Search This Blog in tamil

Tuesday, 8 September 2020

பெண்கள் உச்சமடைதலில் 11 வகை இருக்காம்... என்னென்ன தெரியுமா



பெண்கள் உச்சமடைதலில் 11 வகை இருக்காம்... என்னென்ன தெரியுமா?

பாலியல் வாழ்க்கையில் திருப்தி என்பது மிகவும் முக்கியமானது. உங்க துணை உடலுறவில் உச்சம் அடைய சில முன் விளையாட்டுகளை செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இது குறித்து நிறைய ஆண்களுக்கு தெரிவதில்லை. அதனால் தான் எந்த மாதிரியான முன் விளையாட்டுகள் பெண்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் என்று தெரிந்து கொள்வது அவசியமாகிறது



    


உடலுறவு என்பது ஆண் பெண் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலுறவு உச்சம் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள், தகவல்கள் வந்தால் கூட இன்னமும் இந்த பாடத்தில் ஆண்கள் தேர்ச்சி பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களை எப்படி உச்சம் அடைய வைக்க வேண்டும் என்பது நிறைய ஆண்களுக்கு தெரிவதில்லை. நிறைய பேருக்கு உடலுறவு என்பது சில நிமிட விஷயங்களாகவே இருக்கிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு இன்பமாக இருக்க சில முன் விளையாட்டுகள் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1.jpg



சில வகையான உடல் சார்ந்த தீண்டல்கள் கூட பெண்களை உச்சமடைய வைக்கும். எந்த வித மசாலாக்களும் இல்லாமல் நீங்கள் உடலுறவு கொள்வது ஒருநாள் சலிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது. உங்கள் பாலியல் எல்லையை கொஞ்சம் விரிவுபடுத்த முயல வேண்டும். இந்த புணர்ச்சி தீண்டல்கள் தான் முதலில் உங்க உடலை ஹார்மோன்களை செக்ஸிற்கு தயார்படுத்தும். முன் விளையாட்டுகள் இல்லாமல் செக்ஸ் வைக்கும் போது அது வலி மிகுந்ததாக மாற வாய்ப்புள்ளது. முன் விளையாட்டுகளின் வெவ்வேறு விதமான ரசனை பொருத்து உங்களின் பாலியல் தூண்டலும் உச்சம் பெறும். ஆணும் பெண்ணும் இணைந்து வெவ்வேறு முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்க செக்ஸின் தீவிரம் மற்றும் கால அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் சார்ந்த தீண்டல்கள் உங்க மன அழுத்தத்தை போக்கி உங்களை நெருக்கமாக உணர வைக்கும்.

ஆனால் பெரும்பாலான ஆண்கள் நேரடியாக செக்ஸில் ஈடுபடுவதையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு செக்ஸ் உச்சம் அதுவாக இருந்தால் கூட பெண்களுக்கு செக்ஸ் உச்சம் என்பது தீண்டல்களில் உள்ளது. எனவே உடலுறுவின் போது பெண்களை இன்பத்தில் திளைக்க வைக்க இந்த 11 விதமான புணர்ச்சி விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடலாம்.

​கிளிட்டோரல் உச்சம்



பெண்ணுறுப்பில் உள்ள மிக முக்கியமான மென்மையான பகுதி இந்த கிளிட்டோரல். இது புணர்ச்சியின் பீடம் என்று கூறலாம். பெரும்பாலான பெண்களுக்கு இந்த இடத்தை தொடும் போது உச்சத்தை அடைகிறார்கள். இது ஒரு பேரின்ப இடம் என்று கூறலாம். இந்த மறைக்கப்பட்ட பகுதி பெண்களை உச்சமடைய வைக்க மிகவும் பயன்படுகிறது. அவர்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது. எனவே தான் பெண்கள் இங்கே வெவ்வேறு வகையான தொடுதல்களை விரும்புகிறார்கள். அறிவியல் ரீதியாக பார்த்தால் இந்த கிளிட்டோரல் பகுதியில் ஆண்குறியில் இருப்பதைப் போல ஏராளமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் நேரடி மற்றும் மறைமுக தூண்டல்களால் புணர்ச்சியை உண்டாக்குகிறது. அந்த பகுதியை தொடும் போது பெண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து பாலியல் உணர்வு ஏற்பட ஆரம்பிக்கிறது. ஜர்னல் ஆஃப் செக்ஸ் அண்ட் மேரிடல் தெரபியின் ஒரு ஆய்வில், பல வகையான கிளிட்டோரல் தொடுதல், குறிப்பாக மேல் கீழ் வட்டமாக தொடுதல் புணர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்க துணையை உச்சம் அடைய வைக்க நீங்கள் விரும்பினால் கிளிட்டோரல் விளையாட்டுகளை கையில் எடுங்கள்.

