Search This Blog in tamil

Sunday, 25 April 2021

இல்லறப் பகிர்வு பதிவு பெண்களின் செக்ஸ் உணர்வுகள்

 இல்லறப் பகிர்வு பதிவு


பெண்களின் செக்ஸ் உணர்வுகள் 

செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது.  நிஜமாக பெண்ணின் உணர்சசி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.

பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கி றது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.


திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.


இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.


எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ் வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றிய மையாதது ஆகும்.


சமீப காலம்வரை பெண்களு டைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோ ங்கி இருந்தது. இன்று நிலை மிக வும் வேகமாக மாறி வருகி றது.


பெண்களும் முழுமையான இன் பம் அனுபவிக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண் களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப் பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.

இதற்கான சான்றுகளாக:

1. பெண்ணின் மார்பு

2. கிளிட்டோரிஸ்

3. பெண் உறுப்பு

ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமு ம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.

ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடை ய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனா ல் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற் றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.


உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?

1) பெண்ணினுடைய உணர்ச்சிக ளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல்.

2)பெண்ணிடம்உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூல ம் சரிசெய்யமுடியும் என்பதை அறி தல்.


பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:

1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூல ம் பெண்கள் இன்ப மும், கிளர்ச்சியும் அடை கிறார்கள்.

உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்பு கள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்ட லாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடை கின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.

கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதா லும், சுவைப் பதினாலும் பெ ண்ணுடைய உணர்வு களை மிகவும் தூண்டலாம். பெண் களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலி னால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களு டைய இன்பத்திற் கேற்றவா றுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண் கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.


கிளிட்டோரிஸ் தூண்டுதல்:

பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூ ண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சை க்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓர ளவு கிளர்ச்சி அடைகின்றனர்.

செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலா ம்.


பெண் உறுப்பு:

இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆ னால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்ப த்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சி னை. பெண்ணுறுப்பின் நுழைவாயி ல் சிலசமயம் இறுகமூடிக்கொள்ளு ம். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அள வு இறுக்கமாக இருக்கும்.5 சதவிகி தம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இரு க்கும்.

இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்பு த்தன்மைகூட ஏற்படாமல் போகக் கூடும். இது முழுமையாக குணப்படு த்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.

பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களு க்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற் கு பல காரணங்கள் இருக்கலாம்.

1) தனிமை இல்லாமல் குழந்தைக ளுடன் தூங்குவது 2) நேரம், இடம் வசதி 3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை

உச்சக்கட்டத்திற்குப் பின்பு:

உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்க ள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணை த்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கி ன்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற் கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உட னடியாக கீழிறங்குவதில்லை. மா றாக ஆண்கள் விந்து வெளியான வுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.

பெண்மைக் குறைவு:

ஆண்களுக்கு ஆண்மைக்குறை வு ஏற்படுவதுபோல பெண்களு க்கு பெண்மைக்குறைவு அல்ல து உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்து க் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத் தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கை யை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.

இதற்கான காரணம்.

1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்

2. வளர்ப்பு முறை

3. கற்பழி க்கப்படுதல் போன்றவை யாகும்.

பெண்களுக்கான இப்பிரச்சினைக் கு எவ்வாறு தீர்வு காண்பது?

ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண் களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இய லும். பிரச்சினைக்கான காரணங் களை அறிந்து அதனை முற்றிலு மாக களைந்து குணப்படுத்தலாம்.

நோயும், செக்ஸும்:

சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இரு தய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந் த நோயாளிகளுக்கு எல்லா விச யங்களிலும் கவனமும் ஆர்வமு ம் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர் களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.

பெண் உறுப்பு நோய்கள்:

1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்

2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்ப டுத்தும்.

3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இ தனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.

4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமா கும். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படும்.


இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சி களை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.

Thursday, 22 April 2021

காமத்தை முழுமையாக அனுபவியுங்கள்.

 காமத்தை முழுமையாக அனுபவியுங்கள். முழுமையாக அனுபவம் கொண்டவன் எவனும் அதற்கு அடிமையாக  மாட்டான். அடிமையால் எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாது. அது அவன் மண்டையில் சதா சர்வ காலமும் நச்சரித்து கொண்டே இருக்கும்.

இங்கு சில விசித்திர ஆசைகள் மட்டுமே. அதை புரிந்து கொண்டால் இங்கு எவனும் அடிமை பழக்கத்துக்கு ஆட்பட மாட்டான்.


1. இவ்வளவு காலம் முறையான குடும்ப உறவுகளை கண்டு பழகி விட்டிருந்தோம். அதனால் முறையற்ற உறவுகள் எப்படி இருக்கும் என்று காண வேண்டும் ஒரு விசித்திரமான ஆசை. ஒரு ஆசை அவ்ளோதான்.. 


2. நமக்கு சொந்தமான ஒரு உறவு நம்  கணவனோ, மனைவியோ அடுத்தவர் மீது விருப்பம் கொண்டால், அதனால் நமக்கு உண்டாகும் கோபம், வன்மம் போன்ற உணர்ச்சிகளை நமக்கு நாமே கற்பனை செய்து கொண்டு அதை அனுபவிப்பது. இது புண்ணை சொரிந்து சுகம் காண்பது போல ஒரு இன்ப கிளர்ச்சி. அவ்ளோதான்.


அதேபோல அடுத்தவன் பொருளை நாம் அபகரித்து கொண்டோம் என்கிற ஒரு வக்கிர சுக  உணர்ச்சி, இன்று காமத்திலும் புகுந்து விட்டது. அடுத்தவன் மனைவியை புணர்கிறோம் என்கிற எண்ணமே ஒருவனை இன்பத்தில் ஆழ்த்தினால் அவன் மனம் ஒரு வக்கிரமான சுழலில் மாட்டி கொண்டு விட்டது என்றே பொருள்.


3. நம் தாய், மனைவி, அக்கா, மற்றும் குடும்பத்தில் உள்ள பெண் உறவுகளின் அழுகை, சிரிப்பு, கவலை போன்ற எல்லா உணர்ச்சிகளையும் நேரில் பார்த்து இருப்போம். அவர்களின் காம உணர்ச்சியை காணாததால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது எப்படி இருக்கும் என்று காண வேண்டும் என்று ஒரு ஆசை அவ்ளோதான். அதை வெளியல் உள்ள மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பார்த்து ஒரு இன்பகிளர்ச்சி. இவையெல்லாம் நம் மனதில் நிகழும் ஒரு வித நிகழ்வுகளே அன்றி இவை உண்மையான காம இன்பத்தை தருவதே இல்லை. மாறாக சில நாள்களில் குற்ற உணர்வையே உண்டாக்கி விடுகின்றன. 


4. இயல்பாகவே பருவ பெண்களை விட, திருமணமாகி, குழந்தை பெற்று விட்டால் பால் சுரந்து முலை பெரிதாகி விடும். இது இயற்கை. ஆயினும் அதையே பெரிதுபடுத்தி பேசி பேசி நமக்கு நாமே ஒரு அழுத்தமான மனநிலையை உண்டு செய்து விட்டோம். உண்மையில் காமத்தில் முலைகளின் அழுத்தம் பெண்ணுக்கு இன்பம் தரும். ஆனால் முலைகளை காணும்போதே ஒருவனுக்கு காமம் இயல்பாக வருவதில்லை. அதை அவன் வலுக்கட்டாயமாக வருவித்து கொள்கிறான். இங்கு தான் அடிமை தன்மை உருவாகிறது. எல்லோருக்கும் காமம் வெளிப்படும். ஆனால் இவ்வகையான 'கட்டாய வருவித்து கொள்ளுதல்' சில நாளில் துன்பம் தரும். மனம் சிதையும்.


5. டிவியும், இண்டர்நெட்டும் வரும் முன்பு அடிக்கடி காம வயப்பட வில்லை. அதனால் பத்து, இருபது நாளுக்கு ஒரு முறையே விந்து நன்கு நிரம்பிய பின்னரே உடலுறுவு கொள்வர். நெடுநாள் தேக்கி வைத்து அனுபவிக்கும் இன்பம் உண்மையில் இனித்தது. ஆனால் இன்று அன்றாடம் நம் ஊடகங்கள் இன்டர்நெட் டிவி சினிமா எல்லாமே அன்றாடம் காமக் கொதிப்பை ஊட்டி கொண்டிருக்கின்றன. இதனால் அடிக்கடி காம நினைவில் உழன்று அடிக்கடி இன்பசெயல் செய்து அதில் திருப்தியே இல்லாமல் போய்விட்டது.  அடிமை பழக்கம் வந்தது மட்டுமே மிச்சம்.


6. மனிதர்களில் பலருக்கு இயல்பாகவே ஒரு உடலில் காமம் ஊற்றெடுக்க 15, 20 நாளாவது ஆகும். அது விந்து தேங்கும் அளவை பொருத்து. விந்து நிறைய தேங்கிய மூளைக்கு சமிக்ஞை போகும். காம உணர்வு வரும். சிலருக்கு மாதம் கூட ஆகலாம். அது குறையே இல்லை. அது இயற்கை. ஆனால் இன்று நாம் தொடர்ந்து காமத்தையே பார்த்து பார்த்து, காமத்தையே கேட்டு கேட்டு, அதையே சிந்தித்து கொண்டே இருப்பதால் பழக்க தோஷத்தால் அதை அடிக்கடி வெளியேற்றி வருகிறோம். இதில் இன்பமே இருப்பதில்லை. 


