Search This Blog in tamil

Saturday, 30 November 2019

சுவையை தரும் செக்ஸ் நிலைகள்…!!

சுவையை தரும் செக்ஸ் நிலைகள்…!!

காமசூத்ராவைக் கரைத்துக் குடித்தோர் யாருமில்லை. ஆனாலும் அதில் உள்ள விஷயங்களை தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும், நீங்கள் மிகப் பெரிய செக்ஸ் எக்ஸ்பர்ட்டாக மாற…
உறவு என்றாலே படுத்துக் கொண்டுதான் என்று இல்லை. உட்கார்ந்தபடியும் உறவில் ஈடுபட முடியும். அதிலும் சில வகை சிட்டிங்
பொசிஷன்களை பயன்படுத்தும்போது அலாதி இன்பத்தையும் அடையலாம்.
மேலும் இதற்காக தனி இடம் என்று எதுவுமே தேவையும் இல்லை. படுக்கை அறையில்தான் இதைச் செய்ய முடியும் என்றில்லை. மாறாக ஹாலில், சேரில், பால்கனியில் என்று எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்..

#பியூஷன்
இது ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு பொசிஷன். சிட்டிங் பொசிஷனிலேயே மிகவும் இலகுவான ஒன்றும் கூட. கெள கேர்ல் பொசிஷன் இருக்கு இல்லையா, அதாவது ஆண் மீது பெண் அமருவது.அதையேதான் உட்கார்ந்து செய்வதற்குப் பெயர் பியூஷன்.
ஆண் தனது இரு கால்களையும் அகல விரித்துக் கொண்டு உட்கார வேண்டும். அவன் மீது பெண் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்படி உட்கார்ந்தபடி உறவில் ஈடுபடலாம். இந்த பொசிஷனில் ஆணும் இயங்கலாம் அல்லது பெண்ணும் கூட இயங்கலாம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இயங்குவதால் இருவரின் முகத்திலும் தெரியும் இன்பத்தை அனுபவித்தபடி இயங்க முடியும்.

#கிளிப்ஹேங்கர்
கட்டில் அல்லது சேர் அல்லது ஸ்லாப் அல்லது படுக்கையின் நுனியில் ஆண் தனது இடுப்பை வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். பெண், ஆணின் மீது அமர்ந்து கொண்டு ஆணின் முதுகைப் பிடித்துக் கொண்டபடியோ அல்லது கட்டிப்பிடித்தபடியோ அமர வேண்டும். பிறகு பெண், முன்னும், பின்னும் போய் இயங்க வேண்டும். இந்த பொசிஷனில் பெண்தான் உறவில் ஈடுபடுவார், ஆண் அனுபவிப்பார்.

#பிளாக் பீ
படுக்கை அல்லது தரையில் ஆண் அமர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல பெண் தனது கணவருக்கு சமமாக உட்கார்ந்து கொண்டு உறவில் ஈடுபடலாம். இதிலும் பெண்ணே இயங்குவார். காமசூத்ராவில் இதற்கு பர்மரா என்று பெயர்.
லோட்டஸ்
இது நிறையப் பேர் சாதாரணமாக கடைப்பிடிக்கும் பொசிஷன்தான். ஆண் தரையில் காலை விரித்தபடி அமர்ந்து கொள்ள, அவனது தொடையில் பெண் அமர்ந்து கொள்ள வேண்டும். இதில் இருவருக்குமே வேலை அதிகம். பிரஷர் அதிகம் இருக்கும். இருப்பினும் சுவாரஸ்யமாக இருக்கும். மோதலும் இருந்தால்தானே காமத்தில் சுவை கூடும்…

#அப்ரைட் டாகி
இதை உட்கார்ந்து கொண்டு செய்யும் உறவு என்று சொல்ல முடியாது. காரணம் முழங்காலிட்டபடி செய்யும் பொசிஷன் இது. கிட்டத்தட்ட டாகி பொசிஷன் போலத்தான் இதுவும். ஆண், பெண் இருவருமே முழங்காலிட வேண்டும். பெண் முழங்காலிட்டபடி இருக்க, அவருக்குப் பின்னால் ஆண் முழங்காலிட்டு உறவில் ஈடுபட வேண்டும். இதில் ஆணுக்குத்தான் வேலை அதிகம்.
இதுதான் என்றில்லை, இதுபோல நிறைய இருக்கிறது. நீங்கள் எதைச் செய்து பார்த்தாலும், அதில் வெற்றியும், இன்பமும் கிடைத்தால் நீங்கதாங்க அடுத்த வாத்சாயனர்…

#கலவிநிலை - 1
பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது.

#கலவி_நிலை - 2

பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும்.

#கலவி_நிலை - 3

ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்பிற்குள் ஆணுருப்பை நுழைத்து மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைவதன் மூலம் அடங்காக இன்பசுகம் பெறலாம். விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு இந்த நிலை வரப்பிரசாதம் ஆகும். சாதாரண நேரத்தை விட கண்டிப்பாக இரு மடங்கு நேரத்திற்கு விந்து வெளியேறாமல் சுகம் அனுபவிக்கலாம்.