​ஜி - ஸ்பாட் தீணடல்



பெண்ணுறுப்பு திறப்பிற்கும் கருப்பை வாய்க்கும் இடையின் பாதியில் இருக்கும் பகுதியே ஜி-ஸ்பாட் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியை கண்களால் பார்க்க முடியாது. ஆனால் தொடுதல் மூலம் நீங்கள் இதை உணர முடியும். பெண்ணுறுப்பினுள் விரல்களை செலுத்தி விளையாடும் விளையாட்டால் புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்த பகுதி தொடும் போது பஞ்சு போன்று இருக்கும். அந்த இடத்தை மென்மையாக அழுத்துவதாலும் வருடுவதாலும் பெண்கள் ஜி - ஸ்பாட் புணர்ச்சியை பெறுகின்றனர். பாலியல் தூண்டலால் உணர்ச்சி பெறும் போது ஜி ஸ்பாட் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாகி புடைக்க ஆரம்பிக்கும். அப்பொழுது தான் உங்க பாலியல் இன்ப க்ளைமாக்ஸ்ம் இன்பகரமாக இருக்க முடியும்.

​எல்லாம் கலந்த புணர்ச்சி விளையாட்டுகள்

கலப்பு புணர்ச்சி விளையாட்டு என்பது ஒரே நேரத்தில் எல்லா வகையான தீண்டல்களையும் செய்வது ஆகும். கிளிட்டோரல் தொடுதல், ஜி ஸ்பாட் தொடுதல், முலைக்காம்பு தொடுதல் என்று ஒரே நேரத்தில் எல்லா தீண்டல்களையும் செய்யும் போது பெண்கள் அதிக செக்ஸ் உணர்வை பெறுகின்றனர். இந்த தீண்டல்கள் அவர்களை எளிதாக உச்சத்தில் அடைய வைக்க உதவும். பெண்களுக்கு செய்யும் அதிக தீண்டுதல் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி அவர்களை அதிக உச்சத்தை அடைய வைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே படுக்கை அறைக்கு செல்லும் போது எல்லாம் கலந்த புணர்ச்சி விளையாட்டில் ஈடுபட்டு இன்பத்தை காணுங்கள்.

​குத வழி புணர்ச்சி விளையாட்டு

ஆசன வாய் அல்லது குத வழி செக்ஸ் செய்ய சில பெண்களே விரும்புகின்றனர். இதில் பாலியல் உணர்வு சரியாக இல்லை என்றால் பெண்களுக்கு வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆசன வாய் பெண்ணுறுப்பு அருகில் இருப்பதாலும் இதில் பெரினியம் என்ற மெல்லிய திசுக்களாலும் இணைக்கப்பட்டு உள்ளன. இடுப்புத் தசை உட்பட பல நரம்புகளும் இங்கே காணப்படுகிறது. அதனால் குத வழி விளையாட்டில் ஈடுபடும் போதும் பெண்கள் பாலியல் தூண்டல் களை பெறுகின்றனர். ஆனால் இந்த வகை செக்ஸ் தொடர்பை செய்வதற்கு முன் உங்க துணையின் ஒப்புதலையும் பெற்றுக் கொள்வது நல்லது. பெருட்பாலான பெண்கள் இந்த முறையை விரும்புவதில்லை.

​ஆழமான ஈரோஜெனஸ் பகுதிகள்

பெண்ணுறுப்பில் கிளிட்டோரல் மற்றும் ஜி ஸ்பாட் இவற்றை அடுத்து ஆழமாக உள்ளே செல்லும் போது ஈரோஜெனஸ் என்ற பகுதியும் காணப்படுகிறது. எனவே இந்த மென்மையான ஈரோஜெனஸ் பகுதியை தொடும் போது விரல்களால் வருடும் போது பெண்கள் ஆழ்ந்த பெண்ணுறுப்பு புணர்ச்சியை சந்திக்கின்றனர்.

கருப்பை வாய்க்கு கீழே பெண்ணுறுப்பின் முன்புற சுவரில் ஏ-ஸ்பாட் வருகிறது. அடுத்தது ஓ-ஸ்பாட் என்ற பகுதி , பெண்ணுறுப்பின் பின்புற சுவரில், கிட்டத்தட்ட கருப்பை வாயின் பின்னால் காணப்படுகிறது. இங்குள்ள தசை நார்கள் அதிக உணர்திறன் கொண்ட நரம்புகளைக் கொண்டுள்ளது. எனவே தான் பெண்ணுறுப்பில் ஆண்குறி உள்ளே நுழையும் போது ஏற்படும் உராய்வினால் நரம்புகள் தூண்டப்பட்டு புணர்ச்சி மோலோங்குகிறது. உடலுறவு இன்பகரமானதாக இருக்கிறது. இந்த புணர்ச்சியின் போது வெளிப்படும் ஆக்ஸிடோசின் ஹார்மோனால் முழுக் கருப்பையும் சுருங்கக் கூடும்.

​சுறுசுறுப்பான புணர்ச்சி விளையாட்டுகள்

ஆண்களுக்கு மட்டும் தான் விந்தணு திரவம் வெளிப்படும் என்றில்லை. பெண்களுக்கும் உடலுறவில் ஈடுபடும் போது விந்துதள்ளல் இருக்கும். பெண்கள் உடலுறுவில் தூண்டப்படும் போது உணர்ச்சி பெறும் போது சிறுநீர்க்குழாய் அல்லது மேற்பரப்பை சுற்றியுள்ள சுரப்பிகளில் இருந்து திரவம் வெளியேற்றப்படும். இது ஆண்குறி உள்ளே நுழைவதற்கு ஏதுவான வழுவழுப்பு தன்மையை அங்கே கொடுக்கும். இந்த திரவம் பார்ப்பதற்கு சிறுநீர் போன்று இல்லாமல் சளி மாதிரி பிசுபிசுப்பு தன்மையுடன் தெளிவாக இருக்கும். ஜி ஸ்பாட் தொடுதல் ஒரு சுறுசுறுப்பான புணர்ச்சிக்கு வழி வகுக்கிறது. ஒரு 10 - 50 சதவீத பெண்கள் சுறுசுறுப்பான புணர்ச்சி தூண்டலை பெறுகிறார்கள்.