நன்கு நிரம்பிய அணையை திறந்து விடும்போது உண்டாகும் மின்னாற்றல் வேறு, அது அற்புதம். கால் பங்கு அளவை கூட எட்டாத போதே திறந்து விட்டு மின்னாற்றலை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? அது போலவே விந்து நன்கு நிரம்பிய பின் திறந்து விட்டால் உண்டாகும் காம மின் சுகம் உடலில் அபரிதமாக பரவும். சிந்தித்து பாருங்கள். நாம் இப்போது எப்படி மாட்டி கொண்டிருக்கிறோம் என்று புரியும்.

உங்க துணையை இரண்டாவது சுற்றுக்கு ரெடி பண்ண இத செஞ்சாலே போதும்!

 உங்க துணையை இரண்டாவது சுற்றுக்கு ரெடி பண்ண இத செஞ்சாலே போதும்!


உடலுறவு எப்போதும் நல்ல உணர்வை உணர வைக்கும். ஆனால் அதனை இரண்டு அல்லது முன்று முறைக்கு மேலே செய்யும் போது, அந்த உணர்வு இன்னும் மேலோங்கும். நீங்கள் அந்த பேரின்ப கடலில் மூழ்கி நீச்சலடிக்க விரும்புகிறீர்களா? ஆனால் உங்கள் துணைவி அதற்கு தயாராக உள்ளாரா என்பது தெரியவில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் மனதில் கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் உங்கள் வலையில் சட்டென்று விழுவதைக் காணலாம். பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிட, ஆண்கள் ஒருசில ட்ரிக்ஸ்களை கையாண்டால் போதும். இங்கு உங்கள் துணைவியின் பாலுணர்ச்சியைத் தூண்டி, இரண்டாவது சுற்றிற்கு தயாராக்க செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


இதமான வருடல் முதல் சுற்று முடிந்த பின் உங்கள் துணைவி அவ்வளவு தான் என்று நினைப்பதற்குள், உங்கள் விரல்களால் அவர்களது தொப்புள் மற்றும் இடுப்பு பகுதியில் மென்மையாக வருடிவிடுங்கள். பின் முன் விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி அவர்களது பாலுணர்வைத் தூண்டி விட்டால் போதும், அவர்கள் அடுத்த சுற்று தயாராகிவிடுவார்கள்.


கட்டி அணையுங்கள் முதல் சுற்று முடிந்த பின் உடனே படுக்கையில் இருந்து எழுவதைத் தவிர்த்திடுங்கள். மாறாக, உங்கள் துணைவியை மார்பு பகுதியில் படுக்க வைத்து, கட்டி அணைத்து உங்கள் அன்பை வெளிக்காட்டுங்கள். பெரும்பாலான பெண்கள் உடலுறவிற்கு பின் எதிர்பார்ப்பது அது தான். அதைச் செய்து, அவர்களை கொஞ்ச ஆரம்பித்தாலே பாலுணர்ச்சி மீண்டும் தானாக தூண்டப்படும்.


சிறு குளியல் உங்கள் துணைவி முதல் சுற்றினால் வெளிவந்த வியர்வையினால் அசௌகரியமாக உணர்ந்து, இரண்டாவது சுற்றிற்கு தயாராக இல்லாமல் இருக்கலாம். அப்போது அவர்களை அடுத்த சுற்றிற்கு தயாராக்குவதற்கு சிறந்த வழி சிறு ரொமான்டிக் குளியல் போடுவது.


உங்களது சட்டையை கொடுங்கள் முதல் சுற்று முடிந்த பின் உங்கள் துணைவி அவரது உடைகளை அணிய முயலும் முன், உங்களது சட்டையைக் கொடுத்து, இதை மட்டும் அணிந்து கொள்ளுமாறு கூறுங்கள். ஏனெனில் பெண்களுக்கு தன் துணையின் சட்டையை அணிய பிடிக்கும். மேலும் அந்த சட்டையை அவர்கள் அணிந்த பின், அவர்களது அழகை வர்ணித்து பேசுங்கள். பின் பாருங்கள் என்ன நடக்கிறது என்று.


மசாஜ் செய்யுங்கள் முதல் சுற்று முடிந்த பின், உங்கள் கையால் துணைவிக்கு இதமான உடல் மசாஜ் செய்து விடுங்கள். இதனால் அவர்கள் ரிலாக்ஸை உணர்வதோடு, உங்களது அன்பையும் உணர்வார்கள்.


ஒயின் குடிக்கலாம் ஒயின் ஆரோக்கியமான ஓர் பானமாக ஆய்வுகள் கூறுவதால், தற்போது பெண்களும் அதனை ஜூஸ் போன்று பருகுகிறார்கள். எனவே முதல் சுற்று முடிந்த பின், சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு ஒரு டம்ளர் ஒயினை இருவரும் பருகிக் கொண்டே, ரொமான்டிக் பேச்சுக்களை பேசுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் துணை அவரது மனதில் இருக்கும் பாலியல் ஆசையை வெளிக்கொணர்வார்.

பெண்களுக்கு அதிகபட்ச உச்சக்கட்டம்

 பெண்களுக்கு அதிகபட்ச உச்சக்கட்டம் என்பது மனைவி கணவன் மேல் உட்கார்ந்து புனர்தலிலே கிடைக்கும் என்பது 99% உண்மை . ஆரம்பத்தில் அந்நிலையில் மனைவியை உட்காரவைத்து புணர வைப்பது என்பது தான் மிக கடினமான நிலை. அவைகள் அந்நிலை உச்சக்கட்டம் பெறும்போது, மறுமுறை அவர்களே மேல் ஏறி உட்கார்ந்து செய்வார்கள். இந்நிலை புணர்தலில் பெண் உறுப்பு ஆண் உறுப்பின் உள்ளே செல்வதோடு பெண் உறுப்பிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உராய்வு ஏற்படும்.  இதனால் பெண் மிகுந்த கிளர்ச்சி அடைவால்.  

மேலும் ஆணின் மேல் பெண் உட்கார்ந்து புணரும்போது ஆணின் கை மற்றும் வாய் பகுதிகள் பெண்ணின் மார்பில் விளையாடும். மேலும் ஆணின் கை பெண்ணின் இடுப்பு முதுகு மற்றும் பின் பகுதிகளை தடவி கொடுக்கும். மேலும் ஆணின் உதடு  பெண்ணின் உதடு மற்றும் கழுத்து பதுதியில் பற்றி விளையாடும்.  இதனால் பெண் பல நிலைகளில் திக்கு முக்காடிப் போவாள். இந்நிலையில் பெண் ஆணை புணர்ந்து கொன்டே இருந்தால் அளவற்ற இன்ப ஊற்று பெண்ணில் எடுத்து பெண்ணின் உச்சகட்டமானது 100 தடவைகூட போய்கொண்டே இருக்கும். 

இந்நிலையில் பெண்ணானவளின் உணர்ச்சி உச்சந்தலை வரை சென்று அவள் செய்யமுடியாது திணறி விடுபட்டு ஓய்வுக்கு திரும்புவாள். 

இதுவே பெண்ணின் அதிக உச்சத்தை கொடுக்கும் சிதம்பர  ரகசியம்.

Wednesday, 21 April 2021

செக்ஸ் உறவின் போது, மனைவியின் முனகல் சத்தம்.

 செக்ஸ் உறவின் போது, மனைவியின் முனகல் சத்தம்.


உறவின் போது பெண்கள் எழுப்பும் முனகல் ஓசையை கேட்கும் ஆண்களுக்கு கிக் ஏற்படுவதாகவும், அவர்கள் உச்சத்தை எட்ட உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.படுக்கை அறையில் பெண்கள் சிலர் சன்னமாய் முனங்குவார்கள். சிலர் சந்தோசத்தில் கூச்சலிடுவார்கள்.பெண்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம். இதனால் ஆண்கள் வேகமாக செயல்படவும் செய்கின்றனராம்.உற்சாக கூச்சல்பெண்களின் சந்தோஷ சப்தம் ஆண்களுக்குள் பூஸ்ட் போல செயல்பட்டு அவர்களும் உச்சத்தை எட்ட உதவியாக இருக்கிறதாம்.இது தொடர்பாக 22 வயதுடைய 71 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தாம்பத்ய உறவின் பொழுது கூச்சல் எழுப்புவதாக கூறியுள்ளனர்.


ஆணுக்கு மகிழ்ச்சிமுன்விளையாட்டுக்களின் போது தொடங்கி உறவின் உச்சம் வரை மெதுவாகவும், உச்சபட்சமாகவும் எழுப்பும் ஒலி தங்களின் துணைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். முன் விளையாட்டுக்களின் போதே உச்சநிலையை எட்டினாலும்  கணவரை   உற்சாகப்படுத்தவே   உறவின் போது சப்தம்  எழுப்புவதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.அதிகமான சத்தம்பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் போடும் வாய்ப்பு இருக்கிறது.


70 சதவீத ஆண்கள் தங்களுடைய மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர்.அதேபோல் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம்  எழுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்று இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்ட நிபுணர் டிரேசி காக்ஸ் கூறியுள்ளார்.பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம்.அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது என்று நிபுணர்கள்

உறவின் போது பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?

 உறவின் போது பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?


கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது. 


ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும். 


எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா? 


கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும். அதற்கு முதல் தேவை அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். செக்ஸில் ஈடுப்படும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும் தவிர மனத்தில் தேவையில்லாத பிற விஷியங்கள் இருக்கக் கூடாது. 


அதனால் அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள். தம்பதிகள் உறவுகொள்ளும் போது எப்படிப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்சகட்டத்தை எளிதில் பெற முடியும். 


ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும். ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்ட நேர நிம்மதி தருவதாகப் பெண்கள் சொல்கிறார்கள். பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்பம் இருக்கும் வரை உறவு கொள்ளலாம். 


எதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் ?

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில்லை. 


