Search This Blog in tamil

Monday, 7 September 2020

பெண்ணின்_சொர்கவாசலும் - #ஆணின்_ஆயுதமும்

 #Medical_science_study #Anatomy and #Nerve_secrets

👸 👰 #பெண்ணின்_சொர்கவாசலும் - #ஆணின்_ஆயுதமும் -


#பெண் மற்றும் #ஆண் இருவரின் காமகிளர்ச்சி அவரவர் உடலில் ஒரு முக்கிய புள்ளியில் இருந்து தொடங்குகிறது, அந்த முக்கிய புள்ளி என்பது ஒரு பாம்பு அதன் புற்றின் உள் இருந்து வெளிவரும் துளையை போன்றது, அத்துளை பாம்புக்கு தெரியவில்லை என்றால் அது வெளியே வர வழி தெரியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கும். அதுபோல்தான் ஆண் மற்றும் பெண்ணுக்கு அவரவர் காம புள்ளிகளை பற்றி தெரியாமல் போய்விட்டால் அவர்களால் முழுமையான காம இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஆனால் அப்புள்ளிகளை பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தால், அங்கு கிளர்ச்சியை தூண்ட என்னென்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துவிட்டால், அவர்கள் உடல் முழுவதுமே காமக்கடல் ஆகிவிடும். எப்படிஎன்றால் பாம்பு அதன் புற்றை விட்டு வெளிவரும் ஒரு  வழியை தெரிந்து கொண்டுவிட்டால், தொடர்ந்து பல வழிகளை கண்டுபிடித்துவிடும் . அதாவது ஒரு பெண்ணுக்கு அவள் பெண்குறியில்  இந்த முக்கிய புள்ளி உள்ளது, அதை தூண்டி சந்தோஷம் ஏற்படுத்த ஒருவருக்கு தெரிந்துவிட்டால் அவள் உடல் முழுவதுமே காமக்கிளர்ச்சியை தூண்டும் மையங்களாக மாறிவிடும். அதாவது ஒரே ஒருவழி அந்த ஒரு  வழியை ஒருவர் தெரிந்துகொண்டால் அவருக்கு பல வழிகள் கிடைக்கிறது.


பெண்ணின் சொர்கவாசல் 


ஒரு பெண்ணின் பெண்குறியின் மேல் பகுதியில் இந்த முக்கிய புள்ளி அமைந்துள்ளது   - அதாவது ஆசன வாய், பிறப்பு உறுப்பு, சிறுநீர் துளை, அதற்குமேல் இந்த முக்கிய புள்ளி என கீழிருந்து மேலாக பெண்ணுறுப்பு அமைந்துள்ளது. அந்த முக்கியபுள்ளி பெண்ணுறுப்பு பிளவில் மேல்பகுதியில் ஒரு சிறு குறு அல்லது பருவின் அளவில் சிறு மேடு போன்று புதைந்து காணப்படும்.  இந்தபுள்ளியை தான் ஒரு பெண்ணின் சொர்கவாசல் என்று சொல்கிறோம். கலவியின் பொழுது இப்புள்ளியில் பலவகையான தூண்டுதல் ஏற்படுத்தி ஒருபெண்ணை சொர்கத்திற்க்கே அனுப்பிவிடலாம், கலவி என்பது வெறும் ஆணுறுப்பை மட்டும் பயன்படுத்தி செய்யும் விளையாட்டு அல்ல, உங்கள் ஐம்புலன்களையும்  பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய விஷயம். இந்த முக்கிய புள்ளியை அறிந்துகொண்டு அவ்விடத்தில் வழவழ தன்மையுடன் விரல்களை கொண்டு தடவினாலோ , வாயை வைத்து முத்தமழை பொழிந்தாலோ , நாக்கை கொண்டு நக்கி எடுத்தாலோ அல்லது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்தி விளையாடும் பொழுது ஆணுறுப்பு பெண்ணின் முக்கிய புள்ளியின் மீது அழுத்தத்தையும், உராய்வையும் கொடுக்கும் வகையில் விளையாடினாலோ அப்பெண் மீண்டும் மீண்டும் முழு கிளர்ச்சியை அடைந்து சந்தோஷத்தில் துடிப்பாள்.