கருப்பை வாய் புணர்ச்சி விளையாட்டு

உங்க துணையுடனான செக்ஸ் முன் விளையாட்டுகள் உங்க உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த உதவும். கலோரிகளை எரிப்பது மற்றும் உங்க பெண்ணுறுப்பு சுவர்களை வலுப்படுத்துவது முதல், மன அழுத்தத்தைக் குறைப்பது, தூங்க உதவுவது வரை செக்ஸ் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே அடிக்கடி துணையுடன் பாதுகாப்பான உணர்வுப் பூர்வமான செக்ஸில் ஈடுபடுவது சிறந்தது.

​முலைக்காம்பு புணர்ச்சி விளையாட்டுகள்

பெண்களின் மார்பகங்கள் மற்றும் முலைக்காம்புகள் மிகவும் உணர்வுப் பூர்வமான இடமாக உள்ளது. அவற்றில் ஏராளமான நரம்புகள் மற்றும் சென்ஸிட்டிவ் ஆன சருமங்கள் காணப்படுகின்றன. எனவே அவற்றை தொடுவதன் மூலம் பெண்கள் மிகுந்த புணர்ச்சியை அடைகின்றனர். ஏன் அந்தப் பகுதியை தொடும் போது பெண்கள் புணர்ச்சியை பெறுகின்றனர் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவில்லை. எனவே பெண்களை உச்சம் அடைய வைக்க நினைத்தால் அவர்களின் மார்பகங்களில் தீண்டுதலை ஏற்படுத்தலாம்.

உடற்பயிற்சி புணர்ச்சி விளையாட்டுகள்

உங்க துணையுடன் சேர்ந்து வொர்க் அவுட் செய்யும் போது கூட சில புணர்ச்சி விளையாட்டுகளில் ஈடுபடலாம். கணக்கெடுக்கப்பட்ட 530 பெண்களில் 370 பேர் உடற்பயிற்சி செய்யும் போது புணர்ச்சி அல்லது பாலியல் இன்பத்தை அனுபவித்ததாக இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிட்டப் பகுதியில் உள்ள தசைகளை அழுத்துவதன் மூலம் சில பெண்கள் உணர்ச்சியை பெறுகின்றனர்.

​தூக்க புணர்ச்சி விளையாட்டுகள்

சில பெண்களுக்கு சிற்றின்பம் குறித்த கனவுகள் வரும் போது புணர்ச்சியை பெறுகின்றன. 37% பெண்களுக்கு 45 வயதிற்குள் இந்த தூக்க புணர்ச்சி ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. தூக்கத்தில் ஏற்படும் புணர்ச்சி கவர்ச்சியான எண்ணத்தையும் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரிப்பையும் தருகிறது. இந்த தூக்க புணர்ச்சி நிலையில் பெண் விழித்திருக்கா விட்டால் கூட உச்சநிலை அடைய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பல வகையான புணர்ச்சிகள்

பல வகையான புணர்ச்சி விளையாட்டில் ஈடுபடும் போது பெண்கள் உச்ச நிலையை அடைகின்றனர். பெண்கள் தங்கள் முதல் புணர்ச்சியின் போது குறிப்பிட்ட பரவச நிலையை அடைகின்றனர். மீண்டும் மீண்டும் புணர்ச்சி விளையாட்டு அவர்களை உற்சாகப்படுத்தும். அது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உணர் திறனை அதிகரிக்கும். ஆண் பெண் தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உங்கள் உடலுறவு மகிழ்ச்சியாக அமைய உதவி செய்யு

பெண்ணை தினமும் ஆர்கஸம் அடைய வைக்க சில வழிகள்

 பெண்ணை தினமும் ஆர்கஸம் அடைய வைக்க சில வழிகள், 1)கலவியில் மிகவும் முக்கியமானது பெண் உறுப்பில் சுரக்கும் நீர், இதை நன்றாக  சுரக்க வைக்க வேண்டும், இதற்கு  கழுத்தின் பின் புறம் முத்தமிடல், லேசாக கடித்தல், உதடுகளை சுவைத்தல், மார்புக்காம்பை  மென்மையாக தடவுதல், நாக்கால் நிமிண்டுதல், உதடுகளால் சப்புதல், மென்மையாக கடித்தல், மார்பை வலிக்காமல் பிடித்து அமுக்குதல், இடுப்பை இதமாக பற்றுதல், பின் புறத்தில் அழுத்தி பிசைந்து கொண்டே லிப் லாக்,  உறுப்புகளின் பெயர் சொல்லி மிக அழகு, அருமை என்று சொல்லி, பெண் உறுப்பை தடவி நீர் கசிவை உறுதி செய்து அதன் பிசு பிசுப்பை கொண்டு பெண் உறுப்பின் மேல் இருக்கும் பூ இதழ் மற்றும் அதன் அடிப்பகுதியை தடவுவது, காம கதை, உடலுறவு காட்சி, போன்றவற்றை படிக்க பார்க்க சொல்லி கொண்டே மென்மையாக பூ இதழ்களை  முத்தமிட்டு, நாக்கை கொண்டு மேலும் கீழுமாக நக்கி கொண்டு, உங்கள் துணை அனுமதித்தால் உங்கள் விரலை சிறிதளவு செலுத்தி உள்ளே இருக்கும் ஒரு மேடு போன்ற பகுதியை விரலால் லேசாக மேலும் கீழுமாக அசைத்து கொண்டே உங்களின் துணையின் போக்கிற்கு ஏற்ப நாக்கு மற்றும் விரலின் வேகத்தை அதிக படுத்த வேண்டும், (எக்காரணம் கொண்டும் வலிக்குமாறு அழுத்தியோ இல்லை வேகமாகவோ செய்ய கூடாது.)