#கலவி_நிலை - 4

இந்த கலவி நிலையில் ஆண் கட்டிலில் மல்லாந்து வசதியாகப் படுத்தபின் அவனுக்கு முதுகுப்பக்கம் காட்டியபடி பெண் அவன்மேல் அமர்ந்து யோனியை அவனது உறுப்பினுள் பொருத்தி வசதியாக அமர்ந்துகொண்டு முன்னும் பின்னும் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து இன்பம் அனுபவித்தல். இதில் பெண்களுக்கு மிக வசதியாக தனது விருப்பப்படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் சுகம் பெறலாம். ஆண்களுக்கும் விந்து விரைவில் வெளியேறாமல் நீண்ட நேரம் கலவிசுகம் காணலாம்.

#கலவி_நிலை - 5

முன் சொன்ன கலவிநிலையில் இருந்து சற்றும் மாறாமல் பெண் சற்றே சரிந்து ஆணின் தோள்களில் சாய்ந்திருக்க தன்பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் பெண்ணின் முலைகள் இன்னும் கைக்கு வாட்டமாய் கிடைப்பதால் அவைகளைப் பிசைந்துகொண்டும் தடவிக்கொண்டும் அவளுக்கு இன்னும் சுகம் ஏற்படுத்தியவண்ணம் பெண்ணின் இயக்கத்தில் இருவருமே கலவிசுகம் அதிகம் அனுபவிக்கும் இந்த கலவிநிலை முந்தையதை விட மேம்பட்டதாகும்.

#கலவிநிலை - 6

ஒரு மோடாவில் அல்லது ஸ்டூலில் ஆண் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் அவனது உறுப்பினைத் தன் பெண்ணுறுப்பில் நுழைத்தபடி அமர்ந்து இன்பம் சுகிப்பது, இந்த நிலை சிறிது கடினமென்றாலும் மிக மிக நெருக்கமான நிலையில் இருவரது உறுப்புகளும் உராய்ந்து அதீத இன்பம் அளிக்கவல்லதாகும்.

#கலவிநிலை - 7

கலவிநிலை - 6 இல் சொன்ன அதே நிலையில் அமர்ந்து ஆனால் பெண் வெளிப்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து அவளது பின்புறவழியாக ஆண் நுழைதல். இதில் பெண்ணின் முலைகள் கையாளப்படக்கூடிய வசதி இருப்பதால் பெண்களின் இன்பம் இரட்டிப்பாகலாம். மேலும் பெண்ணுறுப்பின் வழியாக மட்டுமன்றி ஆசனவாய்யில் ஆணுறுப்பை நுழைத்தும் இன்பம் அனுபவிக்கும் வசதி கிடைக்கின்றது.

#கலவிநிலை - 8

இந்த நிலையை ஜெல்லி மீன் நிலை என்றும் கூறுவார்கள். இந்நிலையில் ஆண் சம்மணமிட்டு அமர்ந்திருக்க அவனது விறைத்த ஆணுறுப்பின் மேல் தனது யோனியைப் பொருத்திய வண்ணம் அவனை அணைத்த வாறு அவன் மடிமேல் அமர்ந்து கால்களால் பின்னிப்பிணைந்துகொண்டு நெருங்கிய நிலையில் மெல்ல ஏறி இறங்கிச் சுகம் அனுபவிக்கலாம். நேரடியாக அணைத்துக் கொள்வதால் உடல்கள் தழுவிய அதீத இன்பமும் அனுபவிக்கலாம். மிக சுகமான கலவி நிலை இது.

#கலவிநிலை - 9

மிகவும் பலசாலியான ஆண்கள் மட்டுமே இந்த நிலையை உணர்ந்து அனுபவிக்க இயலும் என்பதால் அனைவருக்கும் இந்த நிலை பொருந்தாது. இந்த நிலையில் ஆண் மிக வாட்டமாக நின்று கொண்டு பெண்ணை உயர்த்தி தனது இடுப்பைச் சுற்றி அவளது கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டு அவளது பின்பாகத்தைப் பிடித்து உயர்த்திய நிலையில் இருவரும் நேரடியாக சுகம் அனுபவிப்பது. பருமனான பெண்களிடம் இதைப் பரீட்சித்தல் ஆபத்தானது.

#கலவிநிலை - 10

ஆண் தனது கைகளைப் பின்புறம் ஊன்றி மல்லாந்து சாய்ந்திருக்க அவன்மேல் அமர்ந்து பெண்ணும் பின்னால் தனது கைகளில் ஊன்றிச் சாய்ந்திருக்க இருவரது உறுப்புகளும் பொருந்தி இருக்க இருவருமே முன்னும் பின்னுமாக அசைந்து இன்பம் அனுபவிப்பது. நேரடியாக உறுப்புகள் இணைந்து உராய்வதால் இந்த நிலையிலும் இன்பம் அதீதம் என்றே கருதப்படுகிறது.

Thursday, 28 November 2019

உடலுறவு_ஒரு_புனித_அனுபவம்

*#உடலுறவு_ஒரு_புனித_அனுபவம்*

·         *#கேள்வி*- காதலர்கள் சந்தோஷமாக இருக்க எளிய தியான முறையாக எதைச் சொல்வீர்களா?

