Search This Blog in tamil

Tuesday, 22 February 2022

ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

 ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?


இரவில் உடலுறவு கொள்வது பெண்களை குதூகலப்படுத்தும் அதே வேளையில் ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான விடை இப்போது கிடைத்து விட்டது. தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! 


காலையில் எழுந்திருக்கையில் ஆண்களுக்கு காம உணர்வு அதிகமாக ஏற்பட்டாலும், பெண்களுக்கு அவ்வேளையில் தூங்கவே விருப்பமாக இருக்கும். அது ஏன் என்று தெரியுமா? அதேப்போல் பெண்களுக்கு நடுநிசியில் காம உணர்வு அதிகமாக இருக்கும் போது, அவரது கணவன் குறட்டை விட்டு தூங்குவது ஏன் என தெரியுமா? இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது ஹார்மோன்களே. சரியான நேரத்தில் நம் பாலுணர்வு கடிகாரங்கள் அலாரம் அடிக்காததற்கான காரணங்களைப் பார்க்கலாமா? கர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா? 1/12 காலை 5 மணி இந்நேரத்தில் ஒரு ஆண் எழுந்திருக்கும் முன்பாகவே, அவனுடைய டெஸ்டோஸ்டெரோன் அளவுகள், ஒரு நாளின் மற்ற நேரத்தில் இருப்பதை விட 25-50 சதவீதம் அதிகமாக, மிக உச்சத்தில் இருக்கும். அதற்கு காரணமாக இருப்பது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் உற்பத்தியை ஆளுமை செய்யும் பிட்யூட்டரி சுரப்பி, இரவு நேரத்தில் படிப்படியாக உயர தொடங்கி, அதிகாலையில் உச்சத்தில் இருக்கும். உடலுறவிற்கு தூண்டுதலாக இருக்கும் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கும் உண்டு. ஆனால் லேசாக சுரக்க ஆரம்பிக்கும் அது, நடுநிசியில் சிறிதளவு மட்டுமே சுரந்திருக்கும். ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகிய இரண்டும் அவற்றை சமநிலையுடன் வைத்துக் கொள்ளும். உடலுறவு கொள்ளும் உணர்வைப் பெற ஆண்களுக்கு இயல்பான அளவில் டெஸ்டோஸ்டிரோன் இருந்தாலே போதும். காலையில் இது அதிகரித்திருக்கும் நிலையால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளாவது ஆணுறுப்பில் விறைப்புடன் தான் ஆண்கள் விழிப்பார்கள்....

No comments:

Post a Comment