கொஞ்ச நேரத்தில் உங்கள் துணையிடம் துள்ளல் மற்றும் வேகம் தெரியும் அப்பொழுது உங்களின் வேகத்தை மென்மையாக அதிக படுத்துங்கள் கொஞ்ச நேரத்தில் ஆர்கஸம் வந்து விடும். துணையிடம் இதை பற்றி முன்பே விளக்கி விடுங்கள். 


குறிப்பு : உறவுக்கு முன்னும் பின்னும் கண்டிப்பாக உறுப்பு, விரல் மற்றும் வாயை சுத்தம் செய்ய வேண்டும். மசாலா சாப்பிட்ட கை மற்றும் வாயுடன் செய்தால் எரிச்சல் உண்டாகும், வேதனை தான் மிஞ்சும். விரல் போட இடது கை விரல்களை பயன் படுத்துங்கள். 


செய்து முடித்து உங்கள் அனுபவத்தை இங்கே பகிருங்கள். அடுத்த சிறப்பு டிப்ஸ் ஒன்றும் உள்ளது.

ஆணுறுப்பின் நீளம் பற்றி

 penis:


தாம்பத்யம் என்று வரும்போது ஆண்களுக்கு ஏற்படும் முதல் கவலை தங்களின் ஆண்குறியின் அளவை பற்றியதுதான். எவ்வளவுதான் ஆரோக்கியமான ஆணாக இருந்தாலும் அவர்களுடைய ஆணுறுப்பின் நீளம் பற்றி கவலையடையாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு தாம்பத்யம் பற்றி இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் மாய தோற்றம் அப்படி.



ஆணுறுப்பின் அளவிற்கும், மகிழ்ச்சியான தாம்பத்யத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று பலமுறை கூறிவிட்டாலும் ஆணுறுப்பின் நீளம் குறித்த ஆண்களின் கவலை ஒருபோதும் நிற்கப்போவதில்லை. இந்த பதிவில் ஆணுறுப்பின் நீளம் குறித்து உங்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதிலை பார்க்கலாம்.



ஆணுறுப்பின் நீளம்


முன்னரே கூறியது போல ஆணுறுப்பின் நீளத்திற்கும், மகிழ்ச்சியான உடலுறவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் இருவருக்குமிடையே இருக்கும் நெருக்கம் மற்றும் காதலே உங்கள் உறவை மகிழ்ச்சியானதாக மாற்றுமே தவிர மற்ற காரணிகள் அல்ல. மருத்துவர்களின் ஆய்வுபடி உலக அளவில் 17 சதவீத ஆண்களுக்கே சராசரியான நீளத்தை விட அதிக நீளமுடைய ஆணுறுப்பு உள்ளது. மீதமுள்ள 83 சதவீதத்தினருக்கு சராசரியான நீளமுடைய ஆணுறுப்பே உள்ளது.



சராசரி நீளம்


ஒரு ஆணுடைய சராசரி ஆணுறுப்பின் நீளம் என்பது 12.9 செமீ அல்லது 5.1 இன்ச் ஆகும். இது விறைப்புதன்மையில் இருக்கும்போதுதான் சாதாரண நிலையில் இருக்கும்போது ஆணுறுப்பின் நீளம் ஒவ்வொரு ஆணுக்கும் வேறுபடும்.



குறைவான நீளம்


பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாகவே ஒரு எண்ணம் இருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். குறைவான நீளம் என்பது மேற்கூறிய சராசரி நீளத்தை விட குறைவாக இருப்பதாகும். சிறிய ஆண்குறியின் நீளம் என்பது விறைப்பு நிலையில் இருக்கும்போது 3.5 இன்ச் அல்லது அதற்கு குறைவாக இருப்பதாகும்.



ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்க இயலுமா?


ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்கும் மருந்துகள் என்று பல விளம்பரங்கள் இப்பொழுது வருகிறது. இது இப்பொழுது மிகப்பெரிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆனால் உண்மையில் அது இயலாத ஒன்று. உடற்பயிற்சி, உணவுமுறை என எதுவும் உங்கள் ஆணுறுப்பின் நீளத்தை மாற்ற இயலாது.



எப்போது ஆணுறுப்பின் வளர்ச்சி தடைபடும்?


ஆண்கள் பருவமடைந்தவுடன் அவர்களின் ஆணுறுப்பின் வளர்ச்சி நின்றுவிடும். இது ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடும். ஏனெனில் அனைத்து ஆண்களும் வெவ்வேறு வயதில் பருமடைகிறார்கள். இருப்பினும் 16 வயதில் உங்கள் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் முழுவளர்ச்சியை எட்டிவிடும். அதற்கு மேல் உங்கள் ஆணுறுப்பும் வளராது.



