Search This Blog in tamil

Sunday, 28 February 2021

சுய இன்பம்.. O k தான்....

 வாலிப ஆண்களின் விந்து வெளியேற்றம்

தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர். பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன? பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.

 

 இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது) ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை. இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

உச்ச கட்டம் அழைத்து செல்வது எப்பிடி

 உச்ச கட்டம் அழைத்து செல்வது எப்பிடி?


பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டம் அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் யோனியை வருடி விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் வருடியும் மென்மையாகத் தேய்த்தும் உணர்வூட்ட வேண்டும்.


பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக, திரவம் சுரந்து வழவழப்பாக இருந்தால் பெண் புணர்ச்சிக்குத் தயாராகிவிட்டாள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் ஆண் குறியை உள்ளே செலுத்தலாம்.

 

 யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.


1.தாமரை இதழ் போன்று மென்மையானது

2.முண்டும் முடிச்சுமானது

3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது

4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.


யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.

 

 பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழுகிறதோ, அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும்.


இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப்டுத்த வேண்டும்.

 கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.


உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

 

 முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

 ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.


விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

 துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

 

 ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

 ஓரிதழ் தாமரை இலைகளை விடிவதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவாருங்கள், பலவீனங்கள் சரியாகும்.


முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

 ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலா

Sunday, 7 February 2021

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!

 கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!


யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்? எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்!


பசி, தூக்கம், பாலுணர்வு... இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது.

கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.


சினிமாவில், போர்னோ வீடியோக்களில் காட்டப்படும் காமரசக் காட்சிகள் செயற்கையாக எடுக்கப்படுபவைதான். அவற்றில் காட்டப்படுவது உண்மையல்ல என்பதை முதலில் உணர்வது அவசியம். கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். மன உறவு சரியாக இருந்தால்தான் உடலுறவு சரியாக அமையும். வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. கட்டாயமாக உடலுறவு கொள்ள  முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும்.


மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும்போது, ரிலாக்ஸாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும். இதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது. செக்ஸ் பற்றிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தயக்கமும் இருக்கக் கூடாது. செக்ஸ் ஓர் உன்னத அனுபவம். பலருக்கும் அதை பொறுமையாக அனுபவிக்கத் தெரிவதில்லை. கடமைக்குச் செய்யாமல் செக்ஸில் அனுபவித்து ஈடுபட வேண்டும். அப்படி செக்ஸில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன…


1) ஃபோர் ப்ளே (Fore Play)

2) ப்ளே (Play)

3) ஆஃப்டர் ப்ளே (After Play)


Fore Play என்பது செக்ஸின் ஆரம்ப நிலை. செக்ஸில் ஈடுபடுவதற்கான Mood, இந்த நிலையில்தான் கிடைக்கிறது. இருவருக்கும் ஒரே நேரத்தில் ‘மூடு’ வருவது அவ்வளவாக சாத்தியமில்லை. யாராவது ஒருவர்தான் உணர்வுகளைத் தூண்டும் வேலையைச் செய்ய வேண்டும். இதழோடு இதழ் சேர்த்து முத்தம் பதிப்பது, காது மடல்களைக் கவ்வுவது, தலைமுடியைக் கோதுவது, கொஞ்சுவது, கால் விரல்களால் மற்றவரின் கால் விரல்களை தடவுவது போன்ற காம விளையாட்டுகள் இதில் அடங்கும்.


இதனால் மனம், உடல், ஜனன உறுப்புகள் கலவிக்குத் தயாராகின்றன. ஆணின் குறி விறைப்புத் தன்மையை அடைவதும், பெண்குறியில் நீர் சுரப்பதும் நடக்கிறது. பெண்குறியில் சுரக்கும் நீர் லூப்ரிகேஷனாக செயல்பட்டு, ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வர உதவுகிறது. பெண்ணுக்கு எரிச்சல், வலி ஏற்படுவதும் குறையும். பெண்குறியில் சரியாக நீர் சுரக்காவிட்டால் கலவியின் போது வலி ஏற்படும்.


ஆண் Visual Stimulation எனும் காட்சிகளால் கவரப்படுபவன். அழகான பெண்ணைப் பார்த்தாலே அவன் மனம் கொண்டாட்ட நிலைக்கு வந்துவிடும். பெண், Cognitive level எனும் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே கவரப்படுபவள். அதனால், நேரடியாக உறவுக்குச் சென்றுவிடாமல் கதை பேசி, லேசாகத் தீண்டி, உணர்ச்சிகளைத் தூண்டிவிட வேண்டியது அவசியம்.