*#ஓஷோபதில்*



காதலர்களுக்கான மிகவும் எளிய முறை என்பது உடலுறவு கொள்ளும்போது... அவர்கள் ஒரு உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும் என்பதே. அனைத்து மதங்களும் உடலுறவின் புனிதத் தன்மையை அழித்துவிட்டன. அவர்கள் அதை ஒரு பாவச் செயல் என்று சொல்லி கண்டித்தார்கள்.

பழக்கப்படுத்துதல் மனிதனின் மனதிற்குள் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே, முடிந்தவரை விரைவாக முடித்துவிட வேண்டும் என்று விரும்புவது போல அனைவரும் மிகவும் விரைவாக உடலுறவு கொள்கிறார்கள்.

இயற்கையிலேயே, அது பாவச்செயலாக இருந்தால், அதை விரைவாக முடித்து விடுவதுதான் நல்லது. அவர்களுடைய இதயம் குற்ற உணர்வால் நிரப்பப்பட்டுள்ளது. அவர்களது மனம் முழுவதும் பாவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. காதலர்கள் உடலுவில் ஒரு தியான முறையை அனுபவிக்க விரும்பினால்.. முதலில் அவர்கள், அது ஒரு பாவச் செயல், அது தவறானது என்ற கருத்தை கைவிட வேண்டும்.

உண்மையில் அது அளவுகடந்த அழகு பொருந்தியது. அது உயிர்வாழ்வதற்காக இயற்கை அளித்துள்ள மாபெரும் பரிசு. அதனை நீங்கள் குற்றமாக உணரக் கூடாது. நீங்கள் அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் அதற்காக ஒரு விசேஷமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.     

ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஜோடியும் தங்களால் இயன்ற அளவு, உடலுறவுக்காக மட்டுமே ஒரு தனியறையை கொண்டிருக்க வேண்டும். அங்கு மனைவி வேறொருவராக இருக்கக்கூடாது. அங்கு எந்தவிதமான வாக்குவாதமோ, சண்டைச் சச்சரவோ இருக்கக் கூடாது. தலையணையை எறியக் கூடாது.

அவர்கள் குளித்து விட்டு ஒரு கோவிலுக்குள் போவதைப் போல அந்த அறைக்குள் செல்ல வேண்டும். அந்த அறை முழுவதுமாக நறுமணமிக்க ஊதுத்திகளை கொளுத்தி வைக்க வேண்டும். அங்கு பிரகாசமான விளக்குகள் இருக்கக் கூடாது. மெழுகுவர்த்திகள், மங்கலான விளக்குகள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் அவசரத்தில் இருக்கக் கூடாது.

ஏனெனில் முன்விளையாட்டு என்பது மிகமிக முக்கியமானது. பெண்ணின் உடல் முழுவதுமே பாலுணர்வை தூண்டக் கூடியது என்ற காரணத்திற்காக இதனைச் செய்ய வேண்டும். ஆணின் உடல் முழுவதும் பாலுணர்வை தூண்டக் கூடியதல்ல. ஆணுடைய பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட இடத்திலானது. அது அவரது இனப்பெருக்க உறுப்பை மட்டுமே வரம்பாகக் கொண்டது.

ஆனால் பெண்ணின் உடல் முழுவதும் பாலுணர்வை ஏற்படுத்தக் கூடியது. அவளது உடல் முழுவதும் மகிழ்ச்சியால், இன்பத்தால் நடுங்காவிட்டால்... அவளுக்கு உச்சநிலை ஏற்படவில்லை என்று அர்த்தம். ஆண் போதுமான வரை பெண்ணின் உடலில் விளையாடும்போது, பெண் போதுமான அளவு ஆணின் உடலில் விளையாடும்போது...
தியான டெக்னிக் என்பது, ஒருவர் மற்றொருவரின் உடலில் விளையாடும்போது, அவர்கள் ஒரு சாட்சியாக இருப்பதாகும். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே, அங்கு நான்குபேர் இருப்பார்கள், இருவரல்ல.

அந்த பெண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை, அந்த ஆண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை. அந்த சாட்சி, ஆண் பெண்ணிடம் என்ன செய்கிறார், பெண் ஆணிடம் என்ன செய்கிறார் என்பதை கவனித்துக் கொண்டிருப்பதாகும். அந்த சாட்சி எது நல்லது கெட்டது என்று தீர்மானிப்பதாக இருக்காது. அது வெறும் கண்ணாடியைப் போன்றது. என்ன நடக்கிறது என்பதை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும்.

இந்த சாட்சி என்பது அறிதல், விழிப்புணர்வு, உணர்வு நிலையேயாகும். குறிப்பாக முன்விளையாட்டில், நீங்கள் உணர்வுடன், விழிப்புணர்வுடன் இருந்தால், உடலுறவு கொள்ள உங்கள் உடல் தயாராகும் சரியான நேரம் எது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. நீங்கள் இருவரும் மற்றவரின் உடல் வெளியிடும் பயோஎலக்ட்ரிசிட்டியை உணர்வீர்கள்.

நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அவசரப் படக்கூடாது. எப்போதுமே பெண்கள் மேலே இருக்க வேண்டும். இந்த உலகிலேயே மோசமான நிலை என்றால் மிஷினரி பொசிஷனே ஆகும். கிழக்கில் கிறிஸ்தவர்கள் வரும் வரை ஆண்கள் பெண்களுக்கு மேலே இருக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. இது மிருகத்தனமானது. மிகவும் அசிங்கமானது.

பெண்கள் மென்மையானவர்கள். ஒரு பெரிய மிருகம், ஒரு அப்பாவி பெண் மீது தண்டால் எடுத்தால் என்னாவது? இந்தியாவில் இது மிஷனரி பொசிஷன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இது அறிமுகமானது. இதுவும் சாத்தியமே என்று அவர்கள் இந்தியாவுக்கு செய்து காட்டினார்கள்.

இல்லாவிட்டால், எப்போதுமே பெண்கள்தான் மேலே இருந்திருப்பார்கள். அறிவியல் ரீதியாக பெண்கள் மேலே  இருப்பதுதான் சரி. அப்போதுதான் அவளால் அதிகமாக இயங்க முடியும். ஆண்கள் குறைவாக இயங்கலாம். ஆண் மேலே இருந்தால் பெண் அதிகம் இயங்க முடியாது. ஆண் அதிகமாக இயங்குவார். அவர் அதிகமாக இயங்கினால் விரைவில் விந்து வெளிப்படும் நிலைக்கு வந்துவிடுவார்.

ஆனால் பெண், தான் உச்சநிலையை அடையும் நிலைக்கு வந்திருக்க மாட்டார். பெண் மேலே இருந்து அவள் அதிகமாக இயங்கினால் ஆண் இயக்கமில்லாமல் இருப்பார். பெண் உச்சநிலையை அடையும்போது ஆணும் உச்சநிலையை அடைவார்.

அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைந்தால்.. அங்கு ஒரு அற்புதமான சந்திப்பு, இணைப்பு  ஏற்படுகிறது. அங்கு உடல்கள் மறைந்து விடுகின்றன. அப்போது இரண்டு ஆன்மாக்கள் இரண்டாக இருப்பதில்லை. இருவர் இருவராக இருப்பதில்லை. அதேவேளையில் சாட்சி தொடர்கிறது. அதுதான் உங்கள் உள்ளே நடைபெறும் தியானம். அது தொடரும், நீங்கள் சாட்சியாக இருந்து வருவீர்கள்.

உங்கள் உச்சநிலை அடங்கிய பின்னர், அது மெள்ள மெள்ள மறைவதை கவனியுங்கள்.  அது மேலே வருவதை கவனியுங்கள். அது வெடித்துச் சிதறுவதைக் கவனியுங்கள். அது மீண்டும் உங்கள் உடலின் சாதாரண நிலைக்கு திரும்புவதை கவனியுங்கள். அதன்பின் அவசரப்பட்டு இருவரும் பிரிந்து விடாதீர்கள். சிறிது நேரம் ஒன்றாக இணைந்தே இருங்கள்.

தந்த்ராவில் இது பள்ளத்தாக்கு உச்சநிலை என்று சொல்லப்படுகிறது. கோடிக் கணக்கானோருக்கு இது பற்றித் தெரியாது. முதல் உச்சநிலை என்பது உச்சத்தில் ஏற்படும் உச்சநிலை. நீங்கள் இருவரும் உங்கள் சக்தியின் உச்சத்தில் இணைந்தீர்கள். இப்போது உச்சம் மறைந்துவிட்டது. ஆனால் உச்சம் தன் அருகிலேயே பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்கு இல்லாமல் உச்சி இருக்காது.

எனவே, உங்களால் அமைதியாக, ஒன்றாக இருந்து கவனித்து வர முடிந்தால், நீங்கள் மற்றொரு உச்சநிலையை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். மற்றொரு உச்சநிலை ஏற்படும். இது முற்றிலும் மாறுபட்ட அழகு கொண்டது. வேறுபட்ட ஆழம் கொண்டது. ஒரு வித்தியாசமான வேலை. பள்ளத்தாக்கு உச்சநிலை. பள்ளத்தாக்கு உச்சநிலை மறையும் வரை நீங்கள் இருவரும் பிரியாதீர்.

இதற்கிடையில், சாட்சி கவனிப்பது தொடர்கிறது. பிரியும்போது தூங்கச் செல்லாதீர்கள். ஒரு முக்கியமான விஷயம் இன்னமும் இருக்கிறது. அதுவே பின்விளையாட்டு. நீங்கள் உங்கள் இருவரின் உடல்-மன சக்தியைக் கொண்டு ஒரு மாபெரும் கலப்பை ஏற்படுத்திருக்கிறீர்கள். அதனால்  நீங்கள் ஒருவருக்கொருவர் உடலை மசாஜ் செய்ய வேண்டும். மற்றவரின் உடலில் விளையாட வேண்டும்.