உயரம் பொறுத்து மாறுபடுமா?


ஆண்களிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை ஆண்கள் உயரமாக இருந்தால் அவர்களுக்கு ஆணுறுப்பு நீளமாக இருக்கும் என்பது. இது முழுக்க முழுக்க தவறான ஒன்று. ஏனெனில் ஆணின் உயரத்திற்கும் ஆணுறுப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உயரம் மட்டுமல்ல ஆணின் எடை, பிஎம்ஐ என எதுவுமே ஆணுறுப்பின் நீளத்தை நினர்ணயிக்க இயலாது.



காலை நேர விறைப்பு


அனைத்து ஆண்களுக்கும் காலை நேரத்தில் ஆணுறுப்பு விறைப்புடன் இருப்பது என்பது சாதாரணமான ஒன்றுதான். இதற்கு டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோனின் சுரப்பு, ஆணுறுப்பு உராய்வு என பல காரணங்கள் உள்ளது. இதை நினைத்து ஆண்கள் பயம் கொள்ள தேவையில்லை. 


ஒவ்வொரு ஆணும் வருத்தப்படும் பிரச்சனைகளில் ஒன்று ஆண்குறி பற்றியது. சில ஆண்களுக்கு ஆண்குறி சிறிதாக இருக்கும். அத்தகையவர்கள் அதனை பெரிதாக்க என்ன செய்ய வேண்டுமென்று தேடி அலைவார்கள். உண்மையில் உடல் ஆரோக்கியமாகவும், உடலில் இரத்த ஓட்டம் சீராகவும் இருந்தால், ஆண்குறியின் அளவு உங்கள் உடல்கூறுக்கு ஏற்றவாறு இருக்கும். ஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் சிறந்தப் பயிற்சிகள்!!! மேலும் ஆண்குறி அனைத்து ஆண்களுக்கும் பெரியதாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பரம்பரை ஜீன்களைப் பொறுத்து மாறுபடும். அதுமட்டுமின்றி பெரியதாக இருந்தால் தான் உடலுறவில் நன்கு ஈடுபட முடியும் என்பதில்லை. உடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலுறவில் சிறப்பாக செயல்பட முடியும். விறைப்புத்தன்மை பத்தி ஆம்பளைங்க தெருஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்! அதற்கு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவதோடு, உடற்பயிற்சியை அன்றாடம் செய்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதோடு ஆண்குறியின் அளவையும் சரியான அளவில் பராமரிக்கலாம். முக்கியமாக செய்யும் உடற்பயிற்சியானது ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், ஆண்குறி தசைகளை வலிமையாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! சரி, இப்போது ஆண் குறியின் அளவை பெரிதாக்கவும், சரியான அளவில் பராமரிக்கவும் உதவும் சில எளிய இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!! தர்பூசணி ஆண்குறியின் அளவு பெரிதாகவும், உடலுறவின் போது நீண்ட நேரம் விறைத்து இருக்கவும் தர்பூசணியை சாப்பிட வேண்டும். இதனால் தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்னும் பொருள், ஆணுறுப்பில் இரத்த நாளங்களின் நீட்டிப்பு காரணமாக அர்ஜினைனாக மாற்றப்படுகிறது. புகைப்பிடித்தலை நிறுத்தவும் புகைப்பிடிப்பதால், ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தின் அளவு குறைந்து, அதனால் ஆண்குறி சுருங்கும். ஆகவே இதனை நிறுத்தினால், ஆண்குறியின் அளவு தானாக பெரிதாகும்.  உடற்பயிற்சி செய்வதன் மூலம், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதற்கு தினமும் ஈஸியான உடற்பயிற்சியை 1 மணிநேரம் செய்து வர வேண்டும். வாழைப்பழம் ஆராய்ச்சியில் ஆரோக்கியமான இதயத்தைக் கொண்ட ஆண்களால் ஆண்குறியின் அளவை இன்னும் சில இன்ச் அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. அதிலும் வாழைப்பழத்தை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ஆண்குறியின் அளவையும் அதிகரிக்கும். வெங்காயம் ஆய்வு ஒன்றில் வெங்காயம் இரத்த ஓட்டத்தை உடலில் அதிகப்படுத்தும் மற்றும் இரத்த உறைதல் ஏற்படுவது தடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. மேலும் வெங்காயம் ஆணுறுப்பிற்கும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் அளவை பெரிதாக்கும். எனவே ஆண்கள் வெங்காயத்தை சாப்பிடுவது உடலுக்கு மட்டுமின்றி, அதுக்கும் நல்லது. சால்மன் மீன் ஆண்குறியின் அளவை வலிமையாக்க நல்ல கொழுப்புக்கள் நிறைந்த சால்மன் மீனை சாப்பிட வேண்டும். சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இதயத்திற்கு நல்லது மற்றும் இது இரத்த அடர்த்தியை குறைத்து, உடல் முழுவதும் இரத்த

ஓட்டத்தை மேம்படுத்தும்.


ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாற்பத்தைந்து டிகிரி வரை கூட வளைவு இருக்கலாம்.


அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங் கள் இல்லறமே

பாதிக்கப்படும் என்று அச்சம் கொள்ள வேண்டி யதில்லை.