Play என்பது ஆணும் பெண்ணும் முழுமையான உணர்ச்சி நிலையில் கலவியில் ஈடுபடுவது. இதில் ஏற்படும் உறுப்பு உரசலானது ஆண், பெண் இருவருக்கும் சுகத்தை அளிக்கக் கூடியது. இதில் உச்சக்கட்ட நிலையை அடையும்போது இருவருக்கும் இனம் புரியாத மகிழ்வும் அமைதியும் ஏற்படும்.

After Play என்பது உடலுறவு முடிந்தவுடன் செய்ய வேண்டிய செயல்கள். கட்டிப்பிடித்து, முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். மனம் விட்டு பல விஷயங்களைப் பேசலாம். இதனால் நல்ல புரிதல் உருவாகும். இந்த நிலைக்குப் பின் தூங்கிவிடாமல் இதமான விஷயங்களைப் பேசிக் களிக்க வேண்டும்!...❣️❣️🥀🥀

ஆண்களின் விந்து அழிவதற்கு இவைகள்தான் முக்கிய காரணம்...

 ஆண்களின் விந்து அழிவதற்கு இவைகள்தான் முக்கிய காரணம்...


ஆண்களின் விந்து:

இன்றைய நவீன உலக வாழ்க்கையில் எத்தகைய ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழ்கின்றோம் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். கடமைக்கு வாழும் வாழ்க்கை கடினமான பாதையாகவே முடிந்து விடும். நலமான இன்பத்தை தரும் வாழ்வையே அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இது பல சந்தர்பங்களில் நிறைவேறாமலே போய்விடுகிறது. குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் இல்லற வாழ்வின் போதுதான் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய், ஹார்மோன் குறைபாடு என்றால்… ஆண்களுக்கு வேறு சில பிரச்சினைகள் இருக்க செய்கிறது.


ஆண்களை இல்லற வாழ்வில் ஆரோக்கியத்தை குறைத்து, குழந்தை உருவாவதை தடுக்கிறது. இதற்கு முழு காரணமும் விந்தணுக்களின் செயல்பாடே. விந்தணுக்கள், ஆண்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இவை ஆரோக்கியம் இன்றி இருந்தால் பெண்ணின் கருவுடன் சேர்ந்து சிசுவை உருவாக்க இயலாது. எந்த வகைகளில் எல்லாம் விந்தணுவானது பாதிப்படைந்து வலுவிழக்கிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதன்பிறகு, தகுந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த பதிவில் இவற்றை பற்றி முழுமையாக அறிவோம்.


ஏன் விந்தணுக்கள் பாதிப்படைக்கிறது…?

எந்த வகையான உயிரினமாக இருந்தாலும் அதற்கென்று தகுந்த சூழலும், தகவமைப்பும் இருக்க வேண்டும். அவை இல்லையென்றால், அந்த உயிரினத்தின் வாழ்வியலை சீர் குலைக்கும். அதே போன்றுதான் ஆண்களின் விந்தணுவும். உடலில் தகுந்த சூழல் இல்லையென்றால், விந்தணு முற்றிலுமாக சிதைவடைய கூடும். பொதுவாகவே இவை 5 முதல் 7 நாட்கள் பெண்ணின் உடலினுள் வாழும். ஆனால் ஆரோக்கியமற்ற விந்தணு விரைவிலே இறக்க கூடும். இதனால் கரு முட்டையில் சிசு உருவாக இயலாது.


விந்தணுவை தாக்கும் தாமதமான உறக்கம்..!

இன்று ஸ்மார்ட் போன் உலக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு தூக்கம் என்ற ஒன்று மறக்கும் அளவிற்கு வந்து விட்டது. இதன் தாக்கத்தால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். அவற்றில் மிக முக்கியமான ஒன்று, விந்தணுக்கள் சிதைவடைதல். ஆண்களுக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் விந்தணுக்களின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.


அதாவது, விந்தணுக்கள் கருமுட்டையுடன் வேகமாக இணைந்து கருவை உருவாக்க அதிக வாய்ப்புகள் இந்த நேரத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் அது விந்தணுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் அவற்றின் செயல்பாடும் குறைந்து விடும்


விந்தணுவை வலுவிழக்க செய்யும் பானங்கள்..! இதில் இவ்வளவு நச்சு தன்மை உள்ளது என்று கூறினாலும் நாம் குளிர் பானங்கள் குடிப்பதை நிறுத்த மாட்டோம். சோடாக்கள் அதிகம் நிறைந்த இவைதான் உங்கள் விந்தணுவிற்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. அதிக சர்க்கரை அளவுடைய பானங்களை எடுத்து கொண்டால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.