அதனால், சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதைக் கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடியதாகும். உச்சகட்டத்தை அடையாத ஆண், பெண்களை வாழ்வில் முழுமையானவர்களாகக் கருத முடியாது என்பதற்குக் கீழ்க்கண்ட சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.


பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் வகிக்கும் பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து நல்ல பெயரை வாங்கினார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடிசிடுவென பேசுவது, குழந்தைகளை அடிப்பது, மற்றவர்களிடம் எரிச்சல் காட்டுவது, கோபப்படுவது, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக்கொண்டார். 


நிலைமை தலைக்கு மேலே செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரைச் சந்திக்கச் சென்றார். 


அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல் நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும், அவருக்குப் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம் ஆசைபட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் இன்பம் அனுபவிக்க முடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (libidonal energy) காரணமாகவே மனதில் சிக்கல் ஏற்பட்டு அவள் அப்படி நடந்து கொண்டது கண்டறியப்பட்டது. 


அந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும் அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அதனை ஆசைகளையும் மனத்தில் பூட்டிவைத்த காரணத்தாலே இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். 


அவர் மட்டுமல்ல, நம் இந்தியப் பெண்களில் சுமார் 80% மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமையாகும். இனியும் தொடரலாமா இந்த நிலைமை? .....தொடரும்.....

Sunday, 11 April 2021

பெண்ணின் G-ஸ்பாட்-ஐ எப்படிக் கண்டறிந்து தூண்டுவது

 பெண்ணின் G-ஸ்பாட்-ஐ எப்படிக் கண்டறிந்து தூண்டுவது


G-ஸ்பாட் (கிராஃபென்பெர்க்ஸ் ஸ்பாட்) பெண்ணுறுப்பின் முன்பக்கச் சுவரில் இருப்பதாகக் கருதப்படும் பாலியல் உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் மிகுதியாகத் தூண்டும் ஒரு பகுதியாகும். இது பெண்ணுறுப்புக் குழிக்கும் சிறுநீர்க் குழாய்க்கும் இடையே உள்ளது. பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுகின்ற இந்தப் பகுதியைத் தூண்டினால் பெண்களுக்கு மிகுந்த பாலியல் கிளர்ச்சியும் செறிவான புணர்ச்சிப் பரவசநிலையம் உண்டாகும் என்று கருதப்படுகிறது. சில பெண்களுக்கு, கிளிட்டோரிசைத் தூண்டுவதைக் காட்டிலும் இந்தப் பகுதியைத் தூண்டும்போதே புணர்ச்சிப் பரவசநிலை உருவாவதாகத் தெரியவந்துள்ளது.


இருப்பினும், இப்படி ஒரு பகுதி இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் விவாதப் பொருளாகவே உள்ளது. இப்படி ஒரு அமைப்பு உள்ளதா இல்லையா என்பது குறித்தும் அது எங்கு இருக்கிறது என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் பாலியல் நிபுணர்களிடையே இன்னும் பல்வேறுபட்ட கருத்துகள் உள்ளன.


G-ஸ்பாட் எங்குள்ளது (Where can I find the G-spot?)


வழக்கமாக, G-ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் முன்பக்கச் சுவரில் 50 முதல் 80 மிமீ தொலைவில் (2-3 அங்குலம்) உள்ளதாகக் கருதப்படுகிறது.


G-ஸ்பாட்டை எப்படித் தூண்டுவது? (How to Stimulate the G-Spot?)


விரல்களைப் பயன்படுத்தித் தூண்டும் முறை: பெண்ணுறுப்புக்குள் இரண்டு விரல்களை நுழைத்து பெண்ணுறுப்பின் முன் சுவர்ப் பகுதியில் இருக்கும் G-ஸ்பாட்டைத் தூண்ட முயற்சிக்கலாம். உங்களுக்கு நீங்களே செய்துகொள்ள முயற்சிக்கிறீர்கள் என்றால், மல்லாந்து படுத்துக்கொண்டு இருக்கும்போது இந்தப் பகுதி மேல் நோக்கி இருக்கும்.


செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினால்: G-ஸ்பாட்டைத் தூண்டுவதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செக்ஸ் டாய்ஸ் உள்ளன. G-ஸ்பாட் வைப்ரேட்டர் இதற்கு ஓர் உதாரணமாகும். இது ஆணுறுப்பின் வடிவில் இருக்கும், முனை வளைவாக இருக்கும். இதன் முனைப்பகுதி முன்பக்கமாக வளைந்து இருக்கும். இதனால் இந்த டாய் G-ஸ்பாட்டை தூண்டுவது எளிதாகிறது.


நேரடியான உடலுறவில்: வழக்கமாக ஆண் மேலேயும் பெண் கீழேயும் படுத்து உடலுறவில் ஈடுபடும்போது ஆணுறுப்பால் G-ஸ்பாட்டைத் தூண்டுவது கடினமாக இருக்கலாம். ஏனெனில் இந்தப் பகுதியைத் தூண்ட, ஆணுறுப்பு சற்று சாய்ந்தபடி முன்செல்ல வேண்டும்.நாலுகால், அதாவது டாகி (நாய்) பொசிஷனில் உடலுறவு வைத்துக்கொள்வது G-ஸ்பாட்டைத் தூண்ட ஏற்றதாக இருக்கலாம். இந்த பொசிஷனில், ஆண் பெண்ணுக்கு பின்புறம் இருந்துகொண்டு முன்பக்கமாக குனிந்துகொண்டு, பிட்டத்தை மேல்நோக்கி உயர்த்திக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவார். இதனால் ஆணுறுப்பு முன்னோக்கி வளைந்து G-ஸ்பாட்டை அடைவது எளிதாக இருக்கும்.


பெண் மேலே படுத்து உடலுறவில் ஈடுபடும்போது, ஆணுறுப்பை பெண்ணின் G-ஸ்பாட்டை நோக்கியபடி செலுத்தி, அதனைத் தூண்டும் வரை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நகர்த்தலா

Saturday, 10 April 2021

ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

 ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்


புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.  


இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள். 

 

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன் படுத்த வேண்டும்.

 

1. விந்துவை கெட்டி படுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு. 

2. தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும். 

 

3. அஜீரண கோளாறு அகன்று, எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். 

 

4. குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். 

 

5. இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது. 

 

6. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது. 

 

7. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது. 

 

8. பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையே அதிகரிக்க செய்கிறது. 

 

9. இதில் அதிகம் நீர்சத்து இருபதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். 

 

10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

Thursday, 8 April 2021

தெய்வீகப்‌ பகுதி

 தெய்வீகப்‌ பகுதி


பெண்ணின்‌ புனித குகையின்‌ கூரையில்‌ உள்ள புனிதப்‌ பயைம்‌ பொறுத்த வரை, பெண்ணுக்குப்‌ பெண்‌ அதனுடைய இருப்பிடம்‌ மாறியிருக்கலாம்‌.


மேலும்‌, ஒரே பெண்ணிடமே கூட அடிக்கடி இடம்‌ மாறுவதாகவும்‌ இருக்கலாம்‌.


அதனால்‌, குறிப்பிட்ட ஒரே இடத்தில்‌ தான்‌ அது எப்போதும்‌ இருக்கும்‌ என்று கூற முடியாது.


ஆனால்‌, ஒரு தகவலை உறுதியாகச்‌ சொல்லலாம்‌. புனித குகையின்‌ கூரையின்‌ முதல்‌ மூன்று அங்குலத்திற்குள்‌ தான்‌ இருக்கும்‌. அதில்‌ மாற்றமிருக்காது.


அதனால்‌ தான்‌ அந்தப்‌ பகுதியை தெய்வீகப்‌ பகுதி என்று ஞானிகள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இந்த நூல்‌ அந்தப்‌ பகுதியை பிரம்மஸ்தானம்‌ என்று குறிப்பிடுகிறது.


இந்தப்‌ தெய்வீகப்‌ பகுதி தான்‌ பெண்ணின்‌ பால்‌ சார்ந்த ஏக்கங்கள்‌, ஏமாற்றங்கள்‌, நிராசைகள்‌ அனைத்தும்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ பகுதியாகும்‌.


அதாவது ஒரு நபர்‌ உரிய வேளைக்கு உணவருந்தா விட்டால்‌, அவருடைய இரைப்பையின்‌ உயிரணுக்கள்‌ தான்‌ முதலில்‌ பாதிக்கப்படும்‌.


அதேபோல, பாலின்ப ஆற்றாமையால்‌ ஒரு பெண்‌ தாக்கப்‌ படும்‌ போது இந்த தெய்வீகப்‌ பகுதியில்‌ தான்‌ அந்த வருத்தங்கள்‌ சேமிக்கப்‌ படுகின்றன.


இப்போது நிகழ்ந்த பேரின்பப்‌ பிரளயத்தில்‌ அவையெல்லாம்‌ அடித்துச்‌ செல்லப்‌ பட்டு விடும்‌. பெண்ணின்‌ மனம்‌ அன்றலர்ந்த மலரைப்‌ போல்‌ பெண்மைக்‌ குணங்களின்‌ பிறப்பிடமாக மாறிப்‌ போகும்‌.


சில வினாடிகள்‌ மனமற்ற நிலையைப்‌ பெண்‌ அனுபவிக்கிறாள்‌. மனம்‌ தன்‌ சிந்தனையை முழுமையாக நிறுத்தி விடுகிறது.


வருடக்‌ கணக்கில்‌ குளிக்காமலிருந்த ஒரு நபர்‌ ஒரு அற்புதமான குளியலைப்‌ பெறும்‌ போது உடலுக்குக்‌ கிடைக்கக்கூடிய புத்துணர்வைப்‌ போன்ற புத்துணர்வை பெண்ணின்‌ மனமும்‌, உடலில்‌ வாழும்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ பெறுகிறது.