இனி ஆணுறுப்பிலே வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்க ளைப் பார்ப்போம்!


ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis)


சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இரு க்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு அத்து ளையானது நுனிப்பகுதியில் அல் லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இத னால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.


இதற்கு அறுவைசிகிச்சை மூலம் வேறு ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படலாம்.


பைமொசிஸ் (phimosis)

.............................................

பொதுவாக ஆணுறுப்பு விறைப் படையும் போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும். ஆனால் சில பேரிலே இந்த முன்தோல் பின் நோக்கி இழுபட முடியாமல் இருக் கும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற்படலாம் .


இதற்கு சிறிய அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படலாம். இந்த அறுவை சிகிச்சை circumcision எனப்படும் , இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத் எனப்படும் செயல்முறையாகும்.


சிறுநீர் வழிச் சுருக்கம்.(urethral stricture)


சிறுநீர் வெளியேறும் குழாய் போன்ற அமைப்பு ஆணுறுப்பின் உள்ளே இருக்கிறது. அது urethra எனப்படும். இது சுருங்கு வதால் ureththral strict ure) ஏற்படுகிறது. இதனா ல் கூட ஆணுறுப்பு வளை ந்துள்ளது போன்ற மாயை ஏற்படலாம்.


பயரோநியஸ் நோய் (Peyronie’s disease )


இந்த நோயினால் பாதி க்கப்பட்ட ஆணுறுப்பிலே தோலுக்குக் உள்ளாக இருக்கும் பகுதி சற்று தடிப்பு (கடினம டைவதால்) அந்த ஆ ணுறுப்பு விறைப்படை யும் போது இவ்வாறு தடிப்படைந்த பகுதியை நோக்கி வளைந்து காணப்படும்.


சில வேளைகளில் 

அவர்களுக்கு வலி கூட ஏற்படலாம்.


சில ஆண்களிலே உடலுறவிலேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..


முக்கியமாக இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மனதளவிலே பெரிய அழுத்தங்கள் ஏற்பட லாம்.அதுவே அவர்களின் இல்லறத்தைப் பாதிக்கலாம்.


இந்த நோயின் அறிகுறிகள்


இது படிப்படியாக ஏற்படலாம் அல்லது சிலரிலே விரைவாகக் கூட ஏற்படலாம்.


முக்கிய அறிகுறி ஆணுறுப்பு விறைப்படையும் போது ஒரு பக்கமாக வளைந்திருத்தல்.அநேகமானவர்களில் இந்த வளைவு மேல் நோக்கியதாகவே இருக்கும். ஆனாலும் சிலபேரில் கீழ் நோ க்கியதாக அல்லது பக்கவாட்டில் இருக்கலாம்.


அடுத்த முக்கியமான அறிகுறி ஆணுறுப்பிலே வலி ஏற்படுதல்.


சில பேரிலே விறைப்புத்தன்மை ஏற்படுவதையே இது தடுக்கலாம்.


சிலவேளைகளில் ஆணுறுப்பு சிறிதாவது போன்ற தோற்றம் ஏற் படலாம்.


இது என்ன காரணத்தால் ஏற்படுகிறது?


சரியான காரணம் அறியப்படாவிட்டாலும் , இது ஆணுறுப்பிலே ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படும் தழும்புகள் காரணமாகவே ஏற்படுவ தாக சொல்லப் படுகிறது.


புகைப் பிடிப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லப் படுகிறது.


இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வைத்தியரை நாட வேண்டும்?


இந்த நோய் இருக்கும் எல்லா ஆண்களிலும் இது வலியை ஏற்படுத்துவதில்லை. அ தே போல வளைவு இருந்தாலும் இது எல் லோரிலும் உடலுறவுக்கு இடையூறாக இருப்பதும் இல்லை.


ஆகவே ஆணுறுப்பிலே ஏற்படும் வளைவு காரணமாக உங்களுக்கு வலி ஏற்பட்டாலோ அல்லது அது உடலுறவுக்கு இடையூ றாக இருந்தால் மட்டுமே நீங்கள் வைத்தி யம் பெற்றுக் கொள்ள வேண்டியவராகிறீர்கள்.


இதற்கு எவ்வாறான வைத்தியங்கள் செய்யப்படலாம்?


மாத்திரைகள் மூலம் இதற்கு சரியான தீர்வு கிடைப்பதற்கான 

சந்தர்ப்பம் மிகக் குறைவு.


சிறிய அறுவைசிகிச்சைமூலம் தடிப்படைந்த பகுதி அகற்றப்படலாம்.


வளைந்த‌ ஆணுறுப்பு அது எந்த அளவுக்கு வளைந்து இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் .சிலவேளை அது சாதாரண 

வளைவாகக் கூட இருக்கலாம்.


இருந்தாலும் கூறியுள்ள விஷயங்கள் மூலம் அந்த நோய்களுக்கான சந்தர்ப்பம் உங்களுக்கு உள்ளது என்று நினைத்தாலோ அல்லது இது உங்களுக்கு 

பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளைக் கொடுக்கிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் வைத்திய வசதியைப் பெற்றுக் கொள்ளுவது உகந்தது.