ஃபோனும் ஆபத்தே..! ஆண்கள் பலருக்கு இருக்கும் பிரச்சினை இதுதான். எப்போதும் தங்கள் பாக்கெட்டிலே ஸ்மார்ட் போனை வைத்திருப்பது…! இதில் உள்ள அதிக படியான கதிர்கள் உங்கள் உடலின் DNA அமைப்பை மாற்றி விந்தணுவை சிதைவடைய செய்து விடும். இனி உங்கள் ஸ்மார்ட் போனை உங்கள் அருகில் வைத்து உறங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.


அதிக மன அழுத்தம்.. பல ஆராய்ச்சிகள் திடுக்கிடும் இந்த உண்மையை வெளியிட்டுள்ளது. பொதுவாக உங்களுக்கு அதிக கோபமோ, மன அழுத்தமோ, மன கசப்புகளோ ஏற்பட்டால் உங்கள் உடல் நலத்தை அது பாதிக்கும் என்பதை நன்கு உணருங்கள். அதோடு இது நிறுத்தி கொள்ளாமல், விந்தணுவின் ஆரோக்கியத்திற்கும் மிக பெரிய இடையூறை தரும். முடிந்த அளவிற்கு உங்கள் மனதை சாந்தமாக வைத்து கொள்ளுங்கள்.


அதிக தூக்கமும் வேண்டாமே..! பல ஆண்கள், இன்று ஐ.டி. நிறுவனங்களில் இரவு நேரங்களிலே வேலை செய்கின்றனர். அதுவே விந்தணுவை பாதிப்படைய செய்கிறதென்றால், அதற்கு சமமாக இன்னொரு பிரச்சினையும் கூடவே வருகிறது. இரவில் வேலை செய்த களைப்புடன் அடுத்த நாள் முழுவதும் பகல் நேரங்களில் அதிக நேரம் தூங்க நேரிடும். இதுவும் விந்தணுவின் ஆரோக்கியத்தை கெடுக்கும். 7 மணி நேரம் நல்ல உறக்கம் கொண்ட ஆண்களின் விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்குதாம்.


ஆரோக்கிய உணவுகள்… விந்தணு பிரச்சினை கொண்ட ஆண்களுக்கு இதனை சரி செய்ய வேறு சில வழிகளும் உள்ளது. முடிந்த அளவிற்கு சத்தான உணவுகளையே சாப்பிட வேண்டும். மேலும், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஃபாஸ்ட் ஃபூட்களை தவிர்க்க வேண்டும். கையில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடாமல் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்..... ❣️❣️❣️🥀🥀🥀

தெய்வீகப்‌ பகுதி

 தெய்வீகப்‌ பகுதி


பெண்ணின்‌ புனித குகையின்‌ கூரையில்‌ உள்ள புனிதப்‌ பயைம்‌ பொறுத்த வரை, பெண்ணுக்குப்‌ பெண்‌ அதனுடைய இருப்பிடம்‌ மாறியிருக்கலாம்‌.


மேலும்‌, ஒரே பெண்ணிடமே கூட அடிக்கடி இடம்‌ மாறுவதாகவும்‌ இருக்கலாம்‌.


அதனால்‌, குறிப்பிட்ட ஒரே இடத்தில்‌ தான்‌ அது எப்போதும்‌ இருக்கும்‌ என்று கூற முடியாது.


ஆனால்‌, ஒரு தகவலை உறுதியாகச்‌ சொல்லலாம்‌. புனித குகையின்‌ கூரையின்‌ முதல்‌ மூன்று அங்குலத்திற்குள்‌ தான்‌ இருக்கும்‌. அதில்‌ மாற்றமிருக்காது.


அதனால்‌ தான்‌ அந்தப்‌ பகுதியை தெய்வீகப்‌ பகுதி என்று ஞானிகள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இந்த நூல்‌ அந்தப்‌ பகுதியை பிரம்மஸ்தானம்‌ என்று குறிப்பிடுகிறது.


இந்தப்‌ தெய்வீகப்‌ பகுதி தான்‌ பெண்ணின்‌ பால்‌ சார்ந்த ஏக்கங்கள்‌, ஏமாற்றங்கள்‌, நிராசைகள்‌ அனைத்தும்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ பகுதியாகும்‌.