 

இந்த முக்கிய துவத்தை ஒரு ஆண்மகன் அறிந்துகொண்டால், ஒரு பெண்ணுக்கு முழு சந்தோஷம் கொடுத்து தலை நிமிர்ந்து நடக்க முடியும். இந்த இடத்தில ஒருபெண்ணுக்கு கிளர்ச்சி ஏற்பட்டால் அது அவள் உடல்முழுக்க சிறுது சிறுதாக பரவ தொடங்கிவிடும். இப்படி உணர்வு நிலை ஒருவளின் அடிமுதல் முடிவரை பரவிவிட்டால், அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தாலும் சந்தோஷத்தில் துடிப்பால், அந்நிலையில் அவள் கன்னத்தை கிள்ளி எடுத்தாலும் சந்தோசம்தான் இருக்கிறது என்று சொல்வாள் ஆனால் இந்நிலையை ஒரு பெண் அடைவதற்கு குறைந்தது முழு ஆர்காசத்தை பத்துமுறை ஆவது ஒருமுறை கலவி செய்யும் நேரத்தில் அவள் அனுபவிக்க வேண்டும். 


ஆனால் நம்நாட்டில் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது, முழு சந்தோசத்தை (ஆர்காசம் ) ஒருமுறைகூட அனுபவிக்காத குடும்ப பெண்கள் ஐம்பது சதத்திற்கும் மேல் என்று,பாவம் என்ன நிலை இது - காமத்தின் தொழில் நுட்பம் தெரியாதது.

 

ஆணின் ஆயுதம்

 

விறைப்பு தன்மையில் ஆண்குறி நிற்கும்பொழுது, நுனிப்பகுதியில் அமைந்துள்ள மொட்டு பகுதிக்கு கீழ் ஆணின் முக்கிய காமபுள்ளி அமைந்துள்ளது,  அந்த இடத்தில தான் ஆணுக்கு காம கிளர்ச்சி மிக அதிக அளவில் தூண்டப்படுகிறது. அவ்விடத்தில் வழவழ தன்மையுடன் ஒரு சிறு விரலை கொண்டு சிறுது நேரம் தேய்த்து கொண்டிருந்தால் கூட கிக் தலைக்கேறி விந்து வெளியேறிவிடும், so பெண்மையை மிக அதிக நேரம் சந்தோஷ படுத்த விரும்பும் ஆண்கள் இந்த புள்ளியில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதாவது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்தி விளையாடும்பொழுதோ, பெண்மங்கையின் கையிலோ, வாயிலோ ஆணுறுப்பை கொடுத்து விளையாடும்பொழுதோ  இந்த முக்கிய புள்ளியில் மட்டும் உணர்ச்சியை ஏற்படுத்தாமல் பார்துகொள்வதுதான் தொழில் நுட்பம். இந்நுட்பத்தை அறியாமல் கிக் தலைக்கு ஏறி விந்தை விரைவில் வெளியேற்றி ஆண்மகன் படுத்துவிட்டால் பெண்ணின் நிலை மிகவும் பாவப்பட்டதாக மாறிவிடும். இந்நிலையே சமூகத்தில் பல குற்றங்களையும் தேவையில்லாத வேலைகளையும் செய்ய தூண்டுதலாகவும் அமைந்துவிடும்.

 

so நான் அடிக்கடி சொல்வேன் பெண்ணுக்கு நூறு, ஆணுக்கு ஒன்று என்று. அதாவது ஒருமுறை கலவியின் பொழுது பெண்ணை நூறு முறைகூட கிளர்ச்சியில் துடிக்க வைக்கலாம். ஆனால் ஆணுக்கு ஒன்றுதான்,இந்த  நுட்பத்தை உணர்ந்துகொண்டால் பெண்ணின் சொர்கவாசலை திறந்து ஆண்பெண் இருவருமே மிக்க இன்பத்தை அனுபவிக்கலாம்.

No comments:

Post a Comment