ஆனாலும் இதனால்  உடலுறவிலே ஈடுபடும் தகுதி இல்லை என்று தேவை இல்லாமல் மன தைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்

Monday, 7 September 2020

பெண்ணின்_சொர்கவாசலும் - #ஆணின்_ஆயுதமும்

 #Medical_science_study #Anatomy and #Nerve_secrets

👸 👰 #பெண்ணின்_சொர்கவாசலும் - #ஆணின்_ஆயுதமும் -


#பெண் மற்றும் #ஆண் இருவரின் காமகிளர்ச்சி அவரவர் உடலில் ஒரு முக்கிய புள்ளியில் இருந்து தொடங்குகிறது, அந்த முக்கிய புள்ளி என்பது ஒரு பாம்பு அதன் புற்றின் உள் இருந்து வெளிவரும் துளையை போன்றது, அத்துளை பாம்புக்கு தெரியவில்லை என்றால் அது வெளியே வர வழி தெரியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கும். அதுபோல்தான் ஆண் மற்றும் பெண்ணுக்கு அவரவர் காம புள்ளிகளை பற்றி தெரியாமல் போய்விட்டால் அவர்களால் முழுமையான காம இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஆனால் அப்புள்ளிகளை பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தால், அங்கு கிளர்ச்சியை தூண்ட என்னென்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துவிட்டால், அவர்கள் உடல் முழுவதுமே காமக்கடல் ஆகிவிடும். எப்படிஎன்றால் பாம்பு அதன் புற்றை விட்டு வெளிவரும் ஒரு  வழியை தெரிந்து கொண்டுவிட்டால், தொடர்ந்து பல வழிகளை கண்டுபிடித்துவிடும் . அதாவது ஒரு பெண்ணுக்கு அவள் பெண்குறியில்  இந்த முக்கிய புள்ளி உள்ளது, அதை தூண்டி சந்தோஷம் ஏற்படுத்த ஒருவருக்கு தெரிந்துவிட்டால் அவள் உடல் முழுவதுமே காமக்கிளர்ச்சியை தூண்டும் மையங்களாக மாறிவிடும். அதாவது ஒரே ஒருவழி அந்த ஒரு  வழியை ஒருவர் தெரிந்துகொண்டால் அவருக்கு பல வழிகள் கிடைக்கிறது.


பெண்ணின் சொர்கவாசல் 


ஒரு பெண்ணின் பெண்குறியின் மேல் பகுதியில் இந்த முக்கிய புள்ளி அமைந்துள்ளது   - அதாவது ஆசன வாய், பிறப்பு உறுப்பு, சிறுநீர் துளை, அதற்குமேல் இந்த முக்கிய புள்ளி என கீழிருந்து மேலாக பெண்ணுறுப்பு அமைந்துள்ளது. அந்த முக்கியபுள்ளி பெண்ணுறுப்பு பிளவில் மேல்பகுதியில் ஒரு சிறு குறு அல்லது பருவின் அளவில் சிறு மேடு போன்று புதைந்து காணப்படும்.  இந்தபுள்ளியை தான் ஒரு பெண்ணின் சொர்கவாசல் என்று சொல்கிறோம். கலவியின் பொழுது இப்புள்ளியில் பலவகையான தூண்டுதல் ஏற்படுத்தி ஒருபெண்ணை சொர்கத்திற்க்கே அனுப்பிவிடலாம், கலவி என்பது வெறும் ஆணுறுப்பை மட்டும் பயன்படுத்தி செய்யும் விளையாட்டு அல்ல, உங்கள் ஐம்புலன்களையும்  பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய விஷயம். இந்த முக்கிய புள்ளியை அறிந்துகொண்டு அவ்விடத்தில் வழவழ தன்மையுடன் விரல்களை கொண்டு தடவினாலோ , வாயை வைத்து முத்தமழை பொழிந்தாலோ , நாக்கை கொண்டு நக்கி எடுத்தாலோ அல்லது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்தி விளையாடும் பொழுது ஆணுறுப்பு பெண்ணின் முக்கிய புள்ளியின் மீது அழுத்தத்தையும், உராய்வையும் கொடுக்கும் வகையில் விளையாடினாலோ அப்பெண் மீண்டும் மீண்டும் முழு கிளர்ச்சியை அடைந்து சந்தோஷத்தில் துடிப்பாள்.

 

இந்த முக்கிய துவத்தை ஒரு ஆண்மகன் அறிந்துகொண்டால், ஒரு பெண்ணுக்கு முழு சந்தோஷம் கொடுத்து தலை நிமிர்ந்து நடக்க முடியும். இந்த இடத்தில ஒருபெண்ணுக்கு கிளர்ச்சி ஏற்பட்டால் அது அவள் உடல்முழுக்க சிறுது சிறுதாக பரவ தொடங்கிவிடும். இப்படி உணர்வு நிலை ஒருவளின் அடிமுதல் முடிவரை பரவிவிட்டால், அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தாலும் சந்தோஷத்தில் துடிப்பால், அந்நிலையில் அவள் கன்னத்தை கிள்ளி எடுத்தாலும் சந்தோசம்தான் இருக்கிறது என்று சொல்வாள் ஆனால் இந்நிலையை ஒரு பெண் அடைவதற்கு குறைந்தது முழு ஆர்காசத்தை பத்துமுறை ஆவது ஒருமுறை கலவி செய்யும் நேரத்தில் அவள் அனுபவிக்க வேண்டும். 