அதாவது ஒரு நபர்‌ உரிய வேளைக்கு உணவருந்தா விட்டால்‌, அவருடைய இரைப்பையின்‌ உயிரணுக்கள்‌ தான்‌ முதலில்‌ பாதிக்கப்படும்‌.


அதேபோல, பாலின்ப ஆற்றாமையால்‌ ஒரு பெண்‌ தாக்கப்‌ படும்‌ போது இந்த தெய்வீகப்‌ பகுதியில்‌ தான்‌ அந்த வருத்தங்கள்‌ சேமிக்கப்‌ படுகின்றன.


இப்போது நிகழ்ந்த பேரின்பப்‌ பிரளயத்தில்‌ அவையெல்லாம்‌ அடித்துச்‌ செல்லப்‌ பட்டு விடும்‌. பெண்ணின்‌ மனம்‌ அன்றலர்ந்த மலரைப்‌ போல்‌ பெண்மைக்‌ குணங்களின்‌ பிறப்பிடமாக மாறிப்‌ போகும்‌.


சில வினாடிகள்‌ மனமற்ற நிலையைப்‌ பெண்‌ அனுபவிக்கிறாள்‌. மனம்‌ தன்‌ சிந்தனையை முழுமையாக நிறுத்தி விடுகிறது.


வருடக்‌ கணக்கில்‌ குளிக்காமலிருந்த ஒரு நபர்‌ ஒரு அற்புதமான குளியலைப்‌ பெறும்‌ போது உடலுக்குக்‌ கிடைக்கக்கூடிய புத்துணர்வைப்‌ போன்ற புத்துணர்வை பெண்ணின்‌ மனமும்‌, உடலில்‌ வாழும்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ பெறுகிறது.


உணர்வற்ற நிலையில்‌ அமிழ்ந்து கிடந்த சக்தியனைத்தும்‌ உயிர்‌ பெற்று உடல்‌ முழுதும்‌ பரவும்‌ போது உடலின்‌ ஒவ்வொரு உயிரணுவும்‌ குதூகலமடைகிறது.


எலும்புகளில்‌ வாழக்கூடிய உயிரணுக்கள்‌ கூட பேருவகை கொள்கின்றன. அதனால்‌, பின்னாட்களில்‌ வரக்கூடிய மூட்டு வலியும்‌, எலும்புறுக்கி நோயும்‌ கூட தடுக்கப்‌ படுகிறது.


தெய்வீக சக்தி உடல்‌ முழுவதும்‌ பரவுகிறது. பெண்‌ பேரானந்ததை அனுபவித்துக்‌ கொண்டிருப்பாள்‌. அதன்‌ விளைவாய்‌, இந்த இன்பத்தை நல்கிய ஆணின்‌ மார்பில்‌ பெண்‌ நிபந்தனையின்றி சரணடைந்திருப்பாள்‌. இது தான்‌ இயற்கை.


ஆண்மை நிரம்பிய ஆணிடம்‌ பெண்‌ சரணடைவது என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அனைத்து உயிரினங்களிடமும்‌ காணப்படும்‌ பொதுப்‌ பண்பு. ஆகவே, மனித இனத்துக்கும்‌ இந்த விதி பொருந்தும்‌.


ஆதிக்கத்தின்‌ முன்‌ ஏற்படக்‌ கூடிய சரணாகதி கபட நாடகம்‌. ஆனால்‌, இது இன்பத்தால்‌ விளைந்த அன்பால்‌ உருவான சரணாகதி. இத்தகைய சரணாகதி தான்‌ உண்மையான சரணாகதி. இவ்வாறு அன்பால்‌ உருவான சரணாகதியானது, உயிரைக்‌ கூட தியாகம்‌ செய்யத்‌ தயாராக இருக்கும்‌.


மேற்கண்ட பிரளயத்திலே பங்கேற்ற ஆணும்‌ தனது இணையை விடக்‌ கூடுதலாகவே சரணடைந்திருப்பான்‌.


அதனால்‌ அங்கே இருவர்‌ இருக்க மாட்டார்கள்‌. இரு உடல்கள்‌ இருக்கும்‌. ஆனால்‌, இருவருடைய சக்தியும்‌ ஒன்றாகி, அவர்களுக்கிடையே அசைக்க முடியாத ஆழமான அன்பை உருவாக்கியிருக்கும்‌.