நறுமணமிக்க ஊதுபத்திகள், அழகிய மலர்கள், மெழுகுவர்த்திகள், இசை இருக்கும்போது.. நீங்கள் ஆட விரும்பினால் நீங்கள் ஆடலாம்.

ஆனால் சாட்சிநிலை தொடர வேண்டும். ஏன் சாட்சி நிலை தொடரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றால்.. நீங்கள் பலமுறை அவ்வாறு செய்தால், ஒருநாள் நீங்கள் வெறுமனே சாட்சியாக இருக்க மட்டுமே முயற்சிப்பீர்கள். ஆண், பெண் என்ற தன்மையில்லாமல் தனியாக.

அதே அறையில், அதே சூழலில். அதே ஊதுபத்தி, அதே நினைவை ஏற்படுத்தும் ஊதுபத்தி இருக்கும்போது, அதே விளக்கு, அதே சந்தர்ப்பத்தில், நீங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பெரும் ஆச்சரியத்தை காண்பீர்கள். பெண்ணுக்குள் ஏற்படும் அனைத்தும் பெண் இல்லாமலேயே அல்லது ஆண் இல்லாமலேயே உங்களுக்குள்ளும் நடக்க ஆரம்பிக்கும். 

நீங்கள் மெள்ள உச்சநிலையை நோக்கி செல்ல ஆரம்பிப்பீர்கள். அதே அனுபவம். ஆனால் உடல், பயோலாஜிக்கல் வெளிப்பாடு எதுவும் இல்லாமல். நீங்கள் பள்ளத்தாக்கு உச்சநிலையையும் அடைவீர்கள். அதே அனுபவம். அப்போது நீங்கள் உடலுறவின் மூலமாக தியானத்தை கற்றுக் கொள்வீர்கள். அதேபோல தியானத்தின் மூலம் உடலுறவை கற்றுக் கொள்வீர்கள்.

இது ஒவ்வொன்றும் மற்றொன்றை அடைந்தவாறு செல்லும். இது இருவருக்கும் பக்குவத்தை தரும். இந்த பக்குவம் அவர்களது அடக்கப்பட்ட அறிவு, விழிப்புணர்வு, அன்பு, இரக்கத்தை உருவாக்கும். மேலும் இது பொறாமை, கோபம், வெறுப்பை கொல்லும். இது உங்களுக்குள் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும். அந்த மாற்றங்களே நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான ஆதாரமாகும்.

.

Wednesday, 27 November 2019

உடலுறவில் ஈடுபடாமலேயே பெண்கள் அதிகமாக உச்சம் காணும் முக்கிய இடங்கள்

இன்று ஒரு தகவல்...

உடலுறவில் ஈடுபடாமலேயே பெண்கள் அதிகமாக உச்சம் காணும் முக்கிய இடங்கள்

ஆண், பெண்ணின் உடலமைப்பு மற்றும் இன்ப உணர்வு இருவரிடையே வித்தியாசப்படுகிறது. உடலுறவில் ஈடுபடாமல் பெண்கள் உச்சமடையும் இடத்தை குறித்து பார்ப்போம்.

காது மடல்:
பெண்களின் காதுமடல் பெரும் உணர்ச்சி பெருக்கெடுக்கும் இடமாக உள்ளது. காதுமடலை மென்மையாக வருடுவதால் இன்பம் உருவாகிறது.

மூக்கு:
பெரும்பாலனோர்க்கு மூக்குக்கு கீழ் உள்ள உதடு தான் உடலுறவின் போது முக்கியமானதாக தெரியும். ஆனால் மூக்கின் மேல் இதழால் தீண்டும் போது பெண்கள் உச்சமடைய வைக்கின்றது.

கழுத்தின் பின்புறம்:
பெண்களின் கழுத்து அதீத இன்பத்தை தரவல்லது. கழுத்தின் பின்புறத்தில் விரலாலும், மென்மையாக முத்தமிடும் போது உணர்ச்சியடைய வைக்கிறது.

பின்புற இடுப்பு:
பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதை விட அவர்களின் முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் மசாஜ் செய்யும் போது அவர்கள் உச்சமடைகின்றனர்.

மார்பு:
பெரும்பாலானோர் அறிந்த ஒன்றே. மார்பு பகுதி உடலுறவின் போது தீண்டும் போது பெண்கள் உச்சடையும் முக்கிய பாகமாகும்.

கால்விரல்கள்:
கால்விரல்களை வருடும் போதும், முத்தமிடும் போதும் பெண்கள் பரவசமைவார்களாம்.

உச்சந்தலை:
பெண்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது அவர்கள் இன்பமடைகின்றனர்.