உணர்வற்ற நிலையில்‌ அமிழ்ந்து கிடந்த சக்தியனைத்தும்‌ உயிர்‌ பெற்று உடல்‌ முழுதும்‌ பரவும்‌ போது உடலின்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ குதூகலமடைகிறது.


எலும்புகளில்‌ வாழக்கூடிய உயிரணுக்கள்‌ கூட பேருவகை கொள்கின்றன. அதனால்‌, பின்னாட்களில்‌ வரக்கூடிய மூட்டு வலியும்‌, எலும்புறுக்கி நோயும்‌ கூட தடுக்கப்‌ படுகிறது.


தெய்வீக சக்தி உடல்‌ முழுவதும்‌ பரவுகிறது. பெண்‌ பேரானந்ததை அனுபவித்துக்‌ கொண்டிருப்பாள்‌. அதன்‌ விளைவாய்‌, இந்த இன்பத்தை நல்கிய ஆணின்‌ மார்பில்‌ பெண்‌ நிபந்தனையின்றி சரணடைந்திருப்பாள்‌. இது தான்‌ இயற்கை.


ஆண்மை நிரம்பிய ஆணிடம்‌ பெண்‌ சரணடைவது என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அனைத்து உயிரினங்களிடமும்‌ காணப்படும்‌ பொதுப்‌ பண்பு. ஆகவே, மனித இனத்துக்கும்‌ இந்த விதி பொருந்தும்‌.


ஆதிக்கத்தின்‌ முன்‌ ஏற்படக்‌ கூடிய சரணாகதி கபட நாடகம்‌. ஆனால்‌, இது இன்பத்தால்‌ விளைந்த அன்பால்‌ உருவான சரணாகதி. இத்தகைய சரணாகதி தான்‌ உண்மையான சரணாகதி. இவ்வாறு அன்பால்‌ உருவான சரணாகதியானது, உயிரைக்‌ கூட தியாகம்‌ செய்யத்‌ தயாராக இருக்கும்‌.


மேற்கண்ட பிரளயத்திலே பங்கேற்ற ஆணும்‌ தனது இணையை விடக்‌ கூடுதலாகவே சரணடைந்திருப்பான்‌.


அதனால்‌ அங்கே இருவர்‌ இருக்க மாட்டார்கள்‌. இரு உடல்கள்‌ இருக்கும்‌. ஆனால்‌, இருவருடைய சக்தியும்‌ ஒன்றாகி, அவர்களுக்கிடையே அசைக்க முடியாத ஆழமான அன்பை உருவாக்கியிருக்கும்‌.


அந்த தெய்வீக அன்பின்‌ காரணமாக, அவர்கள்‌ இருவருடைய மூளை யிலும்‌, சட்டம்‌ பேசுகிற, உரிமை கோருகிற, ஆதிக்கம்‌ செலுத்துகிற, குற்றம்‌ காண்கிற பகுதி முழுமையாக அழிக்கப்‌ பட்டு விடும்‌.


மேற்கண்ட பிரம்மஸ்தான பூஜையைப்‌ பற்றி சமஸ்கிரத நூல்களின்‌ வாயிலாக அறிந்து கொண்ட மேற்கத்திய மருத்துவர்கள்‌, இந்த பூஜையை நடத்தி, பெண்ணின்‌ ஹிஸ்டீரியா (வக்கிர சிந்தனை) நோயைக்‌ குணப்‌ படுத்தும்‌ முறையை இருநூறு ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ பின்பற்றியிருக்கிறார்கள்‌.


ஆனால்‌, பெண்ணின்‌ உடலில்‌ உச்ச கட்ட இன்பத்தை உருவாக்கும்‌ அதிர்வியந்திரங்களும்‌, மின்னணு ஆணுறுப்புகளும்‌ வழக்கத்திற்கு வந்த பின்‌, அந்த மருத்துவ முறைக்கு அங்கே அவசியமற்ற நிலை உருவாகி விட்டது ஏனெனில்‌, ஒவ்வொரு பெண்ணிடமும்‌ அவளுக்குரிய இன்பத்தை வழங்கும்‌ இயந்திரம்‌ இப்போது அவளுடைய கைப்‌ பைக்குள்ளேயே இருக்கிறது.


அவ்வாறு இயந்திரங்களைப்‌ பயன்படுத்தத்‌ தொடங்கியதால்‌ தான்‌ - அங்கே - அன்பு காணாமற்‌ போய்விட்டது.


பாலின்பம்‌ அன்பை உருவாக்கக்‌ கூடியது. ஆனால்‌, விஞ்ஞானத்தால்‌ உருவாகின்ற பாலின்பத்திற்கு அன்பை உருவாக்கும்‌ சக்தி கிடையாது.


இந்தப்‌ பூஜையைத்‌ தொடங்கும்‌ முன்‌ விரல்‌ நகங்கள்‌ சுத்தமாக அழுந்த வெட்டப்‌ பட்டிருக்க வேண்டும்‌.


அல்லது ௧ரு உருவாக்கத்தைக்‌ கண்டு பிடிக்க புனித குகைக்குள்‌ கையை நுழைத்துப்‌ பார்க்கும்‌ போது, மருத்துவர்கள்‌ பயன் படுத்துகிற கையுறையை ஒன்றுக்கு இரண்டாக அணிந்து கொள்ளலாம்‌.


இல்லாவிட்டால்‌, உட்புறத்திலே காயப்‌ படுத்தி விடும்‌. அல்லது எரிச்சலை, வலியை உருவாக்கி விடும்‌. அதனால்‌ இன்பம்‌ ஏற்படாமல்‌ போய்விடக்‌ கூடும்‌.


புனிதப்‌ புள்ளியைப்‌ பற்றிய இனியொரு தகவல்‌ என்னவென்றால்‌, சில பெண்களுக்கு புனிதப்‌ புள்ளியை வெறுமனே அழுத்தித்‌ தளர்த்தும்‌ முறை பிடிக்கும்‌.


சிலருக்கு அதன்‌ மீது விரலால்‌ வட்டமிடுவது பிடிக்கும்‌.


சிலருக்கு அதன்‌ மீது தேய்ப்பது தான்‌ பிடிக்கும்‌.


சிலருக்கு “இங்கே வா” என அழைப்பதைப்‌ போல, விரலை அதன்‌ மீது அசைப்பது பிடிக்கும்‌.



ஆகவே, எது பிடித்திருக்கிறது என்பதைத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றுவது இன்பத்தை நிகழ்த்த மிகவும்‌ உதவிகரமாக இருக்கும்‌.


இதற்கான சூத்திரம்‌. போகப்‌ பொருளாக மட்டுமே மனைவியைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ வரை, மனைவியின்‌ உடலில்‌ உள்ள தெய்வீகப்‌ பகுதியைக்‌ கணவனால்‌ தீண்ட முடியாது. பெண்ணின்‌ தெய்வீகப்‌ பகுதி தீண்டப்‌ படாத வரை, அவளுடைய மனதில்‌ தோன்றும்‌ வக்கிர சிந்தனையைத்‌ தடுக்க முடியாது. வக்கிர சிந்தனையின்‌ விளைவு தான்‌ பிடாரித்தனம்‌. ஆகவே பிடாரித்தனத்தையும்‌ போக்க முடியாது.


Wednesday, 7 April 2021

உச்சக்கட்டம் என்பது

 உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்.அதாவது 

கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர் பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது

 தொடர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல் 

வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம். 


1.சிறந்த வலி நிவாரணி 

உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்...செக்ஸ் உம உச்சக்கட்டமும் 

எல்லாவகையான உடல்,மன வலிகளையும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக 

நிரூபிக்கப்பட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து 

சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உடலையும் 

மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை

 ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி 

நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.


2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது 

ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது. 

அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் 

நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது 

உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத்தும் என நினைக்கும் 

பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம் 

ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள். 


3 .30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை 

ஒரு பெண் உச்சக்கட்ட தான் அடையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும் 

ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக் கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை 

எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை 

தான் இப்படிபட்டவர்கள் த்ய்ரொஇட்,நீரிழிவு,மன அழுத்தம் போன்ற நோய்கள் 

உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை 

இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல

 தீர்வாக அமையலாம்.


4 .G -Spot ஐ கண்டு பிடியுங்கள் 

G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina 

இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்குபெண் மாறுபடும்.இதன் 

அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய 

உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று 

கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் 

இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் 

காட்ட வேண்டும்.


5 .வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம் 

வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் 

முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம் பிக்கையும்,திருப்தியான 

செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற uthavukirathu. 18 -24 வயதுடைய பெண்கள் 61 %

உம 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத்தை 

அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ் இன் போது அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது. 

ஆனால் வயதாகும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல. 

திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம். 


6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்

உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடு 

படாமல் வித்தியாசமான முறைகளில் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு முறையில் 

மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For 

example, vaginal sex plus oral sex . பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக 

நேரம் selavalikkappadukirathu எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது 

என்பதே அர்த்தம். 


7 .அதிக நேரம் தேவைபடுகிறது 

சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடைய அதிக நேரம் ஏறத்தாள அரை மணி நேரம் கூட 

தேவைபடுகிறது. இது சாதாரணமான ஒன்று தான். அனால் இவ்வளவு நேரம் ஆண்கள் 

தாக்கு பிடிப்பார்களா என்பது தான் சிக்கல் அதாவது அவர் தனது துணைக்கு முதலே

 உச்சக்கட்டம் அடைந்து விடுவார். உளவியல் தயார்படுத்தல்,சில உத்திகளை 

கையாளல்மெதுவாக செய்தல் ஆணும் பெண் உச்சக்கட்டம் அடையும் வரை தாக்கு 

பிடித்து செயற்பட உதவும்.