அந்த தெய்வீக அன்பின்‌ காரணமாக, அவர்கள்‌ இருவருடைய மூளை யிலும்‌, சட்டம்‌ பேசுகிற, உரிமை கோருகிற, ஆதிக்கம்‌ செலுத்துகிற, குற்றம்‌ காண்கிற பகுதி முழுமையாக அழிக்கப்‌ பட்டு விடும்‌.


மேற்கண்ட பிரம்மஸ்தான பூஜையைப்‌ பற்றி சமஸ்கிரத நூல்களின்‌ வாயிலாக அறிந்து கொண்ட மேற்கத்திய மருத்துவர்கள்‌, இந்த பூஜையை நடத்தி, பெண்ணின்‌ ஹிஸ்டீரியா (வக்கிர சிந்தனை) நோயைக்‌ குணப்‌ படுத்தும்‌ முறையை இருநூறு ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ பின்பற்றியிருக்கிறார்கள்‌.


ஆனால்‌, பெண்ணின்‌ உடலில்‌ உச்ச கட்ட இன்பத்தை உருவாக்கும்‌ அதிர்வியந்திரங்களும்‌, மின்னணு ஆணுறுப்புகளும்‌ வழக்கத்திற்கு வந்த பின்‌, அந்த மருத்துவ முறைக்கு அங்கே அவசியமற்ற நிலை உருவாகி விட்டது ஏனெனில்‌, ஒவ்வொரு பெண்ணிடமும்‌ அவளுக்குரிய இன்பத்தை வழங்கும்‌ இயந்திரம்‌ இப்போது அவளுடைய கைப்‌ பைக்குள்ளேயே இருக்கிறது.


அவ்வாறு இயந்திரங்களைப்‌ பயன்படுத்தத்‌ தொடங்கியதால்‌ தான்‌ - அங்கே - அன்பு காணாமற்‌ போய்விட்டது.


பாலின்பம்‌ அன்பை உருவாக்கக்‌ கூடியது. ஆனால்‌, விஞ்ஞானத்தால்‌ உருவாகின்ற பாலின்பத்திற்கு அன்பை உருவாக்கும்‌ சக்தி கிடையாது.


இந்தப்‌ பூஜையைத்‌ தொடங்கும்‌ முன்‌ விரல்‌ நகங்கள்‌ சுத்தமாக அழுந்த வெட்டப்‌ பட்டிருக்க வேண்டும்‌.


அல்லது ௧ரு உருவாக்கத்தைக்‌ கண்டு பிடிக்க புனித குகைக்குள்‌ கையை நுழைத்துப்‌ பார்க்கும்‌ போது, மருத்துவர்கள்‌ பயன் படுத்துகிற கையுறையை ஒன்றுக்கு இரண்டாக அணிந்து கொள்ளலாம்‌.


இல்லாவிட்டால்‌, உட்புறத்திலே காயப்‌ படுத்தி விடும்‌. அல்லது எரிச்சலை, வலியை உருவாக்கி விடும்‌. அதனால்‌ இன்பம்‌ ஏற்படாமல்‌ போய்விடக்‌ கூடும்‌.


புனிதப்‌ புள்ளியைப்‌ பற்றிய இனியொரு தகவல்‌ என்னவென்றால்‌, சில பெண்களுக்கு புனிதப்‌ புள்ளியை வெறுமனே அழுத்தித்‌ தளர்த்தும்‌ முறை பிடிக்கும்‌.


சிலருக்கு அதன்‌ மீது விரலால்‌ வட்டமிடுவது பிடிக்கும்‌.


சிலருக்கு அதன்‌ மீது தேய்ப்பது தான்‌ பிடிக்கும்‌.


சிலருக்கு “இங்கே வா” என அழைப்பதைப்‌ போல, விரலை அதன்‌ மீது அசைப்பது பிடிக்கும்‌.


ஆகவே, எது பிடித்திருக்கிறது என்பதைத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றுவது இன்பத்தை நிகழ்த்த மிகவும்‌ உதவிகரமாக இருக்கும்‌.


இதற்கான சூத்திரம்‌. போகப்‌ பொருளாக மட்டுமே மனைவியைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ வரை, மனைவியின்‌ உடலில்‌ உள்ள தெய்வீகப்‌ பகுதியைக்‌ கணவனால்‌ தீண்ட முடியாது. பெண்ணின்‌ தெய்வீகப்‌ பகுதி தீண்டப்‌ படாத வரை, அவளுடைய மனதில்‌ தோன்றும்‌ வக்கிர சிந்தனையைத்‌ தடுக்க முடியாது. வக்கிர சிந்தனையின்‌ விளைவு தான்‌ பிடாரித்தனம்‌. ஆகவே பிடாரித்தனத்தையும்‌ போக்க முடியாது.