42 வயதில்

💞 நீங்கள் வாழ்க்கையை புரிந்து கொண்டால்

நீங்கள் வாழ்க்கையை காதலித்தால்

செக்ஸ் தெய்வீகமானது

புனிதமானது என்பதை புரிந்து கொள்வீர்கள்

அதன் பின் செக்ஸ் உணர்விலேயே நிலைபெற்று வாழ்வீர்கள்

அது எப்படி ஒரு வயதில் இயற்கையாக வந்ததோ

அதேபோல் இன்னொரு வயதில் தானகவே உங்களை விட்டு போய்விடும்

சுமார் 42 வயது நடக்குக்ம் போது செக்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டு மறைந்து விடுகிறது

எப்படி வந்ததோ அப்படியே அது போய்விடுகிறது

செக்ஸ் சில்மிஷம் செய்யும் பல வயதான நபர்களை பார்த்திருப்பீர்கள்

அவர்களால் உரிய காலத்தில் இயல்பாக நடந்து கொள்ள இயலவில்லை

எந்த பருவத்தில் செக்சில் திளைத்து நன்றாக அனுபவித்து இன்புற்றிருக்க வேண்டுமோ

அந்த பருவத்தில் சமுதாயம் அவர்களை கட்டிப் போட்டுவிட்டது

உடலுறவு கொள்ளும்போது கூட அவர்கள் அதில் முழமையாக ஈடுபடவில்லை

 அரை மனதுடன்தான் செக்ஸில் ஈடுபட்டார்கள்

விந்துணர்வு அவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை

நீங்கள் எந்த செயலை முழுமையாக செய்யவில்லையோ

அந்த செயலை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்

 அதனால்தான் அவர்கள் 70 வயதில் கூட சில்மிஷங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

யார் ஒருவர் அன்பாக  இயல்பாக,  சரியாக வாழ்கிறானோ

தனது இயற்கையான செக்ஸ் உணர்வுகளை அலச்சியப்படுத்தாமல் அதை ஆண்டு அனுபவிக்கிறானோ

அவன் தனது 42 வயதில் செக்ஸில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுவிடுகிறான்

ஆனால் அதே மனிதன் வாழத்தெரியாமல்

செக்ஸ் உணர்வுகளை உள்ளுக்குள் பூட்டிவைத்துக் கொண்டு

அரைவேக்காட்டுத்தனமாக நடந்து கொண்டால்

அதே 42 வயது அவனுக்கு ஆபத்தான காலமாக இருக்கிறது 

அதனால்தான் நாற்பது வயதில் நாய்க்குணம் என்ற சொல்ல வேண்டி இருக்கிறது 💞

💕 ஓஷோ 💕

இடைவெளிவிடா உடலுறவு தரும் பயன்கள் தெரியுமா?

இடைவெளிவிடா உடலுறவு தரும் பயன்கள் தெரியுமா?
   
இடைவெளியே இல்லாமல் தினமும் உடல் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

கணவன்-மனைவி இருவருமே திருமணமான சில நாட்களுக்கு உடல் உறவு மிக அதிகளவில் வைப்பது வழக்கம். பின்னர் சிறிது சிறிதாக உறவு கொள்ளும் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், உடல் உறவு என்றால் இவ்வளவுதானா என்ற அலுப்பும் சலிப்பும் தான்.

தினமும் உடல் உறவு வைத்துக்கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது என்பது இக்காலத்தில் மிகவும் அரிது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே உடல் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது.

இந்த காரணங்கள் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே உடல் உறவை தள்ளி போடுகின்றனர். அதற்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் உடல் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர்.

இதனால் மாதவிடாய் நாட்கள் உட்பட இடைவெளிகளை இதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என டாக்டர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “நாட்கள் இடைவெளி விட்டு உடல்உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது.

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் உடல் உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

தினமும் உடல் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.

ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது,” என்கின்றனர்.

இதனால் எந்த காரணங்களையும் காட்டாமல் தினமும் உடல் உறவுக் கொண்டு, வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் தன் துணையுடன் அனுபவியுங்கள்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை ஞாபகம் வைத்து சந்தோஷம் அடைவீர்கள்

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
  பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது.
தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
 உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி  எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம்  தெரியப்படுத்தி,  அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை  என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத்
 திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
  பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும்.  ஆனால்   மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக்  கொள்ளப்பட வேண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
  நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள்  ஏற்பட்டு, மாத   விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு  மேலுமோ  தள்ளிப் போகலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
  கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள  தண்ணீரின்   சேமிப்பு  காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும்,  மென்மையான உணர்வும்  ஏற்படலாம்.  ஆனால் மார்பக அளவு கூட  வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக்   கருத்தடை  மாத்திரைகள்  சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள்   உண்டு.  அதனாலும்  மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
  ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின்  தாக்குதலால்   இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். மாதவிலக்கிற்கு   முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ  அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில்   ஏற்படுகிற வேதி  மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்   பிறப்புறுப்பை  அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
  ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும்  பின்பற்றாமல்   தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர்  ஒரு வருடத்திற்குள் கர்ப்பம்   தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர்  மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை   மேற் கொள்ள  வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
  பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது  தானாக வந்து   தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும்  அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா   கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று  போன்றவையும் இதற் கான பிற   காரணங்கள்.  தொடர்ந்து ஆன்டிபயாடிக்  மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின்   விளைவாக  பிறப்புறுப்பில்  ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு   ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
  சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு  பிறப்புறுப்பு   விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும்  மருத்துவரிடம் ஒருமுறை   நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது  நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
  சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம்  இது   பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த  போதும்   கர்ப்பமடைகிறார்கள்.