8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்

சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய்யப்படும் போதோ 

உச்சக்கட்டத்தை அடைந்து விடுகின்றனர். இது அரிதான ஒன்றாகவே 

காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார. அவர் ஒவொரு முறையும் trademill என்ற 

உடற்பயிட்சி சாதனத்தில் உடற் பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து 

விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் 

உடலில் பாய்தல் தான இதை ஏற்படுத்துகிறது. 


9 .ஆண் பெண் வேறுபாடு

பெரும்பாலான் ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் 

பெரும்பானமையான பெண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல் 

இருக்கிறது.85 % ஆன ஆண்கள் நினைபபர் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து 

விட்டார் என்று. ஆனால் 60 % ஆனா பெண்களே உச்சக்கட்டம் அடைநது இருப்பார் 

தமது துணையின் உடலின் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை 

தீர்க்கும்.


10 .தன்னம்பிக்கை

இது மிக முக்கியம் தமது உடலில் எந்த சிக்கலும் இல்லாதா நிலையில் தான் மிக உறுதியாக இருக்கிறேன் என 

நம்ப வேண்டும். அதே போல் சிறந்த புரிந்துணர்வை கட்டிஎழுப்ப வேண்டு. 

பாலுறுப்புகளின் அளவு குறித்த அதிருப்திகள் இருக்க கூடாது அளவுக்கும் 

உச்சக்கட்டத்துக்கும் தொடர்பில்லை. அதாவது இரண்டு பேரும் தமது உறுப்புகள் 

தொடர்பான ஒரு நம்பிக்கையை திருப்தியை கொண்டிருக்க வேண்டு. செக்ஸ்க்கு உடலை

 விட மனமே மிக முக்கியம் ...🥀🥀

காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?

 காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?


காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் உச்சக்கட்டம் ஏற்படுவது என்பது அரிதான ஒன்றாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பத்தில் நான்கு பெண்கள் மட்டுமே உச்சக்கட்டம் அடைவதாக கூறியுள்ளார்கள்.


காமசூத்ராவில் ஆண்களின் உச்சகட்டத்தை விட பெண்களின் உச்சக்கட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காமசூத்ராவில் உடலுறவில் பெண்கள்தான் முதலில் உச்சகட்டத்தை அடைய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காமசூத்ரா என்பது உடலுறவு நிலைகளை மட்டும் கூறுவது அல்ல, காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான பாடங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பாடங்கள் உங்கள் துணை மீதான உங்களின் பார்வையை மாற்றும்.


உண்மைதான், உடலுறவைப் பொறுத்தவரை ஆண்குறியின் அளவு என்பது மிகவும் முக்கியமானது. காமசூத்ராவில் கூறியுள்ளபடி ஆண்குறியின் அளவைப் பொறுத்துதான் ஒருவர் படுக்கையில் காளையைப் போல இருப்பார்களா, ஆற்றல்மிக்க குதிரையைப் போல இருப்பார்களா அல்லது அமைதியான முயலாக இருப்பார்களா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த வகைப்பாடு ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் பாலியல் உறுப்புகளின் அளவை அடிப்படையாகக் கொண்ட இணக்கமான கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் ஒரு சிறந்த பாலியல் அனுபவத்தை அனுபவிக்க உதவும்.


சாதாரணாமாக முத்தமிடுவதற்கும், சரியான முத்தமிடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்களை முத்தமிடுவதில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது என்று காமசூத்ரா கூறுகிறது. அவை துலக்குதல் முத்தம், துடிக்கும் முத்தம் மற்றும் அளவிடப்பட்ட முத்தம். உங்களின் முத்தம் பெண்களின் உதடுகளை மட்டும் குறிவைக்கக்கூடாது என்று காமசூத்ரா கூறுகிறது. பெண்களின் முடி, மார்பு, கண்கள், கழுத்து, நெற்றி, கிளிட்டோரிஸ் என அனைத்து இடங்களிலும் முத்தமிட வேண்டும்.


பொதுவாக பெண்கள் முதலில் உச்சக்கட்டம் அடைவதுதான் ஆரோக்கியமான உடலுறவு என்று காமசூத்ரா கூறுகிறது. உங்களின் துணைக்கு பல்வறு வழிகளில் உச்சக்கட்டத்தை அடைய வைப்பதற்கான வழிகள் இதில் கூறப்பட்டுள்ளது. உச்சக்கட்டத்தை அடைந்த பின்னரும் ஒரு பெண் தன் ஆணுக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்று அது மேலும் விளக்குகிறது. ஏனெனில் ஆண்களைப் போலல்லாமல் பெண்கள் உச்சக்கட்டத்திற்குப் பிறகும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.


காமசூத்ராவில் கூறியுள்ளபடி பெண்கள் திருமணத்திற்கு முன்னர் காமசூத்ரா புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கணவனுடன் தனது வாழ்க்கையை எந்த விக்கலும் இல்லாமல் நிர்வகிக்க முடியும். புத்தகத்தின் அறிவு அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும், இது அவர்களுக்கு மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.


காமசூத்ரா என்பது வெறும் பாலியல் நிலைகளைப் பற்றியது அல்ல. ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது என்பது குறித்து விரிவாக இதில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு கலையாகும், இதில் நிபுணராவது என்பது கடினமானதாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் காமசூத்ராவின் உதவியுடன் பெண்களுடன் சரியான உரையாடலைத் தொடங்கலாம். உதாரணத்திற்கு தனது ஆசையை வெளிப்படுத்த ஆண் பெண்ணின் தோள்பட்டை மீது கை வைக்க வேண்டும். அதற்கு பின் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க வேண்டும்.


இது முழுக்க முழுக்க பெண்களுக்கானது. வட்டம், கோடு, புலியின் நகம், டிஸ்கஸ், அரை நிலவு, முயலின் பாய்ச்சல், தாமரை பாய்ச்சல் மற்றும் மயிலின் கால் என எட்டு வகையான கீறல்களை காமசூத்ரா பரிந்துரைக்கிறது. கலவியின் போது பெண்கள் தங்கள் துணையினை கீறுவது அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும். அதேபோல ‘ அந்த ‘ சமயத்தில் ஆண்கள் பெண்களை கடிப்பதன் மூலம் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தலாம்.


ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதை காமசூத்ரா வலியுறுத்துகிறது, ஏனெனில் ஆரோக்கியம் இன்றி பாலியல் உறவில் திருப்தி அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க ஒரு மனிதன் தனது முகத்தை மட்டுமல்ல, உடலின் மற்ற பாகங்களையும் ஷேவ் செய்ய வேண்டும் என்றும் காமசூத்ரா அறிவுறுத்துகிறது. இது அன்றாட வாழ்க்கையிலும் சூழலிலும் சுகாதாரம் மற்றும் தூய்மையை மேலும் அறிவுறுத்துகிறது. தம்பதிகள் எவ்வாறு நன்கு காற்றோட்டமான வீட்டில் போதுமான சூரிய ஒளியைக் கொண்டு வாழ வேண்டும்.

உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா

 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா? அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க…! 

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

நீங்கள் எப்போதாவது பாலியல் பரவசத்தை அனுபவித்திருக்கிறீர்களா? அது தீவிரமாக இருந்ததா? 

உங்கள் துணையுடன் ஆழமாக இணைந்திருப்பதை உணர்ந்தீர்களா? ஆம் எனில், ஒருவேளை நீங்கள் பாலியல் மகிழ்ச்சியை நன்றாக அனுபவித்து இருக்கிறீர்கள். 

தாந்த்ரீக செக்ஸ் மூலம் நீங்கள் இன்பத்தை இருமடங்கு பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? 

ஆம், தாந்த்ரீக செக்ஸ் மூலம் ஒருவர் தங்கள் வாழ்க்கையின் சிறந்த புணர்ச்சியைப் பெற முடியும். 

இது பாலியல் வடிவம் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் ஆகும். 


தாந்த்ரீக செக்ஸ் என்பது 'காதல் மற்றும் நனவின் பாதையில் வளர்வது' பற்றியது. 

இதில், காதல் ஒரு பெண்ணிய பாத்திரத்தை வகிக்கிறது, அதே சமயம் நனவு ஆண்பால் பாத்திரத்தை வகிக்கிறது. ஆண்பால் ஆற்றலையும் பெண்ணின் ஆற்றலையும் ஒருவருக்கொருவர் கரைப்பதே இதன் நோக்கம். இரண்டு பேர் தாந்த்ரீக உடலுறவைக் கடைப்பிடிக்கும்போது, அவர்கள் உடல் மற்றும் ஆன்மீக மட்டத்தில் ஒன்றுபடுகிறார்கள். இதில், தம்பதிகள் கடுமையான அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். தாந்த்ரீக செக்ஸ் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம். தாந்த்ரீக செக்ஸ் தாந்த்ரீக செக்ஸ் என்பது பண்டைய இந்து நடைமுறையாகும், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது மற்றும் ஆன்மீக வளர்ச்சியை பாலியல் தூண்டுதலின் உணர்ச்சியுடன் இணைக்கிறது. மூச்சு மற்றும் உடலில் தீவிரமாக கவனம் செலுத்துவதன் மூலம், இன்பம் பத்து மடங்கு பெருக்கப்படலாம். சில நேரங்களில் புணர்ச்சி அல்லது பாலியல் தொடுதல் கூட நிகழாமல் ஒவ்வொரு கணமும் நெருக்கம் மற்றும் இன்பத்தை அளிக்கிறது. தாந்த்ரீக முறைகளை கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். ஆனால் முழுமனதுடன் நீங்கள் நேசிப்பவருடனான தொடர்பை உருவாக்குவதற்கு விரும்பினால், உண்மையில் இது உங்களுக்கு கைகொடுக்கும். 