ஆனால் நம்நாட்டில் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது, முழு சந்தோசத்தை (ஆர்காசம் ) ஒருமுறைகூட அனுபவிக்காத குடும்ப பெண்கள் ஐம்பது சதத்திற்கும் மேல் என்று,பாவம் என்ன நிலை இது - காமத்தின் தொழில் நுட்பம் தெரியாதது.

 

ஆணின் ஆயுதம்

 

விறைப்பு தன்மையில் ஆண்குறி நிற்கும்பொழுது, நுனிப்பகுதியில் அமைந்துள்ள மொட்டு பகுதிக்கு கீழ் ஆணின் முக்கிய காமபுள்ளி அமைந்துள்ளது,  அந்த இடத்தில தான் ஆணுக்கு காம கிளர்ச்சி மிக அதிக அளவில் தூண்டப்படுகிறது. அவ்விடத்தில் வழவழ தன்மையுடன் ஒரு சிறு விரலை கொண்டு சிறுது நேரம் தேய்த்து கொண்டிருந்தால் கூட கிக் தலைக்கேறி விந்து வெளியேறிவிடும், so பெண்மையை மிக அதிக நேரம் சந்தோஷ படுத்த விரும்பும் ஆண்கள் இந்த புள்ளியில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதாவது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்தி விளையாடும்பொழுதோ, பெண்மங்கையின் கையிலோ, வாயிலோ ஆணுறுப்பை கொடுத்து விளையாடும்பொழுதோ  இந்த முக்கிய புள்ளியில் மட்டும் உணர்ச்சியை ஏற்படுத்தாமல் பார்துகொள்வதுதான் தொழில் நுட்பம். இந்நுட்பத்தை அறியாமல் கிக் தலைக்கு ஏறி விந்தை விரைவில் வெளியேற்றி ஆண்மகன் படுத்துவிட்டால் பெண்ணின் நிலை மிகவும் பாவப்பட்டதாக மாறிவிடும். இந்நிலையே சமூகத்தில் பல குற்றங்களையும் தேவையில்லாத வேலைகளையும் செய்ய தூண்டுதலாகவும் அமைந்துவிடும்.

 

so நான் அடிக்கடி சொல்வேன் பெண்ணுக்கு நூறு, ஆணுக்கு ஒன்று என்று. அதாவது ஒருமுறை கலவியின் பொழுது பெண்ணை நூறு முறைகூட கிளர்ச்சியில் துடிக்க வைக்கலாம். ஆனால் ஆணுக்கு ஒன்றுதான்,இந்த  நுட்பத்தை உணர்ந்துகொண்டால் பெண்ணின் சொர்கவாசலை திறந்து ஆண்பெண் இருவருமே மிக்க இன்பத்தை அனுபவிக்கலாம்.

மகிழ்ச்சியான தாம்பத்திய உறவை மேற்கொள்ள

 மகிழ்ச்சியான தாம்பத்திய உறவை மேற்கொள்ள இந்த ஏழு விதிகளை பின்பற்றுங்கள்                                                     1.துணைவியின் விருப்பம்:கலவியின் போது இருவரின் விருப்பமும் இருந்தால்தான் அது திருப்தியானதாக இருக்கும் அந்த உறவை முழுமையானதாக மாற்றும் அப்பொழுதுதான் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் அதன் நன்மைகளும் சரியாக கிடைக்கும்  எனவே உங்கள் துணைக்கு விருப்பம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கலவிக்கு தயாராகுங்கள்              .                                       2.சரியான இடம்:துணைவியின் சம்மதம் உறுதியானதும் உங்களுக்கு சௌகரியமான இடத்தை சொல்லுங்கள் அது கட்டிலாக இருக்கலாம் சோபா,தரை அல்லது நின்று கொண்டே ஈடுபடுவது என இப்படி உங்கள் விருப்பம் எதுவோ அதன்படி உங்கள் இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்                                      3.முத்தம்:துணைவியின் ஆசையை அதிகரிக்க நிச்சயம் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் முத்தம். முத்தம் இல்லாத காமம் இல்லை எனவே முத்தங்களால் துணைவியை மகிழ்ச்சிபடுத்துங்கள்                                         4.ஊடுருவல்:முத்தங்களால் உணர்ச்சி அதிகரித்திருக்க அதற்கு ஏற்ப உங்களின்  அடுத்த கட்ட நகர்வை தொடங்குங்கள் ஊடுருவல் மென்மையாக உடல் சிலிர்க்க கலவியில் ஈடுபடுங்கள்                                     5.விளையாட்டு: அடுத்ததாக இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் போது உங்கள் காம சூத்திர யுத்திகளை கையாளுங்கள் பிடித்த நிலைகளை முயற்சி செய்யுங்கள்                                           6.காத்திருப்பு: உடனே இறுதியான உச்சகட்ட நிலையை அடைந்து விடாதீர்கள் காத்திருந்து அதன் ஆசையை மேலும் அதிகரிப்பதில்தான் சுவராஸ்யம் உள்ளது                                          7.உச்சக்கட்டம்: அனைத்தும் முடிந்து இறுதியாக உச்சக்கட்ட காம இன்பத்தை இறுதியாக மீதம் இருக்கும் சொச்ச காம உணர்ச்சிகளையும் தீர்த்து கொள்ள மென்மையாக விரல்கள் நகர உடல் கூச விளையாடுங்கள்