Source: Tantra Book Pages 430-432

உச்சக்கட்டம்

 உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்.அதாவது 

கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர் பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது

 தொடர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல் 

வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம். 


1.சிறந்த வலி நிவாரணி 

உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்...செக்ஸ் உம உச்சக்கட்டமும் 

எல்லாவகையான உடல்,மன வலிகளையும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக 

நிரூபிக்கப்பட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து 

சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உடலையும் 

மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை

 ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி 

நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.


2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது 

ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது. 

அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் 

நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது 

உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத்தும் என நினைக்கும் 

பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம் 

ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள். 


3 .30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை 

ஒரு பெண் உச்சக்கட்ட தான் அடையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும் 

ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக் கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை 

எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை 

தான் இப்படிபட்டவர்கள் த்ய்ரொஇட்,நீரிழிவு,மன அழுத்தம் போன்ற நோய்கள் 

உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை 

இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல

 தீர்வாக அமையலாம்.


4 .G -Spot ஐ கண்டு பிடியுங்கள் 

G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina 

இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்குபெண் மாறுபடும்.இதன் 

அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய 

உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று 

கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் 

இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் 

காட்ட வேண்டும்.


5 .வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம் 

வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் 

முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம் பிக்கையும்,திருப்தியான 

செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற uthavukirathu. 18 -24 வயதுடைய பெண்கள் 61 %

உம 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத்தை 

அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ் இன் போது அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது. 

ஆனால் வயதாகும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல. 

திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம். 


6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்

உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடு 

படாமல் வித்தியாசமான முறைகளில் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு முறையில் 

மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For 

example, vaginal sex plus oral sex . பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக 

நேரம் selavalikkappadukirathu எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது 

என்பதே அர்த்தம். 


7 .அதிக நேரம் தேவைபடுகிறது 

சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடைய அதிக நேரம் ஏறத்தாள அரை மணி நேரம் கூட 

தேவைபடுகிறது. இது சாதாரணமான ஒன்று தான். அனால் இவ்வளவு நேரம் ஆண்கள் 

தாக்கு பிடிப்பார்களா என்பது தான் சிக்கல் அதாவது அவர் தனது துணைக்கு முதலே

 உச்சக்கட்டம் அடைந்து விடுவார். உளவியல் தயார்படுத்தல்,சில உத்திகளை 

கையாளல்மெதுவாக செய்தல் ஆணும் பெண் உச்சக்கட்டம் அடையும் வரை தாக்கு 

பிடித்து செயற்பட உதவும்.


8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்

சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய்யப்படும் போதோ 

உச்சக்கட்டத்தை அடைந்து விடுகின்றனர். இது அரிதான ஒன்றாகவே 

காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார. அவர் ஒவொரு முறையும் trademill என்ற 

உடற்பயிட்சி சாதனத்தில் உடற் பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து 

விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் 

உடலில் பாய்தல் தான இதை ஏற்படுத்துகிறது. 


9 .ஆண் பெண் வேறுபாடு

பெரும்பாலான் ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் 

பெரும்பானமையான பெண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல் 

இருக்கிறது.85 % ஆன ஆண்கள் நினைபபர் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து 

விட்டார் என்று. ஆனால் 60 % ஆனா பெண்களே உச்சக்கட்டம் அடைநது இருப்பார் 

தமது துணையின் உடலின் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை 

தீர்க்கும்.


10 .தன்னம்பிக்கை

இது மிக முக்கியம் தமது உடலில் எந்த சிக்கலும் இல்லாதா நிலையில் தான் மிக உறுதியாக இருக்கிறேன் என 

நம்ப வேண்டும். அதே போல் சிறந்த புரிந்துணர்வை கட்டிஎழுப்ப வேண்டு. 

பாலுறுப்புகளின் அளவு குறித்த அதிருப்திகள் இருக்க கூடாது அளவுக்கும் 

உச்சக்கட்டத்துக்கும் தொடர்பில்லை. அதாவது இரண்டு பேரும் தமது உறுப்புகள் 

தொடர்பான ஒரு நம்பிக்கையை திருப்தியை கொண்டிருக்க வேண்டு. செக்ஸ்க்கு உடலை

 விட மனமே மிக முக்கியம் ...🥀🥀