தாந்த்ரீக செக்ஸ் ஒரு பார்வை 


தந்திரம் என்ற வார்த்தையில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 'டான்' என்றால் 'விரிவாக்குவது' என்றும் 'டிரா' என்றால் 'ஏதோவொரு கருவி' என்றும் பொருள். எனவே, தாந்த்ரீக செக்ஸ் என்பது நமது பாலியல் பரவசத்தை விரிவுபடுத்துவதற்கும், நம் பாலியல் நெருக்கத்தை மீட்டெடுப்பதற்கும் ஒரு வழியாகும். தாந்த்ரீக செக்ஸ் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சிந்து பள்ளத்தாக்கில் தோன்றியது, தற்போது வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதியில் இன்னும் பின்பற்றப்படுகிறது. பேரின்பமாக மாற்றும் 'தாந்த்ரீக செக்ஸ்' பயிற்சி செய்வதன் நோக்கம் பாலியல் இன்பத்தை வாழ்நாளின் பேரின்பமாக விரிவுபடுத்துவதாகும். ஒரு நபர் தனது அச்சங்கள், கவனச்சிதறல்கள், மன அழுத்தத்தை நிராகரித்து அவரது அல்லது அவள் இதயம், ஆன்மா, உணர்ச்சிகள் மற்றும் பாலியல் ஆகியவற்றைத் திறக்க உதவும் ஒரு பழைய நடைமுறை இது. இது மெதுவான செயல்முறையாகும். இங்கு ஃபோர்ப்ளேக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 


தாந்த்ரீக செக்ஸ் பயிற்சி 

தம்பதிகள் அனைத்து வகையான கவனச்சிதறல்களையும் மூடுவதன் மூலம் தாந்த்ரீக உடலுறவைத் தொடங்கலாம். தம்பதிகள் இருவரும் தனியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பார்வைகளை எதிர்கொள்ள வேண்டும். ஒருவர் தனது கூட்டாளியின் கண்களில் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பார்வையை இடது கண்ணிலிருந்து வலது கண்ணுக்கும், நேர்மாறாகவும் மாற்ற வேண்டாம். கண்கள் ஒருவரின் ஆத்மாவின் ஜன்னல்கள் என்று அறியப்படுவதால், உங்கள் கூட்டாளியின் கண்களைப் பார்ப்பது உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் திறக்க உதவும். 


இணக்கமாக அமர வேண்டும் மேலுள்ளது போல இருவரும் பார்வையினுள் உங்களை தேடும்போது, நீங்கள் அவர் அல்லது அவளது மடியில் அமரலாம். உங்கள் கூட்டாளியின் மடியில் அல்லது இடுப்பில் உங்கள் கால்களால் உட்கார்ந்து கொள்ளலாம். நேர்மாறாகவும் மற்றும் எதிர்மாறாகவும் அமரலாம். இது உங்களிடையே உள்ள நெருக்கத்தை காட்டும். உடல் நெருக்கமும், உள்ளத்தின் நெருக்கத்தையும் உங்களுக்கு காட்டும். 


ஒன்றாக சுவாசிக்கவும் அதற்குப் பிறகு, நீங்களும் உங்கள் கூட்டாளியும் உங்கள் சுவாசத்தை ஒத்திசைக்க வேண்டும். நீங்கள் இருவரும் சுவாசிக்க வேண்டும், ஒன்றாக சுவாசிக்க வேண்டும். பின்னர் சுவாசத்தைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் . ஒருவரின் சுவாத்தை மற்றொருவர் உள்ளிழுக்கும் அளவிற்கு ஒன்றாக நெருக்கமாக இருக்கவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் சுவாசிப்பது போல் இருக்க வேண்டும். தொடுவதை உணரவேண்டும் அடுத்து, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிடும் போதும் மெதுவாகவும் தீவிரமாகவும் காதல் செய்ய வேண்டும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் தொட்டு ஒருவருக்கொருவர் தொடுவதை உணர வேண்டும். மேலும், நீங்கள் ஒருவருக்கொருவர் கண்களிலும் ஒருவருக்கொருவர் உடலிலும் பார்ப்பதை நிறுத்தக்கூடாது. க்ளைமாக்ஸை அடையாமல் வித்தியாசமான இன்பத்தைக் கண்டறிய இது உதவும்.


உணர்ச்சி ரீதியான பிணைப்பு 

நீங்கள் இதில் தேர்ச்சி பெற்றவுடன், நீங்களும் உங்கள் கூட்டாளியும் நீடித்த மற்றும் பல புணர்ச்சிகளைக் கொண்டிருக்கலாம். இது ஒருவருக்கொருவர் சிற்றின்ப வரம்பைக் கண்டறிய மேலும் வழிவகுக்கும். மேலும் இது ஜோடிகளுக்கு இடையிலான உணர்ச்சி ரீதியான இணைப்பிற்கு உதவும். தாந்த்ரீக செக்ஸ் மெதுவான மற்றும் உணர்ச்சிமிக்க வேகத்தில் நகர்வதில் கவனம் செலுத்துகிறது. 


ஏன் இது மிகவும் சக்தி வாய்ந்தது? தம்பதிகள் தாந்த்ரீக உடலுறவைப் பயிற்சி செய்யும்போது, அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள், அவர்கள் மன அழுத்தத்தையும் விரக்தியையும் விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் அந்த இன்பத்தை உணர்கிறார்கள். அவர்களின் நெருக்கம் நிலை அதிகரிக்கிறது. இது அவர்களை நன்றாக ஒன்றிணைக்கிறது. அங்கு அவர்கள் தங்கள் கூட்டாளியின் ஒவ்வொரு உணர்வையும் அறிந்திருக்கிறார்கள், அவர்கள் தங்கள் சிறந்த பாதியின் ஆத்மாவைப் பார்க்கிறார்கள்.

 

அன்பை புதுப்பிக்கவும் தாந்த்ரீக செக்ஸ் 

அன்பைப் புதுப்பிக்க உதவுகிறது. லவ்மேக்கிங் என்பது ஒரு வகையான வழிபாடாகவும், இரண்டு உடல்கள் மற்றும் அவற்றில் வாழும் ஆத்மாக்களின் ஒன்றியத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு வழியாகவும் மாறுகிறது. இந்த வழியில், தம்பதிகள் உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக மட்டத்தில் இணைக்க முடியும். இது அவர்களுக்கு பேரின்பத்தை கொடுக்கும். இருமடங்கு இன்பம் பாலியல் அதிருப்தி மற்றும் குறைந்த செக்ஸ் உந்துதல் கொண்ட தம்பதிகள் தாந்த்ரீக உடலுறவை முயற்சி செய்து அவர்களின் பாலியல் இன்பத்தை அதிகரிக்கலாம். இது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க உதவும். தம்பதிகள் இருவரும் தாந்த்ரீக உடலுறவில் தேர்ச்சி பெறும்போது அவர்கள் மனதையும் ஆன்மாவையும் ஒருவருக்கொருவர் நன்றாக அறியலாம். அவர்கள் உடலுறவில் உச்சகட்டத்தை மட்டுமல்ல, தெய்வீக நனவையும் அடைகிறார்கள். தாந்த்ரீக செக்ஸ் பேரின்பத்தின் இரட்டை அளவைக் கொண்டுள்ளது என்பது அதை சரியாக செய்பவர்களுக்கு தெரியும்.

Monday, 5 April 2021

பெண்ணுக்கு நூறு, ஆணுக்கு ஒன்று என்று

 #Medical_science_study #Anatomy and #Nerve_secrets

👸 👰 #பெண்ணின்_சொர்கவாசலும் - #ஆணின்_ஆயுதமும் -


#பெண் மற்றும் #ஆண் இருவரின் காமகிளர்ச்சி அவரவர் உடலில் ஒரு முக்கிய புள்ளியில் இருந்து தொடங்குகிறது, அந்த முக்கிய புள்ளி என்பது ஒரு பாம்பு அதன் புற்றின் உள் இருந்து வெளிவரும் துளையை போன்றது, அத்துளை பாம்புக்கு தெரியவில்லை என்றால் அது வெளியே வர வழி தெரியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கும். அதுபோல்தான் ஆண் மற்றும் பெண்ணுக்கு அவரவர் காம புள்ளிகளை பற்றி தெரியாமல் போய்விட்டால் அவர்களால் முழுமையான காம இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஆனால் அப்புள்ளிகளை பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தால், அங்கு கிளர்ச்சியை தூண்ட என்னென்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துவிட்டால், அவர்கள் உடல் முழுவதுமே காமக்கடல் ஆகிவிடும். எப்படிஎன்றால் பாம்பு அதன் புற்றை விட்டு வெளிவரும் ஒரு  வழியை தெரிந்து கொண்டுவிட்டால், தொடர்ந்து பல வழிகளை கண்டுபிடித்துவிடும் . அதாவது ஒரு பெண்ணுக்கு அவள் பெண்குறியில்  இந்த முக்கிய புள்ளி உள்ளது, அதை தூண்டி சந்தோஷம் ஏற்படுத்த ஒருவருக்கு தெரிந்துவிட்டால் அவள் உடல் முழுவதுமே காமக்கிளர்ச்சியை தூண்டும் மையங்களாக மாறிவிடும். அதாவது ஒரே ஒருவழி அந்த ஒரு  வழியை ஒருவர் தெரிந்துகொண்டால் அவருக்கு பல வழிகள் கிடைக்கிறது.


பெண்ணின் சொர்கவாசல் 


ஒரு பெண்ணின் பெண்குறியின் மேல் பகுதியில் இந்த முக்கிய புள்ளி அமைந்துள்ளது   - அதாவது ஆசன வாய், பிறப்பு உறுப்பு, சிறுநீர் துளை, அதற்குமேல் இந்த முக்கிய புள்ளி என கீழிருந்து மேலாக பெண்ணுறுப்பு அமைந்துள்ளது. அந்த முக்கியபுள்ளி பெண்ணுறுப்பு பிளவில் மேல்பகுதியில் ஒரு சிறு குறு அல்லது பருவின் அளவில் சிறு மேடு போன்று புதைந்து காணப்படும்.  இந்தபுள்ளியை தான் ஒரு பெண்ணின் சொர்கவாசல் என்று சொல்கிறோம். கலவியின் பொழுது இப்புள்ளியில் பலவகையான தூண்டுதல் ஏற்படுத்தி ஒருபெண்ணை சொர்கத்திற்க்கே அனுப்பிவிடலாம், கலவி என்பது வெறும் ஆணுறுப்பை மட்டும் பயன்படுத்தி செய்யும் விளையாட்டு அல்ல, உங்கள் ஐம்புலன்களையும்  பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய விஷயம். இந்த முக்கிய புள்ளியை அறிந்துகொண்டு அவ்விடத்தில் வழவழ தன்மையுடன் விரல்களை கொண்டு தடவினாலோ , வாயை வைத்து முத்தமழை பொழிந்தாலோ , நாக்கை கொண்டு நக்கி எடுத்தாலோ அல்லது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்தி விளையாடும் பொழுது ஆணுறுப்பு பெண்ணின் முக்கிய புள்ளியின் மீது அழுத்தத்தையும், உராய்வையும் கொடுக்கும் வகையில் விளையாடினாலோ அப்பெண் மீண்டும் மீண்டும் முழு கிளர்ச்சியை அடைந்து சந்தோஷத்தில் துடிப்பாள்.

 

இந்த முக்கிய துவத்தை ஒரு ஆண்மகன் அறிந்துகொண்டால், ஒரு பெண்ணுக்கு முழு சந்தோஷம் கொடுத்து தலை நிமிர்ந்து நடக்க முடியும். இந்த இடத்தில ஒருபெண்ணுக்கு கிளர்ச்சி ஏற்பட்டால் அது அவள் உடல்முழுக்க சிறுது சிறுதாக பரவ தொடங்கிவிடும். இப்படி உணர்வு நிலை ஒருவளின் அடிமுதல் முடிவரை பரவிவிட்டால், அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தாலும் சந்தோஷத்தில் துடிப்பால், அந்நிலையில் அவள் கன்னத்தை கிள்ளி எடுத்தாலும் சந்தோசம்தான் இருக்கிறது என்று சொல்வாள் ஆனால் இந்நிலையை ஒரு பெண் அடைவதற்கு குறைந்தது முழு ஆர்காசத்தை பத்துமுறை ஆவது ஒருமுறை கலவி செய்யும் நேரத்தில் அவள் அனுபவிக்க வேண்டும். 


ஆனால் நம்நாட்டில் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது, முழு சந்தோசத்தை (ஆர்காசம் ) ஒருமுறைகூட அனுபவிக்காத குடும்ப பெண்கள் ஐம்பது சதத்திற்கும் மேல் என்று,பாவம் என்ன நிலை இது - காமத்தின் தொழில் நுட்பம் தெரியாதது.

 

ஆணின் ஆயுதம்

 

விறைப்பு தன்மையில் ஆண்குறி நிற்கும்பொழுது, நுனிப்பகுதியில் அமைந்துள்ள மொட்டு பகுதிக்கு கீழ் ஆணின் முக்கிய காமபுள்ளி அமைந்துள்ளது,  அந்த இடத்தில தான் ஆணுக்கு காம கிளர்ச்சி மிக அதிக அளவில் தூண்டப்படுகிறது. அவ்விடத்தில் வழவழ தன்மையுடன் ஒரு சிறு விரலை கொண்டு சிறுது நேரம் தேய்த்து கொண்டிருந்தால் கூட கிக் தலைக்கேறி விந்து வெளியேறிவிடும், so பெண்மையை மிக அதிக நேரம் சந்தோஷ படுத்த விரும்பும் ஆண்கள் இந்த புள்ளியில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதாவது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்தி விளையாடும்பொழுதோ, பெண்மங்கையின் கையிலோ, வாயிலோ ஆணுறுப்பை கொடுத்து விளையாடும்பொழுதோ  இந்த முக்கிய புள்ளியில் மட்டும் உணர்ச்சியை ஏற்படுத்தாமல் பார்துகொள்வதுதான் தொழில் நுட்பம். இந்நுட்பத்தை அறியாமல் கிக் தலைக்கு ஏறி விந்தை விரைவில் வெளியேற்றி ஆண்மகன் படுத்துவிட்டால் பெண்ணின் நிலை மிகவும் பாவப்பட்டதாக மாறிவிடும். இந்நிலையே சமூகத்தில் பல குற்றங்களையும் தேவையில்லாத வேலைகளையும் செய்ய தூண்டுதலாகவும் அமைந்துவிடும்.

 

so நான் அடிக்கடி சொல்வேன் பெண்ணுக்கு நூறு, ஆணுக்கு ஒன்று என்று. அதாவது ஒருமுறை கலவியின் பொழுது பெண்ணை நூறு முறைகூட கிளர்ச்சியில் துடிக்க வைக்கலாம். ஆனால் ஆணுக்கு ஒன்றுதான்,இந்த  நுட்பத்தை உணர்ந்துகொண்டால் பெண்ணின் சொர்கவாசலை திறந்து ஆண்பெண் இருவருமே மிக்க இன்பத்தை அனுபவிக்கலாம்.

காதலர்கள் சந்தோஷமாக இருக்க எளிய தியான முறையாக எதைச் சொல்வீர்களா?

 *#உடலுறவு_ஒரு_புனித_அனுபவம்*


·         *#கேள்வி*- காதலர்கள் சந்தோஷமாக இருக்க எளிய தியான முறையாக எதைச் சொல்வீர்களா?


*#ஓஷோபதில்*


காதலர்களுக்கான மிகவும் எளிய முறை என்பது


 உடலுறவு கொள்ளும்போது... அவர்கள்  உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும் என்பதே.


 அனைத்து மதங்களும் உடலுறவின் புனிதத் தன்மையை அழித்துவிட்டன.


 அவர்கள் அதை ஒரு பாவச் செயல் என்று சொல்லி கண்டித்தார்கள்.


இது மனிதனின் மனதிற்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. 


எனவே, முடிந்தவரை விரைவாக முடித்துவிட வேண்டும் என அனைவரும் மிகவும் விரைவாக உடலுறவு கொள்கிறார்கள்.


இயற்கையிலேயே, அது பாவச்செயலாக இருந்தால், அதை விரைவாக முடித்து விடுவதுதான் நல்லது. 


அவர்களுடைய இதயம் குற்ற உணர்வால் நிரப்பப்பட்டுள்ளது.


 அவர்களது மனம் முழுவதும் பாவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. 


காதலர்கள் உடலுறவில் ஒரு தியான முறையை அனுபவிக்க விரும்பினால்..


 முதலில் அவர்கள், அது ஒரு பாவச் செயல், அது தவறானது என்ற கருத்தைக் கைவிட வேண்டும்.


உண்மையில் அது அளவுகடந்த அழகு பொருந்தியது.


 அது உயிர்வாழ்வதற்காக இயற்கை அளித்துள்ள மாபெரும் பரிசு. 


அதனை நீங்கள் குற்றமாக உணரக் கூடாது. 


நீங்கள் அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். 


நீங்கள் உங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் அதற்காக ஒரு விசேஷமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.       


ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஜோடியும் தங்களால் இயன்ற அளவு, உடலுறவுக்காக மட்டுமே ஒரு தனியறையைக் கொண்டிருக்க வேண்டும்.


 அங்கு மனைவி வேறொருவராக இருக்கக்கூடாது. 


அங்கு எந்தவிதமான வாக்குவாதமோ, சண்டைச் சச்சரவோ இருக்கக் கூடாது. தலையணையை எறியக் கூடாது.


அவர்கள் குளித்து விட்டு ஒரு கோவிலுக்குள் போவதைப் போல அந்த அறைக்குள் செல்ல வேண்டும். 


அந்த அறை முழுவதுமாக நறுமணமிக்க ஊதுபத்திகளை கொளுத்தி வைக்க வேண்டும். 


அங்கு பிரகாசமான விளக்குகள் இருக்கக் கூடாது. 


மெழுகுவர்த்திகள், மங்கலான விளக்குகள் மட்டுமே இருக்க வேண்டும்.


 அவர்கள் அவசரத்தில் இருக்கக் கூடாது.


ஏனெனில் முன்விளையாட்டு என்பது மிகமிக முக்கியமானது. 


பெண்ணின் உடல் முழுவதுமே பாலுணர்வை தூண்டக் கூடியது என்ற காரணத்திற்காக இதனைச் செய்ய வேண்டும். 


ஆணின் உடல் முழுவதும் பாலுணர்வை தூண்டக் கூடியதல்ல. 


ஆணுடைய பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட இடத்திலானது. 


அது அவரது இனப்பெருக்க உறுப்பை மட்டுமே வரம்பாகக் கொண்டது.


ஆனால் பெண்ணின் உடல் முழுவதும் பாலுணர்வை ஏற்படுத்தக் கூடியது.


 அவளது உடல் முழுவதும் மகிழ்ச்சியால், இன்பத்தால் நடுங்காவிட்டால்... அவளுக்கு உச்சநிலை ஏற்படவில்லை என்று அர்த்தம். 