கிளிட்ரோறிஸ் சுவைத்தலும் அதன் சுகமும்

பெண்கள் வெட்கப்படுவது போல நடித்தாலும் அவர்களுக்கு உறுப்பை சுவைப்பது ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணும் ஒரு முறை உறுப்பை சுவைத்து விட்டால் அதற்கு அப்புறம் உங்களை விட்டு போகவே மாட்டாள். இந்த சேதி அவள் தோழிகளுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் உங்களுடன் வருவதற்கு விரும்புவார்கள். இதனால் நீங்கள் அந்தக் கலையை கற்றிருப்பது மிகவும் அவசியம்.
முதலில் அவளின் மார்பையும் உதட்டையும் நன்றாக முத்தம் கொடுத்து அவளின் குறியை சற்று அமுக்கி விடுங்கள். அப்போது அவளின் குறி ஆப்பம் போல உப்பி கொண்டு இருக்க்கும். பிறகு மெல்ல கீழே போயி அவளின் உள்ளாடையை கழட்டி விடுங்கள். அப்பொழுட்கு அவள் ‘வேண்டாம்’ என்று முனகினால் “வேண்டும்” என்ரு அர்த்தம். மெல்ல அவள் கால்களை அளவாக விரித்து அவள் குறிக்கு சில முத்தம் கொடுங்கள் . அவள் காதலியாக இருந்தால் ” இது ரொம்ப அழகா இருக்கு” என்ரு சொல்லி வெட்கப்பட வைக்கலாம். அவள் பக்கத்து வீட்டுகாரியோ இல்லை பால்க்காரியாகவோ இருந்தால் “உன் குறி போல ஒரு சூப்பர் குறி பாத்ததே இல்லை” என்று சொல்லி வெறி ஏத்தலாம்.

சரி, குறியை எப்பிடி சுவைக்குற‌துனனு பாப்போம். இந்த இடத்துல ரெண்டு முக்கியமான இடம் இருக்கு, முதல் இடம் “க்லிடொரிச்” என்கிர இடம். இந்த இடத்தை உசுப்பி விட்டா அது நம்ம குறியை மாதிரி வெறப்பா ஆகிடும்.இது குறியயோட பிளவு இருக்கில்ல?அதோட ஆரம்பதுல இருகக்கு. அத மொதல்ல குறியைய விரிச்சு தடவி பிளவோட மேல் விளிம்ப சுவைக்க ஆரம்பிங்க, அப்ப க்லிடொரிச் மெல்ல வெளிய தல காட்டும், அப்ப்றம் நீங்க சுவைக்க சுவைக்க நல்ல வெளிய வந்துடும்.இத சுவைக்கும் போது நீங்க குறிகுள்ள விரல விட்டு நோண்டலாம், இல்ல பின்புறமாக விரல விட்டு ஆட்டலாம்.இப்ப அவ நல்லா காலை விரிச்சு காமிச்சா சுகம்மா இருக்குதுன்னு அர்த்தம்.க்லிடொரிச் சுவைச்சுகிட்டே மார்பை நிமிண்டினா அவளுக்கு குறியில் உற்றொடுக்கும்.
அடுத்து, குறியின் பிளவுக்கு வருவோம். க்லிடொரிச் நோன்டினதுக்கு அப்புறம் குறியை நல்லா ஒரு முறை மொத்தமா சுவைச்சுகிட்டு, ரெண்டு குறி இதழையும் விரிச்சு மெல்ல சுவைக்க ரெண்டு இதழயும் சுவைக்க .மெல்ல அப்படியே குறியைரெண்டு கையாலையும் விரிச்சுநாக்கால ஒரு நிமிண்டு நிமிண்டு, அப்புறம் நாக்கால குறியை உறவுகொள்ள வேண்டும். நாக்கால‌ செய்யும் உறவை மட்டும் குறந்தது ஒரு பத்து நிமிஷமாவது பண்ணனும், அப்ப தான் குறிலே உள்ள தினவு அடங்கும், அப்புறம் அரிப்பு நிக்கும்.குறியை சுவைக்கும் போது க்லிடொரிச்சையும் குதவாயையும் நல்லா விரல உட்டு ஆட்டிகிட்டே இருக்கனும்.
அப்புறம் பாருங்க உங்க மனைவி எண்டாலும் காதலி எண்டாலும் உங்க காதலையே சுத்தி சுத்தி வருவாங்க.. இந்த பதிவின் அவசியம் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே..

ஆண்குறி பற்றிய மூடநம்பிக்கைகள்

ஆண்குறி பற்றிய மூடநம்பிக்கைகள்

1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.

5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.

6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.

7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.

8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.

9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.

10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.

11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.

12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.

என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.

விளக்கங்கள் –

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.

2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.

4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.

5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.

6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)

7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.

8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.

9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.

10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.

11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.

