் என்றால் ஏதோ சீரியசான விஷயம் என நினைத்துக் கொண்டு,படுக்கையிலும் சீரியசாகவே இருப்பார்கள்.ஆனால் தங்கள் கணவர்கள் நகைச்சுவை,சீண்டல் ஆகியவற்றுடன் செக்ஸ் உறவு இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள்.

7)முன் விளையாட்டுகளில் கட்டி அணைத்தல்,முத்தமிடுதல்,கையை பிடித்துக் கொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்.ஆனால் தங்கள் கணவர்கள் முன் விளையாட்டின் போது,இது போன்ற ரொமான்ஸான விஷயங்களில் ஈடுபடுவதில்லை என பெண்கள் ஆதங்கப்படுகிறார்களாம்.

 8)செக்ஸ் உறவு முடிந்த அடுத்த விநாடியே,மனைவியை கண்டு கொள்ளாமல் தூங்கச் செல்வது பல ஆண்களின் பழக்கமாக உள்ளது.ஆனால் செக்ஸ் உறவுக்கு பின்னர்,நீங்கள் கட்டி அணைக்க வேண்டும்,சில வார்த்தைகள் அன்பாக பேச வேண்டுm