ஆண் போதுமான வரை பெண்ணின் உடலில் விளையாடும்போது, பெண் போதுமான அளவு ஆணின் உடலில் விளையாடும்போது...


தியான டெக்னிக் என்பது, ஒருவர் மற்றொருவரின் உடலில் விளையாடும்போது, அவர்கள் ஒரு சாட்சியாக இருப்பதாகும். 


அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. 


எனவே, அங்கு நான்குபேர் இருப்பார்கள், இருவரல்ல.


அந்த பெண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை, அந்த ஆண், அவருக்குள் உள்ள சாட்சிநிலை. 


அந்த சாட்சி, ஆண் பெண்ணிடம் என்ன செய்கிறார், பெண் ஆணிடம் என்ன செய்கிறார் என்பதை கவனித்துக் கொண்டிருப்பதாகும். 


அந்த சாட்சி எது நல்லது கெட்டது என்று தீர்மானிப்பதாக இருக்காது. 


அது வெறும் கண்ணாடியைப் போன்றது.


 என்ன நடக்கிறது என்பதை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும்.


இந்த சாட்சி என்பது அறிதல், விழிப்புணர்வு, உணர்வு நிலையேயாகும். 


குறிப்பாக முன்விளையாட்டில், நீங்கள் உணர்வுடன், விழிப்புணர்வுடன் இருந்தால், உடலுறவு கொள்ள உங்கள் உடல் தயாராகும் சரியான நேரம் எது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. 


நீங்கள் இருவரும் மற்றவரின் உடல் வெளியிடும் பயோஎலக்ட்ரிசிட்டியை உணர்வீர்கள்.


நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அவசரப் படக்கூடாது. 


எப்போதுமே பெண்கள் மேலே இருக்க வேண்டும்.


 இந்த உலகிலேயே மோசமான நிலை என்றால் மிஷினரி பொசிஷனே ஆகும்.


 கிழக்கில் (இந்தியா)கிறிஸ்தவர்கள் வரும் வரை 


அவர்களுக்கு ஆண்களின் மேல் பெண்கள் அமர்ந்து உடலுறவு கொள்ளலாம்  என்று யாருக்கும் தெரியாது. 


அவர்களுக்கு தெரிந்ததே பெண்ணின் மேல் அமர்ந்து ஆண் புணருவதே


இது மிருகத்தனமானது. மிகவும் அசிங்கமானது.


பெண்கள் மென்மையானவர்கள். 


ஒரு பெரிய மிருகம்(ஆண்), ஒரு அப்பாவி பெண் மீது தண்டால் எடுத்தால் என்னாவது? 


இந்தியாவில் இது மிஷனரி பொசிஷன் என்று அழைக்கப்படுகிறது. 


ஏனெனில் மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இது அறிமுகமானது.


 இதுவும் சாத்தியமே என்று அவர்கள் இந்தியாவுக்கு செய்து காட்டினார்கள்.


இல்லாவிட்டால், எப்போதுமே பெண்கள்தான் மேலே இருந்திருப்பார்கள். 


அறிவியல் ரீதியாக பெண்கள் மேலே  இருப்பதுதான் சரி. 


அப்போதுதான் அவளால் அதிகமாக இயங்க முடியும். 


ஆண்கள் குறைவாக இயங்கலாம். 


ஆண் மேலே இருந்தால் பெண் அதிகம் இயங்க முடியாது. 


ஆண் அதிகமாக இயங்குவார். 


அவர் அதிகமாக இயங்கினால் விரைவில் விந்து வெளிப்படும் நிலைக்கு வந்துவிடுவார்.


ஆனால் பெண், தான் உச்சநிலையை அடையும் நிலைக்கு வந்திருக்க மாட்டார்.


 பெண் மேலே இருந்து அவள் அதிகமாக இயங்கினால் ஆண் இயக்கமில்லாமல் இருப்பார். 


பெண் உச்சநிலையை அடையும்போது ஆணும் உச்சநிலையை அடைவார்.


அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைந்தால்.. 


அங்கு ஒரு அற்புதமான சந்திப்பு, இணைப்பு  ஏற்படுகிறது.


 அங்கு உடல்கள் மறைந்து விடுகின்றன.


 அப்போது இரண்டு ஆன்மாக்கள் இரண்டாக இருப்பதில்லை. 


இருவர் இருவராக இருப்பதில்லை.


 அதேவேளையில் சாட்சி தொடர்கிறது.


 அதுதான் உங்கள் உள்ளே நடைபெறும் தியானம். 


அது தொடரும், நீங்கள் சாட்சியாக இருந்து வருவீர்கள்.


உங்கள் உச்சநிலை அடங்கிய பின்னர், அது மெள்ள மெள்ள மறைவதை கவனியுங்கள். 


 அது மேலே வருவதை கவனியுங்கள்.


 அது வெடித்துச் சிதறுவதைக் கவனியுங்கள். 


அது மீண்டும் உங்கள் உடலின் சாதாரண நிலைக்கு திரும்புவதை கவனியுங்கள்.


 அதன்பின் அவசரப்பட்டு இருவரும் பிரிந்து விடாதீர்கள். 


சிறிது நேரம் ஒன்றாக இணைந்தே இருங்கள்.


தந்த்ராவில் இது பள்ளத்தாக்கு உச்சநிலை என்று சொல்லப்படுகிறது.


 கோடிக் கணக்கானோருக்கு இது பற்றித் தெரியாது. 


முதல் உச்சநிலை என்பது உச்சத்தில் ஏற்படும் உச்சநிலை. 


நீங்கள் இருவரும் உங்கள் சக்தியின் உச்சத்தில் இணைந்தீர்கள். 


இப்போது உச்சம் மறைந்துவிட்டது.


 ஆனால் உச்சம் தன் அருகிலேயே பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது.


 பள்ளத்தாக்கு இல்லாமல் உச்சி இருக்காது.


எனவே, உங்களால் அமைதியாக, ஒன்றாக இருந்து கவனித்து வர முடிந்தால், நீங்கள் மற்றொரு உச்சநிலையை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். 


மற்றொரு உச்சநிலை ஏற்படும். 


இது முற்றிலும் மாறுபட்ட அழகு கொண்டது. 


வேறுபட்ட ஆழம் கொண்டது.


 பள்ளத்தாக்கு உச்சநிலை. 


பள்ளத்தாக்கு உச்சநிலை மறையும் வரை நீங்கள் இருவரும் பிரியாதீர்.


இதற்கிடையில், சாட்சி கவனிப்பது தொடர்கிறது. 


பிரியும்போது தூங்கச் செல்லாதீர்கள்.


 ஒரு முக்கியமான விஷயம் இன்னமும் இருக்கிறது. அதுவே பின்விளையாட்டு.


 நீங்கள் உங்கள் இருவரின் உடல்-மன சக்தியைக் கொண்டு ஒரு மாபெரும் கலப்பை ஏற்படுத்திருக்கிறீர்கள்.


 அதனால்  நீங்கள் ஒருவருக்கொருவர் உடலை மசாஜ் செய்ய வேண்டும்.


 மற்றவரின் உடலில் விளையாட வேண்டும்.


நறுமணமிக்க ஊதுபத்திகள், அழகிய மலர்கள், மெழுகுவர்த்திகள், இசை இருக்கும்போது.. நீங்கள் ஆட விரும்பினால் நீங்கள் ஆடலாம்.


ஆனால் சாட்சிநிலை தொடர வேண்டும்.


 ஏன் சாட்சி நிலை தொடரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றால்.. 


நீங்கள் பலமுறை அவ்வாறு செய்தால், ஒருநாள் நீங்கள் வெறுமனே சாட்சியாக இருக்க மட்டுமே முயற்சிப்பீர்கள். 


ஆண், பெண் என்ற தன்மையில்லாமல் தனியாக.


அதே அறையில், அதே சூழலில். 


அதே ஊதுபத்தி, அதே நினைவை ஏற்படுத்தும்


 ஊதுபத்தி இருக்கும்போது, அதே விளக்கு, அதே சந்தர்ப்பத்தில், நீங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.


 நீங்கள் பெரும் ஆச்சரியத்தை காண்பீர்கள். 


பெண்ணுக்குள் ஏற்படும் அனைத்தும் பெண் இல்லாமலேயே அல்லது ஆண் இல்லாமலேயே உங்களுக்குள்ளும் நடக்க ஆரம்பிக்கும்.  


நீங்கள் மெள்ள உச்சநிலையை நோக்கி செல்ல ஆரம்பிப்பீர்கள். 


அதே அனுபவம். 


ஆனால் உடல், பயோலாஜிக்கல் வெளிப்பாடு எதுவும் இல்லாமல்.


 நீங்கள் பள்ளத்தாக்கு உச்சநிலையையும் அடைவீர்கள். 


அதே அனுபவம். 


அப்போது நீங்கள் உடலுறவின் மூலமாக தியானத்தை கற்றுக் கொள்வீர்கள்.


 அதேபோல தியானத்தின் மூலம் உடலுறவை கற்றுக் கொள்வீர்கள்.


இது ஒவ்வொன்றும் மற்றொன்றை அடைந்தவாறு செல்லும்.


 இது இருவருக்கும் பக்குவத்தை தரும்.


 இந்த பக்குவம் அவர்களது அடக்கப்பட்ட அறிவு, விழிப்புணர்வு, அன்பு, இரக்கத்தை உருவாக்கும். 


மேலும் இது பொறாமை, கோபம், வெறுப்பைக் கொல்லும்.


 இது உங்களுக்குள் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும். 


அந்த மாற்றங்களே நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான ஆதாரமாகும்.


*#ஓஷோ*, 

கடைசி ஏற்பாடு, அத்தியாயம் 3, எண் 14.