12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா

கிட்டிலில் பெண் இன்பம் அடைய ஆணுக்கும் பொறுப்பு உண்டு

கிட்டிலில் பெண் இன்பம் அடைய அணுக்கும் பொறுப்பு உண்டு

இன்ப சுகம்: ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைவதற்கு நேர தாமதம் ஆகும் சதவிதமும் அதிகம்தான். சில சமயம் பெண்கள் தாம்பத்திய உறவின்போது உச்சக்கட்ட இன்பம் அடையாமலே கூட போகலாம். பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடையாமல் போவதற்கு மருத்துவ நிலைகள், உட்கொள்ளும் மருந்து, அவர்களது உடல் நிலை மற்றும் கணவர்களின் செயல்களும் கூட காரணங்களாக காணப்படுகின்றன.

பெரும்பாலும் ஆண்கள் உறுப்பு ரீதியான ஊடுருவுதல் உறவில் தான் ஈடுபடுகின்றனர். இது பெண்களுக்கு 50:50 தான் இன்பத்தை அளிக்கும். ஆண்களுக்கு இது நூறு சதவித இன்பத்தை அளிக்கலாம். பெண்கள் பெரிதும் உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்றால் தாம்பத்தியத்திற்கு முன்னரும், பின்னரும் ஃபோர்ப்ளே எனப்படும் கலவி அவசியம்.

முக்கியமாக பெண்களுக்கு கிளிட்டோரிஸ் தீண்டுதல் மூலமாக தான் உச்சக்கட்ட இன்பம் அதிகம் உருவாகிறது என்று ஆய்வு அறிக்கைகள் மூலம் அறியப்படுகிறது. சரி! மனைவியின் உச்சக்கட்ட இன்பத்தின் மீது கணவன் ஏன் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள் அல்லது அதனால் இல்லறத்தில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த தொகுப்பில் காணலாம்….

முதலில் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். ஒருவேளை நீங்கள் உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், அவர் உங்களுடன் உடலுறவில் ஈடுபட அதிக விருப்பம் கொள்வார். ஒருவேளை உங்கள் துணைக்கு உடலுறவில் நாட்டம் குறைவாக இருந்தால், நீங்கள் அவரை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதன் மூலம், அவரது நாட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும்.

நீங்கள் உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், அவருக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். நீங்கள் அவருக்கு தேவையான / பிடித்தமானதை செய்கிறீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கும் போது. உடலுறவில் ஈடுபடும் போது, புதியதாக நீங்கள் நிறைய விஷயங்களை முயற்சித்து பார்க்க உதவும். இல்லையேல், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்போதும் போல ஒரே மாதிரியாக தான் பயணித்துக் கொண்டிருக்கும்.

பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை எட்டும் போது, அவர்கள் உடலில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். இதனால், துணை உங்கள் மீது அதிக நெருக்கமாகவும், இணக்கமாகவும் இருக்க பான்டிங் உருவாகும். இன்னும், தெளிவாக கூற வேண்டும் என்றால், அதிகமான உச்சக்கட்ட இன்பம் அடையும் பெண்கள், அவர்கள் துணையுடன் அதிகம் நெருக்கமாக இருப்பார்கள்.

உச்சக்கட்ட இன்பம் அடையும் போது தான் செக்சுவலாக பெண்கள் திருப்தி அடைவார்கள். தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் இல்லற உறவின் ஆயுளும் நீடிக்கும்.

உங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், பர்சனலாக நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு ஹாட்டான ஆணாக தென்பட துவங்குவீர்கள். இதனால், நீங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது எண்ணங்களும், காதலும் உங்கள் மீது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மேலும், துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதால் ஆண்கள் பெரும் நன்மை என்னவென்றால்… அவர் படுக்கையறையில் தாராளமாக நடந்துக் கொள்வார். பெரும்பாலும் எதற்கும் நோ சொல்ல மாட்டார். இதற்கு மேல், என்ன வேண்டும்…

தங்கள் தோழிகளிடம் தனது அனுபவத்தை பற்றி பகிர்ந்துக் கொள்வார். தன் கணவர் எப்படி தன்னை உச்சக்கட்ட இன்பம் அடைய வைத்தார், என்று உங்களை பற்றி கூறி. தோழிகளையும் தன்னை போலவே முயற்சித்து பார்க்க கூறுவார்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் உறவில் சண்டைகள் குறைவாக இருக்கும். நீங்கள் அதிகம் சந்தோசமாகவும், புரிதல் அதிகரித்தும் காணப்படுவீர்கள்.

துணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், கொஞ்சம், கொஞ்சமாக அவர் உங்களுக்கு பிடித்தது போல நடந்துக் கொள்ள துவங்குவார். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது, உங்கள் ஹாபிகளை அவரும் பின்பற்றுவது என, உங்களை திருப்திப்படுத்த முயல்வார். இதனால், இல்வாழ்க்கை பல வகையில் மேன்மை அடையும்.

ஆரோக்கியம் சார்ந்து ஏன் உங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்று கேட்டால்… உச்சக்கட்ட இன்பம் அடைவது பெண்களுக்கு நல்ல உறக்கத்தை அளிக்கும். நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி